புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கில வழி கல்வி அவசியமா?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கும், நாகரீகத்துக்கும், அறிவாற்றலுக்கும் கல்வி என்பது மிக மிக இன்றியமையாததாகும். ஏழை–எளிய மக்கள்கூட தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குப் போய் படிப்பதைவிட, தன்கூடமாட வேலை செய்தால், வீட்டில் வறுமை தாண்டவமாடாதே என்ற நிலை இருந்தாலும், நம் பிள்ளைகள் நாலெழுத்து படித்தால் அவன் கஷ்டமில்லாமல் வாழ்க்கையைநடத்துவானே என்று பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிடுகிறார்கள். அவர்கள் கனவு நனவாக ஏற்ற வகையில், அரசும் இலவசமாக கல்வியை அளித்துவருகிறது. இலவச நோட்டு புத்தகத்தில் தொடங்கி, இலவச சீருடை, இலவசசைக்கிள், சத்துணவு, இலவச கம்ப்யூட்டர் என்று எல்லாவற்றையுமே இலவசமாக வழங்கி, உன்னுடைய எல்லா தேவைகளையும் அரசே பார்த்துக்கொள்ளும், நீ உன் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தி, வாழ்க்கையில் முன்னேறு என்ற ஒரு அற்புதமான சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிக்கூடங்கள் ஒருபுறம் சிறப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும்நிலையில், பணம் கட்டிப்படிக்கும் தனியார்பள்ளிக்கூடங்களும் புற்றீசல்போல தமிழகம் முழுவதும் ஏராளமாக தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள், சி.பி.எஸ்.இ. என்று சொல்லப்படும் மத்திய செகண்டரி கல்வித்திட்டத்தின் கீழ் கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் என்று மாணவர்கள் பணம் கட்டிப்படிக்கும் பள்ளிக்கூடங்கள், இப்போது ஊர் ஊருக்கு தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு அங்கு படிக்க அனுமதி கிடைக்காத நிலையில், கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அரசு பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் இலவச கல்வியை விட்டுவிட்டு, சாதாரண நடுத்தர மக்கள் மட்டுமல்லாமல், ஏழை–எளிய மக்கள்கூட தங்கள் குழந்தைகளை பணம் செலவானாலும் பரவாயில்லை, கடனை வாங்கியாவது இத்தகைய பள்ளிக்கூடங்களில் படிக்கவைக்க வேண்டும் என்ற உணர்வு வளர்ந்து இருப்பதற்கு காரணம், தன் பிள்ளையும் கழுத்தில் டை கட்டி, காலில் ஷூ அணிந்து, தஸ் புஸ் என்று ஆங்கிலத்தில் பேசவேண்டும், ஆங்கில வழி கல்வி படித்து உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்றதணியாத ஆசை இருப்பதுதான்.
அதற்கேற்றாற்போல, ஆங்கில வழி கல்வி படித்தவர்கள் உலகமயமாதல், தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல் கொள்கைகளால் தொடங்கப்படும் எண்ணற்ற தனியார் நிறுவனங்களில், அறிவில் முந்துதல், பந்தயத்தில் முந்துதல் என்ற நிலையில், வேலைவாய்ப்புகளைப் பெறும்போது, என்னதான் அரசுபணிகளில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்தாலும், அவர்களோடு போட்டியிட்டு நல்ல சம்பளத்தில் தனியார் நிறுவனங்களில் வேலையில் சேர முடியவில்லை. இந்த நிலையைப் போக்கி, பணம் இல்லாததால் ஆங்கில வழி கல்வி பெறமுடியவில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்பதற்காக, கடந்த ஆண்டே தமிழக அரசு ஊராட்சி ஒன்றியமற்றும் அரசின் 320 பள்ளிக்கூடங்களில் ஒன்று மற்றும் 6–வது வகுப்பில், தலா 2 ஆங்கில வழிப்பிரிவுகள் என, 640 வகுப்புகளைத் தொடங்க அரசு அனுமதித்து, இப்போது அந்த வகுப்புகள் நடந்து வருகின்றன.
என்ன காரணமோ தெரியவில்லை இப்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் ஆங்கில வழி கல்வியை இலவசமாகப் பெறும் வகையில், தேவைப்படும் அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும், இத்தகைய வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்தவுடன், முன்பு இல்லாத வகையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் இனிமெல்லச்சாகும். தாய்மொழியில் கல்வி கற்றால்தான் அறிவு மேம்படும். தமிழ்தான் பயிற்று மொழியாக இருக்கவேண்டும் என்கிறார்கள். தமிழுக்கு ஒரு தாழ்வு எந்தக்காலத்திலும் நிச்சயமாக வந்துவிடக்கூடாது. ஆங்கில மோகத்தின் அடிப்படைக் காரணம் வேலைவாய்ப்புதான். தமிழில் படித்தால்தான் அதிக வேலைவாய்ப்பு என்ற நிலை உருவாகிவிட்டால், நிச்சயமாக ஆங்கில கல்விமோகம் மாணவர்களுக்குஇருக்காது. அதற்கான முயற்சிகளை எல்லோரும் எடுத்தால்தான், இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணமுடியும்.
-
தினந்தந்தி
அரசு பள்ளிக்கூடங்கள் ஒருபுறம் சிறப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும்நிலையில், பணம் கட்டிப்படிக்கும் தனியார்பள்ளிக்கூடங்களும் புற்றீசல்போல தமிழகம் முழுவதும் ஏராளமாக தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள், சி.பி.எஸ்.இ. என்று சொல்லப்படும் மத்திய செகண்டரி கல்வித்திட்டத்தின் கீழ் கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் என்று மாணவர்கள் பணம் கட்டிப்படிக்கும் பள்ளிக்கூடங்கள், இப்போது ஊர் ஊருக்கு தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு அங்கு படிக்க அனுமதி கிடைக்காத நிலையில், கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அரசு பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் இலவச கல்வியை விட்டுவிட்டு, சாதாரண நடுத்தர மக்கள் மட்டுமல்லாமல், ஏழை–எளிய மக்கள்கூட தங்கள் குழந்தைகளை பணம் செலவானாலும் பரவாயில்லை, கடனை வாங்கியாவது இத்தகைய பள்ளிக்கூடங்களில் படிக்கவைக்க வேண்டும் என்ற உணர்வு வளர்ந்து இருப்பதற்கு காரணம், தன் பிள்ளையும் கழுத்தில் டை கட்டி, காலில் ஷூ அணிந்து, தஸ் புஸ் என்று ஆங்கிலத்தில் பேசவேண்டும், ஆங்கில வழி கல்வி படித்து உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்றதணியாத ஆசை இருப்பதுதான்.
அதற்கேற்றாற்போல, ஆங்கில வழி கல்வி படித்தவர்கள் உலகமயமாதல், தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல் கொள்கைகளால் தொடங்கப்படும் எண்ணற்ற தனியார் நிறுவனங்களில், அறிவில் முந்துதல், பந்தயத்தில் முந்துதல் என்ற நிலையில், வேலைவாய்ப்புகளைப் பெறும்போது, என்னதான் அரசுபணிகளில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்தாலும், அவர்களோடு போட்டியிட்டு நல்ல சம்பளத்தில் தனியார் நிறுவனங்களில் வேலையில் சேர முடியவில்லை. இந்த நிலையைப் போக்கி, பணம் இல்லாததால் ஆங்கில வழி கல்வி பெறமுடியவில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்பதற்காக, கடந்த ஆண்டே தமிழக அரசு ஊராட்சி ஒன்றியமற்றும் அரசின் 320 பள்ளிக்கூடங்களில் ஒன்று மற்றும் 6–வது வகுப்பில், தலா 2 ஆங்கில வழிப்பிரிவுகள் என, 640 வகுப்புகளைத் தொடங்க அரசு அனுமதித்து, இப்போது அந்த வகுப்புகள் நடந்து வருகின்றன.
என்ன காரணமோ தெரியவில்லை இப்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் ஆங்கில வழி கல்வியை இலவசமாகப் பெறும் வகையில், தேவைப்படும் அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும், இத்தகைய வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்தவுடன், முன்பு இல்லாத வகையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் இனிமெல்லச்சாகும். தாய்மொழியில் கல்வி கற்றால்தான் அறிவு மேம்படும். தமிழ்தான் பயிற்று மொழியாக இருக்கவேண்டும் என்கிறார்கள். தமிழுக்கு ஒரு தாழ்வு எந்தக்காலத்திலும் நிச்சயமாக வந்துவிடக்கூடாது. ஆங்கில மோகத்தின் அடிப்படைக் காரணம் வேலைவாய்ப்புதான். தமிழில் படித்தால்தான் அதிக வேலைவாய்ப்பு என்ற நிலை உருவாகிவிட்டால், நிச்சயமாக ஆங்கில கல்விமோகம் மாணவர்களுக்குஇருக்காது. அதற்கான முயற்சிகளை எல்லோரும் எடுத்தால்தான், இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணமுடியும்.
-
தினந்தந்தி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|