புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
44 Posts - 41%
heezulia
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
3 Posts - 3%
prajai
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
21 Posts - 5%
prajai
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_m10வள்ளுவரும் வள்ளலாரும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவரும் வள்ளலாரும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 20, 2013 10:12 pm

25.5.2013-இல் வள்ளலார் தோற்றுவித்த சத்திய தர்மசாலை 146 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

அன்பு எனும் உணர்வுக்குத் தாயாக விளங்குவது அருள். நமது நாடு அருள் உணர்வு கொண்ட மெய்ஞானிகள் வாழ்ந்த நாடு. திருவருட்பிரகாச வள்ளலார் அருள் உணர்வின் சின்னமாகவே வாழ்ந்தார். பசியால் துன்புற்று உழலும் மக்களுக்குப் பசிப்பிணி போக்குவதே தனது தலையாய அறப்பணி எனக்கொண்டு 25.5.1867-இல் சத்திய தரும சாலையைத் தோற்றுவித்துப் பசிப்பிணி நீக்கும் மருத்துவராக விளங்கினார். அவரது திருக்கரத்தால் துவக்கப்பட்ட அறச்சாலை எந்தத் தொய்வும் இன்றி இன்றுவரை செவ்வனே நடைபெற்று, வருகிறது.

வள்ளற்பெருமான் திருவள்ளுவரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தார். திருக்குறளைப் பொருள் உணர்ந்து பயின்று அதன் வழிநின்று வாழத்தலைப்பட்டால் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழலாம் என்பது பெருமானின் கருத்து. திருஅருட்பாவில் "நெஞ்சறிவுறுத்தல்' என்னும் பகுதியில் திருக்குறளின் சிறப்புகளை தமது நெஞ்சுக்குக் கீழ்க்கண்டவாறு எடுத்துக் கூறுகிறார்.

""கூத்தாட் டவைசேர் குழாம்விளித்தாற் போலுமென்ற
சீர்த்தாட் குறள்மொழியுந் தேர்ந்திலையே''

""செல்லா விடத்து சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனிற் தீயதென்ற தெண்ணிலையே''

""தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க என்றதனைப்
பொன்னைப்போற் போற்றிப் புகழ்ந்திலையே''

""அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல வென்னுந்
திகழ்வாய் மையுநீ தெளியாய்''

""உறங்குவது போலுமென்ற வொண்குறளின் வாய்மை
மறங்கருதி யந்தோ மறந்தாய்!''

""நெருந லுளனொருன் என்னு நெடுஞ்சொன்
மருவுங் குறட்பா மறந்தாய்!''

"அக்குறட்பாவில் கூறிய நெறிகளை நெஞ்சமே நீ கைக்கொள்ளவில்லையே!'

எனத் தமக்குத் தாமே கூறி வேதனையுறுகிறார். அவை பெருமான் தனக்குத்தானே கூறிய அறிவுரைகளா? அவருக்கு எதற்கு அறிவுரைகள்? நமக்குக் கூறுவதற்காகத் தனக்குக் கூறியதாகக் கூறிக்கொள்ளும் அறிவுரைகள் நமது நெஞ்சுக்கன்றோ கூறியவை.

எப்பொழுதும் தன்னைத் தாழ்த்திக்கொண்டு தனக்குத் தானே அறிவுரையாக கூறிக்கொள்வதுதான் வள்ளலாரின் தன்னடக்கக் கோட்பாடு. திருவருட்பாவில் ஒரு பாடலில்,

""விளக்கெரியா இருட்டறையில் கிடந்துகவிழ்ந்து அழுது
விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்''

என்பார். எனவே, வள்ளுவரை நினைக்கும் தோறும் வள்ளற்பெருமானையும், வள்ளற்பெருமானை நினைக்கும் தோறும் வள்ளுவரையும் நினைவிற் போற்றி அவர்கள் கூறிய நன்னெறிகளை நெஞ்சில் நிறுத்தி நல்வாழ்வு
வாழ்வோமாக.

நன்றி-தினமணி- புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக