Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
+2
ஆரூரன்
Powenraj
6 posters
Page 1 of 1
மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
பரபரப்பான வாழ்க்கையில் பொதுமக்களின் இன்றியமையாததேவை போக்குவரத்து வசதிதான். எல்லா இடங்களுக்கும் ரெயிலில், பஸ்களில் செல்லமுடியாதவர்கள், அவசர,அவசியத்துக்கு நாடிச்செல்வது ஆட்டோ ரிக்ஷாக்களைத்தான். வெளிநாடுகளில் இருந்து, வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்குள் காலடி எடுத்துவைக்கும் சுற்றுலாபயணிகள் என்றாலும் சரி, தமிழ்நாட்டுக்கு உள்ளேயே ஒரு ஊரில் இருந்து இன்னொருஊருக்கு செல்லும் மக்கள் என்றாலும் சரி, விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் முதலில் தேடுவது ஆட்டோவைத்தான். ஆக, தமிழ்நாட்டு மண்ணில் முதல் அனுபவமே இவர்களுக்கெல்லாம் ஆட்டோக்கள்தான். ஆனால், அதுவே ஒரு கசப்பான அனுபவமாக மக்களுக்கு இப்போது ஆகிவிட்டது.
-
2012-ம் ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரம் ஆட்டோரிக்ஷாக்களும், சென்னையில் 66 ஆயிரத்து 679 ஆட்டோக்களும் ஓடுகின்றன. இதில் எந்த ஆட்டோவிலும் மீட்டர் போட்டு ஓட்டுவது இல்லை. பிளாட்பாரத்தில் உள்ள கடைகளில் பேரம் பேசி பொருட்களை வாங்குவது போல் ஆட்டோ டிரைவர்கள் ஒரு கட்டணத்தைச் கேட்க, பயணிகள் ஒரு கட்டணதைச்சொல்ல, ஒருவழியாய், இருவருக்கும் இடையே பேரம் படிந்து, யார் திறமை உள்ளவர்களோ அவர்கள் சொல்வதே கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கூப்பிட்ட எல்லா இடங்களுக்கும் ஆட்டோ வருவது இல்லை. லக்கேஜ் வைத்து இருந்தால் அதற்கு தனி கட்டணம். செல்லும் இடங்களைப்பொருத்து அதற்குஒரு கட்டணம் என்று ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் வைத்ததுதான் கட்டணம் என்பது இப்போதைய நடைமுறையாக உள்ளது.
-
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் இப்போது எவ்வளவு? என்றால் பயணிகளுக்கும் தெரியாது. ஆட்டோ டிரைவர்களுக்கும் தெரியாது. எந்த ஆட்டோ டிரைவரும் மீட்டர் போட்டு ஓட்டுவது இல்லை. இதற்கு ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறை சொல்லி பயன் இல்லை. 7 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது உள்ள பெட்ரோல் விலையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலேயே இப்போதும் ஓட்ட சொன்னால், எப்படி ஓட்ட முடியும்? இது ஒரு நியாயமான கூற்றுஆகும்.
-
ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடுமோ என்ற அச்சமே தேவையில்லை. அப்படியொரு பயத்தின் காரணமாகத்தான் இதுவரை ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாமல் இருந்திருக்கிறார்கள். பொதுமக்கள் விவரம் தெரியாதவர்கள் அல்ல. பெட்ரோல் விலைக்கு ஏற்ப நாம் கட்டணம் கொடுக்கவேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். அனைத்து ஆட்டோக்களிலும் எலக்ட்ரானிக் மீட்டர் பொறுத்தப்பட்டு, அந்த கட்டணம்தான் வசூலிக்கப்படவேண்டும் என்று மக்கள் எவ்வளவோ குரல் எழுப்பியும், போக்குவரத்துத்துறை கவனிக்காமல் இருந்தது.
-
எந்த ஒரு கோரிக்கை என்றாலும் இப்போது பொதுமக்களுக்கு கடைசி புகலிடம் நீதிமன்றம்தான். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த வக்கீல் எஸ்.வி.ராமமூர்த்தி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த ஒரு வழக்கில், நீதிபதிகள், ஜூலை 6-ந் தேதிக்குள், தமிழக அரசு, ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து, அது நிர்ணயிக்கப்பட்ட தகவலை, தலைமைச் செயலாளர், வாக்குமூலமாக தாக்கல் செய்யவேண்டும்:: என்று உத்தரவிட்டுள்ளார்கள். இதுபொதுமக்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது.இனி, இன்பத்தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் என்றாலும் சரி, தமிழக மக்கள் என்றாலும் சரி இனிமையான ஆட்டோ பயணத்தை மேற்கொள்வார்கள். மீட்டர் கட்டணத்தை கொடுத்து, நினைத்த இடத்துக்கு இனிமேல் போகலாம். இதுமட்டுமல்லாமல், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தசுற்றுலா நட்பு ஆட்டோ ரிக்ஷா திட்டத்தையும் மீண்டும் அமல்படுத்த வேண்டும். மீட்டரில் கட்டணநிர்ணயம் மூலம் ஆட்டோ உங்கள் நண்பன் என்ற நிலையைஉருவாக்கிவிடலாம். ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை இப்போது நிர்ணயிப்பது மட்டுமின்றி, பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படும்போது அதற்கு ஏற்ப கட்டணத்தைத் திருத்தி அமைக்கவும் போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்யவேண்டும்.
-
தினந்தந்தி
-
2012-ம் ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரம் ஆட்டோரிக்ஷாக்களும், சென்னையில் 66 ஆயிரத்து 679 ஆட்டோக்களும் ஓடுகின்றன. இதில் எந்த ஆட்டோவிலும் மீட்டர் போட்டு ஓட்டுவது இல்லை. பிளாட்பாரத்தில் உள்ள கடைகளில் பேரம் பேசி பொருட்களை வாங்குவது போல் ஆட்டோ டிரைவர்கள் ஒரு கட்டணத்தைச் கேட்க, பயணிகள் ஒரு கட்டணதைச்சொல்ல, ஒருவழியாய், இருவருக்கும் இடையே பேரம் படிந்து, யார் திறமை உள்ளவர்களோ அவர்கள் சொல்வதே கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கூப்பிட்ட எல்லா இடங்களுக்கும் ஆட்டோ வருவது இல்லை. லக்கேஜ் வைத்து இருந்தால் அதற்கு தனி கட்டணம். செல்லும் இடங்களைப்பொருத்து அதற்குஒரு கட்டணம் என்று ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் வைத்ததுதான் கட்டணம் என்பது இப்போதைய நடைமுறையாக உள்ளது.
-
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் இப்போது எவ்வளவு? என்றால் பயணிகளுக்கும் தெரியாது. ஆட்டோ டிரைவர்களுக்கும் தெரியாது. எந்த ஆட்டோ டிரைவரும் மீட்டர் போட்டு ஓட்டுவது இல்லை. இதற்கு ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறை சொல்லி பயன் இல்லை. 7 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது உள்ள பெட்ரோல் விலையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலேயே இப்போதும் ஓட்ட சொன்னால், எப்படி ஓட்ட முடியும்? இது ஒரு நியாயமான கூற்றுஆகும்.
-
ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடுமோ என்ற அச்சமே தேவையில்லை. அப்படியொரு பயத்தின் காரணமாகத்தான் இதுவரை ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாமல் இருந்திருக்கிறார்கள். பொதுமக்கள் விவரம் தெரியாதவர்கள் அல்ல. பெட்ரோல் விலைக்கு ஏற்ப நாம் கட்டணம் கொடுக்கவேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். அனைத்து ஆட்டோக்களிலும் எலக்ட்ரானிக் மீட்டர் பொறுத்தப்பட்டு, அந்த கட்டணம்தான் வசூலிக்கப்படவேண்டும் என்று மக்கள் எவ்வளவோ குரல் எழுப்பியும், போக்குவரத்துத்துறை கவனிக்காமல் இருந்தது.
-
எந்த ஒரு கோரிக்கை என்றாலும் இப்போது பொதுமக்களுக்கு கடைசி புகலிடம் நீதிமன்றம்தான். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த வக்கீல் எஸ்.வி.ராமமூர்த்தி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த ஒரு வழக்கில், நீதிபதிகள், ஜூலை 6-ந் தேதிக்குள், தமிழக அரசு, ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து, அது நிர்ணயிக்கப்பட்ட தகவலை, தலைமைச் செயலாளர், வாக்குமூலமாக தாக்கல் செய்யவேண்டும்:: என்று உத்தரவிட்டுள்ளார்கள். இதுபொதுமக்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது.இனி, இன்பத்தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் என்றாலும் சரி, தமிழக மக்கள் என்றாலும் சரி இனிமையான ஆட்டோ பயணத்தை மேற்கொள்வார்கள். மீட்டர் கட்டணத்தை கொடுத்து, நினைத்த இடத்துக்கு இனிமேல் போகலாம். இதுமட்டுமல்லாமல், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தசுற்றுலா நட்பு ஆட்டோ ரிக்ஷா திட்டத்தையும் மீண்டும் அமல்படுத்த வேண்டும். மீட்டரில் கட்டணநிர்ணயம் மூலம் ஆட்டோ உங்கள் நண்பன் என்ற நிலையைஉருவாக்கிவிடலாம். ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை இப்போது நிர்ணயிப்பது மட்டுமின்றி, பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படும்போது அதற்கு ஏற்ப கட்டணத்தைத் திருத்தி அமைக்கவும் போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்யவேண்டும்.
-
தினந்தந்தி
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
எனக்கு ஒரு (சில) டவுட்டு!
- ஊருல இருக்குற எல்லா தொழிற்சாலையிலும் சிவப்புக்கொடி ஏத்தி "முன்னுக்கு" கொண்டுவர்றாங்களே நம்ம கம்யூனிஸ்ட்டுங்க ?!?!?! அவங்களோட கன்ட்ரோல்லதானெ இந்த ஆட்டோக்களெல்லாம் இருக்குது.
நல்லா முன்னேத்தலாமே!
- மும்பைக்கு போயிருந்தேன். ஆட்டோகாரன் 50 காசு சில்லறையைக் கூட தர்றான். மீட்டர் பக்காவா இருக்குது. எவ்வளவு ஆகும்னு கேட்டா "மீட்டர் சார்ஜ் கார்டு' எடுத்துக் கொடுக்கிறான். அங்க முடியும்போது இங்கு முடியாதா?
- ஊருல இருக்குற எல்லா தொழிற்சாலையிலும் சிவப்புக்கொடி ஏத்தி "முன்னுக்கு" கொண்டுவர்றாங்களே நம்ம கம்யூனிஸ்ட்டுங்க ?!?!?! அவங்களோட கன்ட்ரோல்லதானெ இந்த ஆட்டோக்களெல்லாம் இருக்குது.
நல்லா முன்னேத்தலாமே!
- மும்பைக்கு போயிருந்தேன். ஆட்டோகாரன் 50 காசு சில்லறையைக் கூட தர்றான். மீட்டர் பக்காவா இருக்குது. எவ்வளவு ஆகும்னு கேட்டா "மீட்டர் சார்ஜ் கார்டு' எடுத்துக் கொடுக்கிறான். அங்க முடியும்போது இங்கு முடியாதா?
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
ஆரூரன் wrote:எனக்கு ஒரு (சில) டவுட்டு!
- ஊருல இருக்குற எல்லா தொழிற்சாலையிலும் சிவப்புக்கொடி ஏத்தி "முன்னுக்கு" கொண்டுவர்றாங்களே நம்ம கம்யூனிஸ்ட்டுங்க ?!?!?! அவங்களோட கன்ட்ரோல்லதானெ இந்த ஆட்டோக்களெல்லாம் இருக்குது.
நல்லா முன்னேத்தலாமே!
- மும்பைக்கு போயிருந்தேன். ஆட்டோகாரன் 50 காசு சில்லறையைக் கூட தர்றான். மீட்டர் பக்காவா இருக்குது. எவ்வளவு ஆகும்னு கேட்டா "மீட்டர் சார்ஜ் கார்டு' எடுத்துக் கொடுக்கிறான். அங்க முடியும்போது இங்கு முடியாதா?
கண்டிப்பாக முடியும்,
கண்டிப்புடன் ஆட்டோ பயன்படுத்தும் அனைவரும் மீட்டர் இருந்தால் தான் வருவேன், இல்லையேல் போய்ச் சேரு என்று தெளிவுடன் இருந்தால் இது நடைபெறும். மக்களின் போனாப் போகுது, சின்ன விஷயம் தானே என்ற தெளிவில்லாத நிலையே இது போன்ற தவறுகளுக்கு வழி வகுக்கிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் ஆட்டோ தொழிலில் ஈடுபடுபவர்கள் கட்டைபஞ்சாயத்து ரவுடிகளும் , போலீஸ் அதிகாரிகளும் தான். ஒவ்வொருவரும் 50 ஆட்டோக்களுக்கு குறையாமல் வைத்து கொண்டு பினாமி பெயரில் தொழில் பண்ணிக்கொண்டு இருப்பார்கள்.
நாமே மீட்டர் போட்டால் தான் வருவேன் என்று சொன்னாலும் வெகு சில !! உண்மையான ஆட்டோ ஓட்டுனர்கள் வேண்டுமானால் வருவார்கள். ஆனால் வாயில் பான்பராக்கை போட்டுகொண்டு போலீஸ்காரரின் ஆட்டோவை ஓட்டும் பார்ட்-டைம் ரவுடிகள் வரமாட்டார்கள் பதிலுக்கு நமக்கு காதில் கேட்கமுடியாத கெட்ட வார்த்தைகள் தான் பதிலாக வரும்.
ஆனால் அதே நேரத்தில் , மாஸ்டர் டிகிரி முடித்துவிட்டு நியாயமாக ஆட்டோ ஒட்டி சம்பாதிக்கும் ஓட்டுநர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
நாமே மீட்டர் போட்டால் தான் வருவேன் என்று சொன்னாலும் வெகு சில !! உண்மையான ஆட்டோ ஓட்டுனர்கள் வேண்டுமானால் வருவார்கள். ஆனால் வாயில் பான்பராக்கை போட்டுகொண்டு போலீஸ்காரரின் ஆட்டோவை ஓட்டும் பார்ட்-டைம் ரவுடிகள் வரமாட்டார்கள் பதிலுக்கு நமக்கு காதில் கேட்கமுடியாத கெட்ட வார்த்தைகள் தான் பதிலாக வரும்.
ஆனால் அதே நேரத்தில் , மாஸ்டர் டிகிரி முடித்துவிட்டு நியாயமாக ஆட்டோ ஒட்டி சம்பாதிக்கும் ஓட்டுநர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
Re: மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
சதாசிவம் wrote:ஆரூரன் wrote:எனக்கு ஒரு (சில) டவுட்டு!
- ஊருல இருக்குற எல்லா தொழிற்சாலையிலும் சிவப்புக்கொடி ஏத்தி "முன்னுக்கு" கொண்டுவர்றாங்களே நம்ம கம்யூனிஸ்ட்டுங்க ?!?!?! அவங்களோட கன்ட்ரோல்லதானெ இந்த ஆட்டோக்களெல்லாம் இருக்குது.
நல்லா முன்னேத்தலாமே!
- மும்பைக்கு போயிருந்தேன். ஆட்டோகாரன் 50 காசு சில்லறையைக் கூட தர்றான். மீட்டர் பக்காவா இருக்குது. எவ்வளவு ஆகும்னு கேட்டா "மீட்டர் சார்ஜ் கார்டு' எடுத்துக் கொடுக்கிறான். அங்க முடியும்போது இங்கு முடியாதா?
கண்டிப்பாக முடியும்,
கண்டிப்புடன் ஆட்டோ பயன்படுத்தும் அனைவரும் மீட்டர் இருந்தால் தான் வருவேன், இல்லையேல் போய்ச் சேரு என்று தெளிவுடன் இருந்தால் இது நடைபெறும். மக்களின் போனாப் போகுது, சின்ன விஷயம் தானே என்ற தெளிவில்லாத நிலையே இது போன்ற தவறுகளுக்கு வழி வகுக்கிறது.
நிதர்சனமான உண்மை தான் அய்யா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
பெங்களூருவைக் காட்டிலும் சென்னையில் எரிபொருள் விலை குறைவு. ஆனால் கடந்தமுறை தமிழ்நாட்டு ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் விடயத்தில் பெங்களூரு ஆட்டோ கட்டணத்தின் அடிப்படையில் அமைக்கலாம் என்ற பேச்சு வந்தபோது, சென்னை ஆட்டோ ஓட்டிகள் கொதித்தெழுந்து விட்டார்கள். அது கொஞ்சம் கூட கட்டுப்படியாகாதாம்.
ஆனால் பெங்களூருவில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டும் பழக்கம் இன்னும் இருக்கிறது.(இப்போதுதான் நிறைய பேர் மீட்டர் போட மறுக்கிறார்கள். கேட்டால் சென்னையை உதாரணம் சொல்கிறார்கள்).
பெங்களூருவில் உங்களைவிட அதிக விலைக்கு டீசல் போடும் ஆட்டோகாரர்களுக்கு இந்த விலை கட்டுப்படியாகும்போது உங்களுக்குக் கட்டுப்படியாகாதா? என்று கேட்டால் பதில் இல்லை. அராஜகம் மற்றும் பேராசையின் உச்சம் இது.
ஆனால் பெங்களூருவில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டும் பழக்கம் இன்னும் இருக்கிறது.(இப்போதுதான் நிறைய பேர் மீட்டர் போட மறுக்கிறார்கள். கேட்டால் சென்னையை உதாரணம் சொல்கிறார்கள்).
பெங்களூருவில் உங்களைவிட அதிக விலைக்கு டீசல் போடும் ஆட்டோகாரர்களுக்கு இந்த விலை கட்டுப்படியாகும்போது உங்களுக்குக் கட்டுப்படியாகாதா? என்று கேட்டால் பதில் இல்லை. அராஜகம் மற்றும் பேராசையின் உச்சம் இது.
Similar topics
» மாத வருமானம் ரூ.1,500 வரை உள்ளவர்கள் மாதம் ரூ.25 கட்டணத்தில் ரெயிலில் 150 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம்
» மீட்டர் வட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை: எஸ்.பி.யிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
» இனி சாதாரண கட்டணத்தில் எல்லா நேரத்திலும் பயணம் செய்யலாம்! புதிய கால் டாக்ஸி அறிமுகம்!
» சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!
» அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் - இனியும் தாமதம் வேண்டாம்
» மீட்டர் வட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை: எஸ்.பி.யிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
» இனி சாதாரண கட்டணத்தில் எல்லா நேரத்திலும் பயணம் செய்யலாம்! புதிய கால் டாக்ஸி அறிமுகம்!
» சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!
» அனுபவம் ஆட்டோ ரிக்ஷா பயணம் - இனியும் தாமதம் வேண்டாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|