புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி என்றால் முதலில் நமக்கு நினைவில் வருவது நாய் தான். பல பேர் வீட்டில் நாயும் ஒரு உறுப்பினராகவே வாழ்கிறது. அந்த அளவில் நாயின் மீது அன்பும், அதன் பராமரிப்பும் இருக்கும். நாய்கள் பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும், அதுவும் மனித மொழியில். அப்படி பேசாததால் அவற்றிற்கு மொழி இல்லையென்றில்லை. அது தங்கள் சத்தத்தையும், உடல்மொழியையும் (Body Language) வைத்து தகவலைத் தெரிவிக்கிறது. இதை வைத்து அவற்றிற்கு பிடித்த உணவு, பிடித்த நபர் அல்லது விரட்டிச் செல்ல பிடித்த பூனை போன்றவற்றை எளிதில் கூறலாம்.
இதன் செய்கையால் அதன் தன்முனைப்பு நடத்தையை அறிந்து அதை கட்டுப்படுத்த முடியும். நாய் எப்போது பயமுறுத்தப்பட்டு பாய்வதற்கு முற்படுகிறது என்பதை அதன் உடல்மொழியை வைத்தே அறிந்து, நம்மையும், நாயையும் பாதுகாத்துக் கொள்ளலாம். நாயின் உடல்மொழியை படிக்கும் போது, அதன் ஒட்டு மொத்த உடல்மொழியையும் எடுத்து, தனி தனி வகைகளாக பிரித்து பார்த்தால். அதன் உடல்மொழியை வேகமாக கற்கலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த மிருகவதை சங்கம் கூறுகிறது.
குரல் :
நாயின் குரலை கூர்ந்து கவனிக்க வேண்டும். நாய் பலத்தரப்பட்ட சப்தங்களில் குரைக்கவும், பலமின்றிச் சிணுங்கவும் செய்யும். நாய் சிணுங்கினால், அது பயந்தோ அல்லது உடம்பு சரியில்லாமலோ அல்லது மிகுந்த ஆவலோடு உள்ளதாக அர்த்தமாகும். சில நாய்கள் அதிக சந்தோஷத்தில் இருக்கும் போது சிணுங்கும். அதே போல் தன் குரலை உயர்த்தியோ அல்லது அதிகமாக குரைத்தோ தன் உணர்ச்சியை வெளிப்படுத்தும். ஒரு நாய் தன் கோபத்தை வெளிப்படுத்தவே குரைக்கும் என்றில்லை. தன் குதூகலத்தை, சந்தோஷத்தை, சலிப்புத்தனத்தை, வெறுப்பை காட்டுவதற்கும் அது குரைக்கும். ஒரு உறுமும் நாய் தன் கோபத்தை காட்டவே அப்படிச் செய்யும். ஆனால் ஒரு குட்டி நாயின் உறுமல் இதில் அடங்காது, அது விளையாட்டுத்தனமான உறுமலாகும்.
வாய் :
நாயின் வாயை கவனிக்கவும். ஒரு நாய் தன் மேல் உதட்டை மடித்து தன் பயமுறுத்தும் பற்களை காட்டலானால், அது மிகுந்த கோபத்தில் கடிப்பதற்கு தயாராக இருக்கிறது என்று அர்த்தம். வெற்று பற்களுடன் ஒரு சின்ன சிணுங்கலும் சேர்ந்து இருக்கும். சந்தோஷமாக இருக்கும் நாய் அமைதியாகவும் வாயை மூடியும் அல்லது சிறிது திறந்தும் இருக்கும். அந்த நேரம் சிறிது மூச்சிரைக்கவும் செய்யும். மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் நாயும் மூச்சிரைக்கும். சில நாய்கள் பணிவாக போகின்ற நேரத்தில் பற்களை காட்டிச் சிரிக்கவும் செய்யும் என்று சொல்கிறார் நாய் நடத்தையின் வல்லுநர் டேவிட் டெய்லர்.
கண்:
நாயின் கண்களை பார்க்க வேண்டும். சந்தோஷமாக இருக்கும் நாய்களின் கண்கள் இயல்பான நிலையில் பளிச்சென்று இருக்கும். குழம்பிய நிலையில் இருக்கும் நாய்கள், கண் இமைகளை உயர்த்தி தலையை சாய்த்து தன் உணர்வை காட்டும். பயத்துடன் இருக்கும் நாய், மூர்க்கத்தனமான கண்களுடன், தோள்கள் பின்னடைந்து, வெண்ணிற கண்கள் கலங்கியும் இருக்கும். மூர்க்கத்தனமான கோபத்துடன் இருக்கும் நாய்கள், எதிராளியான மனிதனிடமோ அல்லது மிருகமிடமோ துணிச்சலுடன் கண்ணை நோக்கி பார்க்கும். நாயின் கண்கள் இயல்பு நிலையை விட சின்னதாக இருந்தால், அது பயந்தோ அல்லது உடல் நிலை சரியில்லாமலோ இருக்கும் என்று ASPCA சொல்கிறது.
வால் :
நாயினுடைய வாலின் நிலையை பார்க்கவும். சந்தோஷமான தருணத்தில் அது தன் வாலை ஆட்டிக் கொண்டிருக்கும். ஆனால் அதற்காக வாலை ஆட்டினால் அது எப்போதும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அது கோபத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம். அதனால் வாலை ஆட்டும் போது, அதன் உடல்மொழியுடன் சேர்த்து முடிவு செய்ய வேண்டும். நாயின் வால் அதன் கால்களுக்கு நடுவில் இருந்தால் அது பயந்தோ அல்லது பணிந்தோ உள்ளது என்று அர்த்தம். பயத்துடன் இருக்கும் நாயின் வால் தரையை நோக்கி இறுகி போய் இருக்கும். அதுவே அது மிகுந்த கோபத்துடன் இருந்தால் அதன் வால் வானத்தை நோக்கி இறுகி போய் இருக்கும். இப்படி வால் இருக்கும் நேரம், இறுகிய உடம்புடன், கூர்மையாக்கிய காதுகளுடன், பற்கள் தெரிய அது இருந்தால், அது யாரையாவது தாக்கப் போகிறது என்று நமக்கு தரும் எச்சரிக்கை.
காது:
நாயின் காதுகளை கவனிக்க வேண்டும். சுகமாக இருக்கும் நாய்களின் காதுகள் இயல்பாக இருக்கும். நாய் எதையாவது கவனிக்கும் போது அல்லது விழிப்பாக இருக்கும் போது காதுகள் தலையின் மேல் கூர்மையாக இருக்கும். அதுவே சற்று பின்னோக்கி இருந்தால், அது நட்புடைய உணர்வோடு இருக்கிறது என்று அர்த்தம். பணிந்து அல்லது பயந்து போன நாய்களின் காதுகள் தலையோடு தட்டையாக அல்லது ஓரமாக இருக்கும்.
ஒட்டுமொத்த உடல் :
நாயின் ஒட்டுமொத்த உடல் தோரணையை கவனிக்கவும். அது விளையாட வேண்டுமானால், கீழே குனிந்து, முன்னங்காலை கூனிக் குறுகும். சந்தோஷமாக இருக்கும் நேரம், அதன் தசைகள் லேசாகி ஓய்வெடுக்கும். இதுவே பயந்த நிலையில் இருந்தால், தன் உடலை பின்னோக்கிச் சென்று தன்னை சிறியதாக காட்டச் செய்யும். மேலும் தரையை நோக்கி பதுங்கும். ஆளுமை அல்லது விழிப்புடன் இருக்கும் நேரத்தில், அது தன் தசைகளை இறுக்கமாக்கி, நிமிர்ந்து நிக்கும். பணிந்து போகும் நாய்கள் பின்னங்காலை தூக்கி, பின்பக்கமாக சுற்றிக் கொள்ளும்.
Read more at: http://tamil.boldsky.com/home-garden/pet-care/2013/how-read-your-dog-body-language-003106.html
இதன் செய்கையால் அதன் தன்முனைப்பு நடத்தையை அறிந்து அதை கட்டுப்படுத்த முடியும். நாய் எப்போது பயமுறுத்தப்பட்டு பாய்வதற்கு முற்படுகிறது என்பதை அதன் உடல்மொழியை வைத்தே அறிந்து, நம்மையும், நாயையும் பாதுகாத்துக் கொள்ளலாம். நாயின் உடல்மொழியை படிக்கும் போது, அதன் ஒட்டு மொத்த உடல்மொழியையும் எடுத்து, தனி தனி வகைகளாக பிரித்து பார்த்தால். அதன் உடல்மொழியை வேகமாக கற்கலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த மிருகவதை சங்கம் கூறுகிறது.
குரல் :
நாயின் குரலை கூர்ந்து கவனிக்க வேண்டும். நாய் பலத்தரப்பட்ட சப்தங்களில் குரைக்கவும், பலமின்றிச் சிணுங்கவும் செய்யும். நாய் சிணுங்கினால், அது பயந்தோ அல்லது உடம்பு சரியில்லாமலோ அல்லது மிகுந்த ஆவலோடு உள்ளதாக அர்த்தமாகும். சில நாய்கள் அதிக சந்தோஷத்தில் இருக்கும் போது சிணுங்கும். அதே போல் தன் குரலை உயர்த்தியோ அல்லது அதிகமாக குரைத்தோ தன் உணர்ச்சியை வெளிப்படுத்தும். ஒரு நாய் தன் கோபத்தை வெளிப்படுத்தவே குரைக்கும் என்றில்லை. தன் குதூகலத்தை, சந்தோஷத்தை, சலிப்புத்தனத்தை, வெறுப்பை காட்டுவதற்கும் அது குரைக்கும். ஒரு உறுமும் நாய் தன் கோபத்தை காட்டவே அப்படிச் செய்யும். ஆனால் ஒரு குட்டி நாயின் உறுமல் இதில் அடங்காது, அது விளையாட்டுத்தனமான உறுமலாகும்.
வாய் :
நாயின் வாயை கவனிக்கவும். ஒரு நாய் தன் மேல் உதட்டை மடித்து தன் பயமுறுத்தும் பற்களை காட்டலானால், அது மிகுந்த கோபத்தில் கடிப்பதற்கு தயாராக இருக்கிறது என்று அர்த்தம். வெற்று பற்களுடன் ஒரு சின்ன சிணுங்கலும் சேர்ந்து இருக்கும். சந்தோஷமாக இருக்கும் நாய் அமைதியாகவும் வாயை மூடியும் அல்லது சிறிது திறந்தும் இருக்கும். அந்த நேரம் சிறிது மூச்சிரைக்கவும் செய்யும். மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் நாயும் மூச்சிரைக்கும். சில நாய்கள் பணிவாக போகின்ற நேரத்தில் பற்களை காட்டிச் சிரிக்கவும் செய்யும் என்று சொல்கிறார் நாய் நடத்தையின் வல்லுநர் டேவிட் டெய்லர்.
கண்:
நாயின் கண்களை பார்க்க வேண்டும். சந்தோஷமாக இருக்கும் நாய்களின் கண்கள் இயல்பான நிலையில் பளிச்சென்று இருக்கும். குழம்பிய நிலையில் இருக்கும் நாய்கள், கண் இமைகளை உயர்த்தி தலையை சாய்த்து தன் உணர்வை காட்டும். பயத்துடன் இருக்கும் நாய், மூர்க்கத்தனமான கண்களுடன், தோள்கள் பின்னடைந்து, வெண்ணிற கண்கள் கலங்கியும் இருக்கும். மூர்க்கத்தனமான கோபத்துடன் இருக்கும் நாய்கள், எதிராளியான மனிதனிடமோ அல்லது மிருகமிடமோ துணிச்சலுடன் கண்ணை நோக்கி பார்க்கும். நாயின் கண்கள் இயல்பு நிலையை விட சின்னதாக இருந்தால், அது பயந்தோ அல்லது உடல் நிலை சரியில்லாமலோ இருக்கும் என்று ASPCA சொல்கிறது.
வால் :
நாயினுடைய வாலின் நிலையை பார்க்கவும். சந்தோஷமான தருணத்தில் அது தன் வாலை ஆட்டிக் கொண்டிருக்கும். ஆனால் அதற்காக வாலை ஆட்டினால் அது எப்போதும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அது கோபத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம். அதனால் வாலை ஆட்டும் போது, அதன் உடல்மொழியுடன் சேர்த்து முடிவு செய்ய வேண்டும். நாயின் வால் அதன் கால்களுக்கு நடுவில் இருந்தால் அது பயந்தோ அல்லது பணிந்தோ உள்ளது என்று அர்த்தம். பயத்துடன் இருக்கும் நாயின் வால் தரையை நோக்கி இறுகி போய் இருக்கும். அதுவே அது மிகுந்த கோபத்துடன் இருந்தால் அதன் வால் வானத்தை நோக்கி இறுகி போய் இருக்கும். இப்படி வால் இருக்கும் நேரம், இறுகிய உடம்புடன், கூர்மையாக்கிய காதுகளுடன், பற்கள் தெரிய அது இருந்தால், அது யாரையாவது தாக்கப் போகிறது என்று நமக்கு தரும் எச்சரிக்கை.
காது:
நாயின் காதுகளை கவனிக்க வேண்டும். சுகமாக இருக்கும் நாய்களின் காதுகள் இயல்பாக இருக்கும். நாய் எதையாவது கவனிக்கும் போது அல்லது விழிப்பாக இருக்கும் போது காதுகள் தலையின் மேல் கூர்மையாக இருக்கும். அதுவே சற்று பின்னோக்கி இருந்தால், அது நட்புடைய உணர்வோடு இருக்கிறது என்று அர்த்தம். பணிந்து அல்லது பயந்து போன நாய்களின் காதுகள் தலையோடு தட்டையாக அல்லது ஓரமாக இருக்கும்.
ஒட்டுமொத்த உடல் :
நாயின் ஒட்டுமொத்த உடல் தோரணையை கவனிக்கவும். அது விளையாட வேண்டுமானால், கீழே குனிந்து, முன்னங்காலை கூனிக் குறுகும். சந்தோஷமாக இருக்கும் நேரம், அதன் தசைகள் லேசாகி ஓய்வெடுக்கும். இதுவே பயந்த நிலையில் இருந்தால், தன் உடலை பின்னோக்கிச் சென்று தன்னை சிறியதாக காட்டச் செய்யும். மேலும் தரையை நோக்கி பதுங்கும். ஆளுமை அல்லது விழிப்புடன் இருக்கும் நேரத்தில், அது தன் தசைகளை இறுக்கமாக்கி, நிமிர்ந்து நிக்கும். பணிந்து போகும் நாய்கள் பின்னங்காலை தூக்கி, பின்பக்கமாக சுற்றிக் கொள்ளும்.
Read more at: http://tamil.boldsky.com/home-garden/pet-care/2013/how-read-your-dog-body-language-003106.html
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நாயின் வாயை கவனிக்கவும். ஒரு நாய் தன் மேல் உதட்டை மடித்து தன் பயமுறுத்தும் பற்களை காட்டலானால், அது மிகுந்த கோபத்தில் கடிப்பதற்கு தயாராக இருக்கிறது என்று அர்த்தம்.
இப்படி கவனித்தால் நாம் அரசு மருத்துவமனை போக போறோம் அப்படின்னு அர்த்தம் ...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான தகவல். ஒரு டவுட்டு. நாம நாய் வாய பார்க்குற நேரத்தில் அது நம்மள புடுங்கிடுச்சின்னா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
MADHUMITHA wrote:ஊசி போடணும்
ஆமாம் யாருக்குன்னு சொல்லவில்லை ?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நாய்க்கு தான் பின்ன ஆட்டுக்கா போட முடியும்பூவன் wrote:MADHUMITHA wrote:ஊசி போடணும்
ஆமாம் யாருக்குன்னு சொல்லவில்லை ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:நாய்க்கு தான் பின்ன ஆட்டுக்கா போட முடியும்பூவன் wrote:MADHUMITHA wrote:ஊசி போடணும்
ஆமாம் யாருக்குன்னு சொல்லவில்லை ?
நான் கூட ஆடு வெட்டும் முன்பு ஊசி போடணும்
வெட்டிய பிறகு ஊசி போகும்னு நினைத்தேன் ...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இது கொஞ்சம் ஓவருபூவன் wrote:அசுரன் wrote:நாய்க்கு தான் பின்ன ஆட்டுக்கா போட முடியும்பூவன் wrote:MADHUMITHA wrote:ஊசி போடணும்
ஆமாம் யாருக்குன்னு சொல்லவில்லை ?
நான் கூட ஆடு வெட்டும் முன்பு ஊசி போடணும்
வெட்டிய பிறகு ஊசி போகும்னு நினைத்தேன் ...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|