புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_m10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10 
81 Posts - 68%
heezulia
பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_m10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_m10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_m10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_m10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10 
1 Post - 1%
viyasan
பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_m10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_m10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10 
273 Posts - 45%
heezulia
பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_m10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_m10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_m10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_m10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10 
18 Posts - 3%
prajai
பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_m10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_m10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_m10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_m10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_m10பண்-பாட்டு பாடகன்(கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்-பாட்டு பாடகன்(கவிதை)


   
   
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Sun May 26, 2013 7:49 pm

. . . . . . .
பண் – பாட்டு பாடகன் (T.M.S.)



எண்ணிலே . . அடங்காத . . . எத்தனையோ . . ஆயிரம்
பண்ணிலே . . பாட்டளித்த . . பண்பாட்டு . . . . பாடகன்நீ

பயம்மிகு . . . . . . . கொண்டஉன் . . தொழில்பக்தி . . தந்ததய்யா
லயம்கொண்ட. . தாளமிகு . . . . . . இனம்கண்ட . . . . பாடல்களை

சங்கீதம் . . . . தரும்நின் . . பங்களிப்பால் . . - சககலைஞன்
இங்கிதம் . . அறிந்து . . . . . . இசைந்து . . . . . . . ஒலித்தவன்நீ

சுரமேழு . . . . வகைகளும் . . ச,ரிசொல்லி . . . . . . . இசைக,மத்து
விரவிட்டு . . ப,தமாக . .. . . . குடிகொண்டதுன் . . .குரல்வ(ளம்)ளை

ராகங்கள் . . .அத்தனையும் . . இசையினில் . . இயைந்தாற்போல் – உன்
ஈகங்கள் . . . . எப்போதும் . . . . திரையினில் . . . . இணைந்ததன்றோ?

நாதரூபம் . . தந்தநின் . .. . நாதமதைக் . . கேட்டாலே
நாதசுர . . . . . . நாதமதும் . . நேசமிகு . . . . . கொண்டிடுமே

கன்னலின் . . சாரென்ற . . . . . . உன்கானம் . . கேட்டாலே
கண்ணன் . . . குழலிசையே . . காதினில் . . . . பாய்ந்தாற்போல்

அதிமதுர . . . . . . . . . .உன்குரலில் . . ஆசைகொண்டு . . இணைந்திட்ட
ச(ஜ)திசொல்லும் . . தாளமதும் . . . .சதிபதி . . . . . . . . . .போலன்றோ?



கமத்தல்=நிறைதல், ஈகம்=விருப்பம், நாதரூபம்=சிவனது ஒலிவடிவு,


அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon May 27, 2013 5:16 pm

TMS இல்லை என்பதால் நி எனும் ஸ்வரம் இல்லாமல் போனதோ.
நல்லதொரு பா.., சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 27, 2013 11:30 pm

சூப்பருங்க நன்றி




பண்-பாட்டு பாடகன்(கவிதை) Mபண்-பாட்டு பாடகன்(கவிதை) Uபண்-பாட்டு பாடகன்(கவிதை) Tபண்-பாட்டு பாடகன்(கவிதை) Hபண்-பாட்டு பாடகன்(கவிதை) Uபண்-பாட்டு பாடகன்(கவிதை) Mபண்-பாட்டு பாடகன்(கவிதை) Oபண்-பாட்டு பாடகன்(கவிதை) Hபண்-பாட்டு பாடகன்(கவிதை) Aபண்-பாட்டு பாடகன்(கவிதை) Mபண்-பாட்டு பாடகன்(கவிதை) Eபண்-பாட்டு பாடகன்(கவிதை) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Tue May 28, 2013 7:34 pm

by ஹர்ஷித் Yesterday at 5:16 pm
TMS இல்லை என்பதால் நி எனும் ஸ்வரம் இல்லாமல் போனதோ.
நல்லதொரு பா..,

by Muthumohamed Yesterday at 11:30 pm

சுரமேழு . . வகைகளும் . ச,ரிசொல்லி . . . . .இசைக,மத்து
விரவிட்டு . ப,தமாக . . . . நீகொண்ட .. குரல்வ(ளம்)ளை......


நி, ஸ்வரத்தை சுட்டிக் காட்டியமைக்கும் கவிதையை
பாராட்டியமைக்கும் ஹர்ஷித் அவர்களுக்கு நன்றி.

முத்து முஹமது அவர்களுக்கும் நன்றி


அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக