புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
59 Posts - 55%
heezulia
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
54 Posts - 55%
heezulia
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
1 Post - 1%
Guna.D
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue May 21, 2013 10:09 pm

சுயம் அறி ! சுடர் விடு !

நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .

நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .

கற்பகம் புத்தகாலயம் 4/2 சுந்தரம் தெரு .தியாகராயர் நகர் .சென்னை 600017.
தொலைபேசி 044-24314347
விலை 30 ரூபாய் .

நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் அவர்கள் பொறியாளர் ,மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் ,குடும்ப நல ஆலோசகர், எழுத்தாளர் பன்முக ஆற்றலாளர் .அவரது நோக்கம் ; மதிப்பூட்டலின் மூலம் இனிமை காணுதல் .கொள்கை ; மனித வளமே மண்ணின் மகத்தான மூலதனம் .

சுயம் அறி ! சுடர் விடுஎன்ற இந்த நூலில் உலகப்பொதுமறை கண்ட திருவள்ளுவரின் திருக்குறள் , அறிஞர் சாக்ரடீஷ் கருத்து ,அறிஞர் வால்ட் விட்மன் கருத்து ,கவியரசர் தாகூர் கருத்து ,கலீல் ஜிப்பிரான் கவிதை வரிகள் ,ஓசோ வரிகள் பல கருத்துக்களை நூலில் பொருத்தமான இடத்தில் மேற்கோள் காட்டி மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள் ,இந்த நூல் படிக்கும் ஓவ்வொரு வாசகனும் தன்னைத்தானே அறிந்து கொள்ள உதவும் நூல் .

.பக்குவப்பட்ட பொருளாலும்
பக்குவப் பட்ட மனிதராலும்
பயன்பாடு மிகும் !
முயன்று முயன்று பயிலப்பயில
முனைந்து முனைந்து பழகப்பழக
முன்னேறி உயரஉயர
பக்குவம் தானே வரும் !

நூல் படிக்கும் வாசகனை பக்குவப்படுத்தி விடுகிறது .
இந்நூல் மிக புதுமையான நடை கவிதை என்றும் கட்டுரை என்றும் பிரிக்க முடியாமல் இரண்டும் கலந்து உள்ள கலவையாக படிக்க சுவையாக மனமாற்றம் தரும் விதமாக உள்ளது .மிக நல்ல நடை .

ஒருவருக்கு ..
தன் மீது
மதிப்பு எப்போது வரும் ?
தன்னைத் " தானே " நேசிக்கத்
தொடங்கும்போது !
நேசித்தாலே மதித்தலுக்கான
அடிப்படை அல்லவா ?

நம்மில் பலர் நம்மையே நேசிப்பது இல்லை .நீங்கள் மிகவும் நேசிக்கும் நபர் யார் என்று கேட்டால் நமக்குப் பிடித்த பலரையும் சொல்வோம் .அது தவறு .முதலில் நீங்கள் மிகவும் நேசிக்கும் நபர் நீங்களாக இருக்க வேண்டும் .பிறகுதான் மற்றவர்களை சொல்ல வேண்டும் .உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ,முதலில் தங்களை நேசிக்க வேண்டும் .என்ற உயர்ந்த கருத்தை எழுதி உள்ளார்கள்
மனதில் பதிய போட வேண்டிய கவியரசர் தாகூர் கவிதை வரிகள் இதோ .


நீ யார் ?
என்பதை நீ அறியாதிருக்கிறாய் ...
மாறாக ...
நீ பார்த்துக் கொண்டிருப்பதோ
உன் நிழலைத் தான் !

சிந்தனை சிற்பி கலீல் ஜிப்ரான் கவிதை வரிகள் .
"அழகு "
எனக் கருதப்படும் அனைத்தையும் விட
வசீகரமானதொன்றை
உங்களின்
பூரண சுயத்தில் தேடுங்கள் .

உங்கள் திறமையைப் போன்ற அழகு உலகில் எங்கும் எல்லை என்பதை உணர்த்துகின்றார் .

" மனம் ஒரு குரங்கு " என்பார்கள் எதிர்மறையாளர்கள் ஆனால் நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் அவர்கள் நேர்மறையாளர் என்பதால் ,
ஒரு மனிதனின்
செயல்பாடுகளை வடிவமைக்கும்
சிற்பி ...
அவனது மனோபாவம் !

ஒரு மனிதனுக்கு முழு வலிமை தர வல்லது .
1. ஆழமான அறிவு .
2. ஆற்றல் மிகு கலை .
3.ஆக்கப் பூர்வமான மனோபாவம் .
இதனை செம்மைப் படுத்தினால் வாழ்வில் சாதிக்கலாம்
பலவீனம் எது என்றும் சூத்திரம் எழுதி உள்ளார் .
அறிவீனம் + ஒழு ங்கீனம் = பலவீனம் .

கீழான குணங்கள் பட்டியலிட்டுள்ளார் .
சோம்பல் ,பொறாமை ,கோபம் ( உணர்ச்சிவசப்படுதல் ),எரிச்சல் ,கடுஞ்சொல் ,நேரந் தவறுதல் ,ஒத்திப்
போடுதல் ,பொறுப் பேற்காமை ( தட்டிக் கழித்தல் ),நேர்மையின்மை ,பொய் களவு புரிதல் ,ஒப்பிட்டுப் பார்த்தல் ,குறை காணுதல் ,அபரிமிதமான எதிர்பார்ப்பு ,மறதி ,அவசரப்படுதல் ,அவமதித்தல் ,நன்றி மறத்தல் ,கூச்சப்படுதல், தாழ்வு மனப்பான்மை ,அவ நம்பிக்கை ,தனித் தன்மை உணராமை ,இலக்கின்மை ,திட்டமின்மை,ஈடுபாடின்மை ,கவனச் சிதறல் , கூடி வாழும் பக்குவமின்மை ,முயற்சியின்மை .

நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் அவர்கள் குறிப்பிட்டுள்ள கீழான குணங்கள் முடிந்தளவு தவிர்த்து வாழ்ந்தால் சாதிக்கலாம் .வாழ்வில் வெறி பெறலாம் .

நம்மீது நாம் நமிக்கை வைப்போம் !
அதற்கு முதற்படியாய்
நாம் நம்
சுயத்தை அறிவோம் ;
எத்தகைய சுழலிலும் சுடர் விடுவோம் !
சுயத்தை அறியுங்கள் ..
சுயத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் ..
சுயத்தை நேசியுங்கள் ..
சுயத்தை மதியுங்கள் ..

நம்மை நாம் அறிந்துகொள்ள உதவும் அற்புத நூல் .நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .இந்த நூலை எனக்குப் பரிந்துரை செய்த மதுரை புத்தகத்தூதன் நண்பர் திரு சடகோபன் அவர்களுக்கும் நன்றி .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக