புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_lcapநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_voting_barநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_rcap 
65 Posts - 64%
heezulia
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_lcapநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_voting_barநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_lcapநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_voting_barநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_lcapநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_voting_barநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_rcap 
4 Posts - 4%
viyasan
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_lcapநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_voting_barநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_lcapநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_voting_barநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_lcapநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_voting_barநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_lcapநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_voting_barநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_lcapநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_voting_barநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_lcapநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_voting_barநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_lcapநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_voting_barநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_rcap 
15 Posts - 3%
prajai
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_lcapநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_voting_barநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_lcapநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_voting_barநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_lcapநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_voting_barநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_lcapநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_voting_barநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_lcapநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_voting_barநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பால் இணைந்த உறவு , (படித்ததில் பிடித்த கதை )


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu May 23, 2013 11:25 am

.நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Images?q=tbn:ANd9GcRthyXPmnSyvZ0zJ8fWFoEqjBrLByY5GkZy4jK0Qi-UeVxekfOi


எளிதாய் அமைந்தது அந்த சந்திப்பு. இன்றும் மறக்கமுடியவில்லை!ஒரே பள்ளி, ஒரே காலனி என்பதால் சிரமப்படாமல் நம் நட்பும் கைகூடியது.
எண்ணங்களில், ரசனைகளில், விருப்பு வெறுப்புகளில் பலதூர இடைவெளி இருந்தும் இத்தனையாண்டு காலங்கள் கைகோர்த்தே பயணித்தது நம் புரிதலால் மட்டுமே என்ற போதும் பலமுறை அஃது புரியாத புதிர்தான்!
உன் வீட்டின் செல்ல மகாராணியாய் நான். என் அப்பா அம்மாவின் செல்ல பிள்ளையாய் நீ என ஒருவர் மாற்றி ஒருவர் அவரவர் வீட்டில் செய்த விளையாட்டுக்கு அளவெங்கே?
உன் அம்மாவின் மடியில் தலைவைத்து தூங்கும் போது வெளியில் பொறாமைபடுவதாக நீ காட்டிக்கொண்டாலும் அதை ரசித்தாய் என்பது எனக்கு தெரியும் உன் கண்ணாடியாய் நான்!
என் ஒருவரி சொல்லை வைத்து நான் நினைத்ததையும் நினைக்க போவதையும் சொல்லிவிடும் என் மனசாட்சியாய் நீ!
ஒளிவு மறைவென்பது நம் அகராதியில் எங்கேயிருந்தது? ஒருவருக்கொருவர் டைரியாய் நாம்!
உன் பிடிவாதத்தை ரசிக்கும் திறன் உனக்கு மட்டுமே தெரியும். எதுவெல்லாம் என் குறை என சொல்வேனோ அவையெல்லாம் ரசிக்கிறாய். எவையெல்லாம் என் சிறப்பு என பெருமைப்பட்டுக்கொள்வேனோ அவையெல்லாவற்றையும் மட்டம் தட்டி என் கோபத்தை தூண்டுவாய்!
பருவ வயதில் நம் நட்பு அடுத்த பரிமாணமாய் காதலை நோக்கி பயணிக்க எத்தனித்த போது நட்பு மட்டுமே நம்மை கடைசிவரை ஒன்றிணைக்கும் என்று முடிவெடுத்ததால் சலன பாதையை எளிதாகவே கடந்துவிட்டோம். பேசி தீர்க்க முடியாத பிரச்சனை உலகில் இல்லை என நீ அடிக்கடி சொல்வதன் அர்த்தம் அன்றுதான் தெரிந்தது! மனதிலேயே பூட்டியிருந்தால் குற்ற உணர்ச்சியில் இன்றும் சாகாமல் சாகும் வித்தையை இருவரும் கண்டிருப்போம்!
பாடம் சொல்லிகொடுக்க அம்மா ஏற்பாடு செய்த பீஸ் வாங்காத டியூசன் மாஸ்ட்டர் நீ! அன்றைய நாளின் என் மேல் உள்ள உன் கோபத்தை என் தலையில் அடித்து தீர்த்துக்கொள்ளும் "2 மணி நேர எதிரி" நீ! காலேஜ்க்கு என்னை அழைத்துச்செல்லும் டூவீலர் ட்ரைவர் நீ? யார்யாரெல்லாம் என்னை சுற்றி இருக்க வேண்டுமென தீர்மானித்த என் பாதுகாவலன் நீ!
நீ என்ன மார்க்கெட்டில் இருக்கும் கத்திரிக்காயா? அதை நினைத்ததும் வாங்கி விட முடியும்! நீ மண்ணில் இருக்கும் வைரம்! உன்னுடன் பழகுவது அனைவருக்கும் எளிதான விஷயமாய் இருக்க கூடாது... நிறைய பேர் ஏங்க வேண்டும், தகுதியானவருக்கு மட்டுமே நட்பு கிடைக்க வேண்டும் என மொக்கையான தத்துவத்தில் என் தனித்தன்மையை காத்தவன் நீ! :-)
நம்மை ஒரு சேர பார்க்கும் யாவருக்கும் வரும் சந்தேகப்பார்வை சர்வசாதாரணமானது. அது தெரிந்தும் "நமக்கென்ன?" என என் கைபிடித்து இழுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து போவாய்... புன்னகையுடன் நான் "அதானே??!!"

கண்ணீரை இறக்கியது! சிறு சிறு விஷயங்களால் பெரிய பெரிய ஆச்சர்யங்களை தருபவன் நீ..... மறுபிறவி எடுத்து வந்த பெண் முதலில் பார்க்க நினைப்பது குழந்தையையும் கணவனையும் தான் என்பதை எப்படி தெரியும் உனக்கு? நீ வீட்டுக்கு வந்தாலே காதில் பஞ்சடைத்துக்கொள்ள தோணும். உன் மருமகனின் உடலில் காணும் கொசு கடித்த ஒவ்வொரு சிவப்பு புள்ளிக்கும் 100 வார்த்தைகள் வசைகளாக எனக்கு கிடைக்கும்! கைகளால் முடியாததை வார்த்தைகளில் காட்டுவாய் என தெரியும். என் மடியில் அவன் இருந்த நாட்களை விட உன் தோள்களில் இருந்த நாட்களே அதிகம். என் கைபிடித்து அவன் நடந்த நாட்களை விட உன் பைக்கில் ஊர் சுற்றிய நாட்கள் அதிகம். என் மகனாய் பிறந்ததால் அவனுக்கும் உன் விலைமதிப்பில்லாத அன்பு கிடைத்துவிட்டது! அவனும் அதிஷ்ட்டசாலிக்கெல்லாம் அதிஷ்ட்டசாலி... இரத்த சம்மந்தமே இல்லாமல் நட்பினால் இணைந்த நம் உறவு என்னும் அற்புத பொக்கிஷம் இதோ அடுத்த தலைமுறையும் எடுத்துக்கொண்டது... நம் குழந்தைகளும் நண்பர்களாக! மனம் முழுவதும் சந்தோஷங்கள் பரவ உன் தோளில் தலை சாய்த்து நம் குழந்தைகளின் விளையாட்டுக்களை ரசித்துக்கொண்டிருக்கிறேன் "அம்மா...அம்மா.... எந்திரி! எனக்கு காலேஜ்க்கு லேட் ஆய்டுச்சு!"-மகன் எழுப்புகிறான். அடடா... நல்ல நண்பன் குறையில்லாத நண்பன் என்பது கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தான் சாத்தியம் போல்..

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 23, 2013 11:40 am

சூப்பர் புன்னகை
மதுமிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மதுமிதா



நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Mநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Aநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Dநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) Hநட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) U



நட்பால்  இணைந்த  உறவு  ,  (படித்ததில் பிடித்த  கதை ) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 10:51 am

நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Fri May 24, 2013 3:10 pm

சூப்பர் கதை அருமையிருக்கு



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 18, 2013 8:31 pm

அருமையான பதிவு ...
இது கதை அல்ல கவிதை



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக