ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

Top posting users this month
ayyasamy ram
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_m10ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!

4 posters

Go down

ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Empty ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!

Post by சிவா Wed May 22, 2013 2:43 am



பெண்களை சக்தி என்றும், ஆணை சிவம் என்றும் கூறுவர். இதையே, சிவசக்தி என்றனர். சிவன் பாதி, அம்பாள் பாதியாக ஒரு அவதாரமே உள்ளது. அதுதான் அர்த்த நாரீஸ்வரர். ஒரு பாதி சிவனாகவும், ஒரு பாதி அம்பாளாகவும் இருக்கும். ஒரு சமயம், தன் சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு சிவன் கொடுத்ததாக புராணம் கூறுகிறது. அதிலிருந்தே அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் வழங்கலாயிற்று. அதே போல ஒரு முனி குமாரன் தன் ஆயுளில் பாதியை தன் மனைவிக்கு கொடுத்தான் என்று ஒரு கதை உண்டு...

ஒரு காலத்தில் ஸ்தூலகேசர் என்ற ரிஷி, தவம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயம், மேனகையுடன் சேர்ந்தான் ரமித்தான் விச்வாவசு என்ற கந்தர்வன். அதன் பலன் ஒரு பெண் குழந்தை! அக்குழந்தையை அவர்கள் தேவ லோகத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பதால், ஸ்தூலகேச மகரிஷியின் ஆசிரமத்தில் அதை விட்டு விட்டுப் போய் விட்டனர்.

அந்தப் பெண் குழந்தையை எடுத்து வளர்த்தார் மகரிஷி. அழகு, அறிவு எல்லாம் நிறைந்த அந்தப் பெண்ணை, அங்கு வந்த ருரு என்பவன் பார்த்து, மனதைப் பறிகொடுத்தான். பிறகு, தன் தந்தையின் மூலம் ஸதூலகேச மகரிஷிக்கு சொல்லி அனுப்பினான். கல்யாணத்துக்கு தேதியும் வைத்து விட்டனர்.

பிரமத்வரா என்ற அந்தப் பெண், கல்யாணம் நிச்சயமாகியிருந்த சமயம் வெளியில் உலாவச் சென்றாள். அவளை ஒரு கருநாகம் தீண்டி விட்டது; விஷம் தலைக்கேறி, அவள் சுருண்டு விழுந்து விட்டாள். இந்த செய்தி அறிந்து ஸ்தூலகேச மகரிஷி, மற்றும் ருருவும் அங்கு வந்தனர். கீழே கிடந்த பிரமத்வராயைப் பார்த்து அழுது புலம்பினான் ருரு.

இவனுடைய புலம்பலைக் கேட்ட தேவர்கள், ருருவிடம் கருணை கொண்டு ஆறுதல் கூற, ஒரு தூதனை அனுப்பினர். ருருவிடம் வந்த தேவதூதன், "ருரு... வருத்தப்பட்டு ஆவதென்ன? பிரமத்வராயின் ஆயுள் அவ்வளவுதான். இதற்கு மேல் இவள் ஜீவித்திருக்க முடியாது. ஆனாலும், நீர் செய்துள்ள தவத்தின் பலனாக இவளைப் பிழைக்க வைக்க ஒரு உபாயம் உள்ளது. அதை வேண்டுமானால் செய்து பார்க்கலாம்...' என்றான்.

"என்ன உபாயம்? உடனே சொல்லுங்கள்; எதுவானாலும் செய்கிறேன்...' என்றான் ருரு. அதற்கு, "உம் வயதில் பாதியை இவளுக்கு கொடுத்தால், இவள் பிழைத்துக் கொள்வாள். சம்மதமானால் பிரதிக்ஞை செய்யும்...' என்றான் தேவதூதன். உடனே ருருவும், "என் வயதில் பாதியை இவளுக்கு கொடுக்கிறேன். இவள் பிழைத்து எழுந்து வர, தேவர்கள் அருள் புரியட்டும்...' என்று பிரார்த்தித்தான். தேவலோகத்துக்குப் போய் விட்டான் தேவதூதன். பிறகு எமனுடைய அனுக்ரகத்தால் உயிர் பெற்று எழுந்தாள் பிரமத்வரா.

இவர்களது விவாகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர் முனிவர்கள். ருருவும், பிரமத்வராவும் சந்தோஷமாக வாழ்ந்தனர். இது, "ருரு உபாக்யானம்' என்ற புராணத்தில் கூறப்படுகிறது. தன் மனைவி, நாகம் தீண்டி இறந்தாள் என்பதற்காக, நாகப் பாம்புகளின் மீது துவேஷம் கொண்டான் ருரு. எங்கே பாம்பைப் பார்த்தாலும் அதை அடித்துக் கொன்று விடுவான். ஒரு தண்ணீர் பாம்பு செய்த உபதேசத்தால், இவன் அந்த வழக்கத்தை விட்டு விட்டான்.
***
வைரம் ராஜகோபால்


ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Empty Re: ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!

Post by மதுமிதா Wed May 22, 2013 10:47 am

மகிழ்ச்சி


ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Mஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Aஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Dஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Hஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! U



ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Empty Re: ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!

Post by தளிர் அலை Wed May 22, 2013 1:19 pm

ஹ்ம்ம்ம்..! கட்டிக்கிட்டவ தொல்ல தாங்கல.. எப்ப போவா என்று எதிர் பார்க்கும் காலம் இது.. கட்டிக்க இருந்த பெண்ணுக்கு ஆயுளைக் கொடுக்கிற இப்படிப் பட்டவர்களை கதைகளில் தான் பார்க்கனும்..


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Empty Re: ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!

Post by Muthumohamed Wed May 22, 2013 1:20 pm

சூப்பருங்க



ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Mஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Uஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Tஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Hஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Uஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Mஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Oஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Hஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Aஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Mஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Eஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Empty Re: ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum