ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவரும் வள்ளலாரும்!

Go down

வள்ளுவரும் வள்ளலாரும்! Empty வள்ளுவரும் வள்ளலாரும்!

Post by சாமி Mon May 20, 2013 10:12 pm

25.5.2013-இல் வள்ளலார் தோற்றுவித்த சத்திய தர்மசாலை 146 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

அன்பு எனும் உணர்வுக்குத் தாயாக விளங்குவது அருள். நமது நாடு அருள் உணர்வு கொண்ட மெய்ஞானிகள் வாழ்ந்த நாடு. திருவருட்பிரகாச வள்ளலார் அருள் உணர்வின் சின்னமாகவே வாழ்ந்தார். பசியால் துன்புற்று உழலும் மக்களுக்குப் பசிப்பிணி போக்குவதே தனது தலையாய அறப்பணி எனக்கொண்டு 25.5.1867-இல் சத்திய தரும சாலையைத் தோற்றுவித்துப் பசிப்பிணி நீக்கும் மருத்துவராக விளங்கினார். அவரது திருக்கரத்தால் துவக்கப்பட்ட அறச்சாலை எந்தத் தொய்வும் இன்றி இன்றுவரை செவ்வனே நடைபெற்று, வருகிறது.

வள்ளற்பெருமான் திருவள்ளுவரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தார். திருக்குறளைப் பொருள் உணர்ந்து பயின்று அதன் வழிநின்று வாழத்தலைப்பட்டால் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழலாம் என்பது பெருமானின் கருத்து. திருஅருட்பாவில் "நெஞ்சறிவுறுத்தல்' என்னும் பகுதியில் திருக்குறளின் சிறப்புகளை தமது நெஞ்சுக்குக் கீழ்க்கண்டவாறு எடுத்துக் கூறுகிறார்.

""கூத்தாட் டவைசேர் குழாம்விளித்தாற் போலுமென்ற
சீர்த்தாட் குறள்மொழியுந் தேர்ந்திலையே''

""செல்லா விடத்து சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனிற் தீயதென்ற தெண்ணிலையே''

""தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க என்றதனைப்
பொன்னைப்போற் போற்றிப் புகழ்ந்திலையே''

""அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல வென்னுந்
திகழ்வாய் மையுநீ தெளியாய்''

""உறங்குவது போலுமென்ற வொண்குறளின் வாய்மை
மறங்கருதி யந்தோ மறந்தாய்!''

""நெருந லுளனொருன் என்னு நெடுஞ்சொன்
மருவுங் குறட்பா மறந்தாய்!''

"அக்குறட்பாவில் கூறிய நெறிகளை நெஞ்சமே நீ கைக்கொள்ளவில்லையே!'

எனத் தமக்குத் தாமே கூறி வேதனையுறுகிறார். அவை பெருமான் தனக்குத்தானே கூறிய அறிவுரைகளா? அவருக்கு எதற்கு அறிவுரைகள்? நமக்குக் கூறுவதற்காகத் தனக்குக் கூறியதாகக் கூறிக்கொள்ளும் அறிவுரைகள் நமது நெஞ்சுக்கன்றோ கூறியவை.

எப்பொழுதும் தன்னைத் தாழ்த்திக்கொண்டு தனக்குத் தானே அறிவுரையாக கூறிக்கொள்வதுதான் வள்ளலாரின் தன்னடக்கக் கோட்பாடு. திருவருட்பாவில் ஒரு பாடலில்,

""விளக்கெரியா இருட்டறையில் கிடந்துகவிழ்ந்து அழுது
விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்''

என்பார். எனவே, வள்ளுவரை நினைக்கும் தோறும் வள்ளற்பெருமானையும், வள்ளற்பெருமானை நினைக்கும் தோறும் வள்ளுவரையும் நினைவிற் போற்றி அவர்கள் கூறிய நன்னெறிகளை நெஞ்சில் நிறுத்தி நல்வாழ்வு
வாழ்வோமாக.

நன்றி-தினமணி- புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum