புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
60 Posts - 41%
heezulia
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
41 Posts - 28%
Dr.S.Soundarapandian
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
311 Posts - 50%
heezulia
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
188 Posts - 30%
Dr.S.Soundarapandian
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
21 Posts - 3%
prajai
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_m10சுயம் அறி ! சுடர் விடு !  நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .  நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி . Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue May 21, 2013 10:09 pm

சுயம் அறி ! சுடர் விடு !

நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .

நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .

கற்பகம் புத்தகாலயம் 4/2 சுந்தரம் தெரு .தியாகராயர் நகர் .சென்னை 600017.
தொலைபேசி 044-24314347
விலை 30 ரூபாய் .

நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் அவர்கள் பொறியாளர் ,மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் ,குடும்ப நல ஆலோசகர், எழுத்தாளர் பன்முக ஆற்றலாளர் .அவரது நோக்கம் ; மதிப்பூட்டலின் மூலம் இனிமை காணுதல் .கொள்கை ; மனித வளமே மண்ணின் மகத்தான மூலதனம் .

சுயம் அறி ! சுடர் விடுஎன்ற இந்த நூலில் உலகப்பொதுமறை கண்ட திருவள்ளுவரின் திருக்குறள் , அறிஞர் சாக்ரடீஷ் கருத்து ,அறிஞர் வால்ட் விட்மன் கருத்து ,கவியரசர் தாகூர் கருத்து ,கலீல் ஜிப்பிரான் கவிதை வரிகள் ,ஓசோ வரிகள் பல கருத்துக்களை நூலில் பொருத்தமான இடத்தில் மேற்கோள் காட்டி மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள் ,இந்த நூல் படிக்கும் ஓவ்வொரு வாசகனும் தன்னைத்தானே அறிந்து கொள்ள உதவும் நூல் .

.பக்குவப்பட்ட பொருளாலும்
பக்குவப் பட்ட மனிதராலும்
பயன்பாடு மிகும் !
முயன்று முயன்று பயிலப்பயில
முனைந்து முனைந்து பழகப்பழக
முன்னேறி உயரஉயர
பக்குவம் தானே வரும் !

நூல் படிக்கும் வாசகனை பக்குவப்படுத்தி விடுகிறது .
இந்நூல் மிக புதுமையான நடை கவிதை என்றும் கட்டுரை என்றும் பிரிக்க முடியாமல் இரண்டும் கலந்து உள்ள கலவையாக படிக்க சுவையாக மனமாற்றம் தரும் விதமாக உள்ளது .மிக நல்ல நடை .

ஒருவருக்கு ..
தன் மீது
மதிப்பு எப்போது வரும் ?
தன்னைத் " தானே " நேசிக்கத்
தொடங்கும்போது !
நேசித்தாலே மதித்தலுக்கான
அடிப்படை அல்லவா ?

நம்மில் பலர் நம்மையே நேசிப்பது இல்லை .நீங்கள் மிகவும் நேசிக்கும் நபர் யார் என்று கேட்டால் நமக்குப் பிடித்த பலரையும் சொல்வோம் .அது தவறு .முதலில் நீங்கள் மிகவும் நேசிக்கும் நபர் நீங்களாக இருக்க வேண்டும் .பிறகுதான் மற்றவர்களை சொல்ல வேண்டும் .உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ,முதலில் தங்களை நேசிக்க வேண்டும் .என்ற உயர்ந்த கருத்தை எழுதி உள்ளார்கள்
மனதில் பதிய போட வேண்டிய கவியரசர் தாகூர் கவிதை வரிகள் இதோ .


நீ யார் ?
என்பதை நீ அறியாதிருக்கிறாய் ...
மாறாக ...
நீ பார்த்துக் கொண்டிருப்பதோ
உன் நிழலைத் தான் !

சிந்தனை சிற்பி கலீல் ஜிப்ரான் கவிதை வரிகள் .
"அழகு "
எனக் கருதப்படும் அனைத்தையும் விட
வசீகரமானதொன்றை
உங்களின்
பூரண சுயத்தில் தேடுங்கள் .

உங்கள் திறமையைப் போன்ற அழகு உலகில் எங்கும் எல்லை என்பதை உணர்த்துகின்றார் .

" மனம் ஒரு குரங்கு " என்பார்கள் எதிர்மறையாளர்கள் ஆனால் நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் அவர்கள் நேர்மறையாளர் என்பதால் ,
ஒரு மனிதனின்
செயல்பாடுகளை வடிவமைக்கும்
சிற்பி ...
அவனது மனோபாவம் !

ஒரு மனிதனுக்கு முழு வலிமை தர வல்லது .
1. ஆழமான அறிவு .
2. ஆற்றல் மிகு கலை .
3.ஆக்கப் பூர்வமான மனோபாவம் .
இதனை செம்மைப் படுத்தினால் வாழ்வில் சாதிக்கலாம்
பலவீனம் எது என்றும் சூத்திரம் எழுதி உள்ளார் .
அறிவீனம் + ஒழு ங்கீனம் = பலவீனம் .

கீழான குணங்கள் பட்டியலிட்டுள்ளார் .
சோம்பல் ,பொறாமை ,கோபம் ( உணர்ச்சிவசப்படுதல் ),எரிச்சல் ,கடுஞ்சொல் ,நேரந் தவறுதல் ,ஒத்திப்
போடுதல் ,பொறுப் பேற்காமை ( தட்டிக் கழித்தல் ),நேர்மையின்மை ,பொய் களவு புரிதல் ,ஒப்பிட்டுப் பார்த்தல் ,குறை காணுதல் ,அபரிமிதமான எதிர்பார்ப்பு ,மறதி ,அவசரப்படுதல் ,அவமதித்தல் ,நன்றி மறத்தல் ,கூச்சப்படுதல், தாழ்வு மனப்பான்மை ,அவ நம்பிக்கை ,தனித் தன்மை உணராமை ,இலக்கின்மை ,திட்டமின்மை,ஈடுபாடின்மை ,கவனச் சிதறல் , கூடி வாழும் பக்குவமின்மை ,முயற்சியின்மை .

நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் அவர்கள் குறிப்பிட்டுள்ள கீழான குணங்கள் முடிந்தளவு தவிர்த்து வாழ்ந்தால் சாதிக்கலாம் .வாழ்வில் வெறி பெறலாம் .

நம்மீது நாம் நமிக்கை வைப்போம் !
அதற்கு முதற்படியாய்
நாம் நம்
சுயத்தை அறிவோம் ;
எத்தகைய சுழலிலும் சுடர் விடுவோம் !
சுயத்தை அறியுங்கள் ..
சுயத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் ..
சுயத்தை நேசியுங்கள் ..
சுயத்தை மதியுங்கள் ..

நம்மை நாம் அறிந்துகொள்ள உதவும் அற்புத நூல் .நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .இந்த நூலை எனக்குப் பரிந்துரை செய்த மதுரை புத்தகத்தூதன் நண்பர் திரு சடகோபன் அவர்களுக்கும் நன்றி .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக