புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிக்க மாட்டேன்! Poll_c10படிக்க மாட்டேன்! Poll_m10படிக்க மாட்டேன்! Poll_c10 
40 Posts - 63%
heezulia
படிக்க மாட்டேன்! Poll_c10படிக்க மாட்டேன்! Poll_m10படிக்க மாட்டேன்! Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
படிக்க மாட்டேன்! Poll_c10படிக்க மாட்டேன்! Poll_m10படிக்க மாட்டேன்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
படிக்க மாட்டேன்! Poll_c10படிக்க மாட்டேன்! Poll_m10படிக்க மாட்டேன்! Poll_c10 
2 Posts - 3%
viyasan
படிக்க மாட்டேன்! Poll_c10படிக்க மாட்டேன்! Poll_m10படிக்க மாட்டேன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிக்க மாட்டேன்! Poll_c10படிக்க மாட்டேன்! Poll_m10படிக்க மாட்டேன்! Poll_c10 
232 Posts - 42%
heezulia
படிக்க மாட்டேன்! Poll_c10படிக்க மாட்டேன்! Poll_m10படிக்க மாட்டேன்! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
படிக்க மாட்டேன்! Poll_c10படிக்க மாட்டேன்! Poll_m10படிக்க மாட்டேன்! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
படிக்க மாட்டேன்! Poll_c10படிக்க மாட்டேன்! Poll_m10படிக்க மாட்டேன்! Poll_c10 
21 Posts - 4%
prajai
படிக்க மாட்டேன்! Poll_c10படிக்க மாட்டேன்! Poll_m10படிக்க மாட்டேன்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
படிக்க மாட்டேன்! Poll_c10படிக்க மாட்டேன்! Poll_m10படிக்க மாட்டேன்! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
படிக்க மாட்டேன்! Poll_c10படிக்க மாட்டேன்! Poll_m10படிக்க மாட்டேன்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
படிக்க மாட்டேன்! Poll_c10படிக்க மாட்டேன்! Poll_m10படிக்க மாட்டேன்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
படிக்க மாட்டேன்! Poll_c10படிக்க மாட்டேன்! Poll_m10படிக்க மாட்டேன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
படிக்க மாட்டேன்! Poll_c10படிக்க மாட்டேன்! Poll_m10படிக்க மாட்டேன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்க மாட்டேன்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 7:36 pm

படிக்க மாட்டேன்! E_1369296389

செல்வம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தான். புத்தகப் பையை எரிச்சலுடன் மேசையின் மேல் எறிந்தான்.
நாற்காலியில் அமர்ந்து இருந்த தந்தையைப் பார்த்தான்.
""அப்பா! ஆசிரியர் நடத்துகிற எந்த பாடமும் எனக்குப் புரியவில்லை. படிக்கவும் கடினமாக உள்ளது. எனக்குப் படிக்கவே பிடிக்க வில்லை. நாளையில் இருந்து பள்ளிக்கூடம் போக மாட்டேன். என்னை வற்புறுத்த வேண்டாம்,'' என்றான்.
""மகனே! அப்படி சொல்லக் கூடாது. நன்றாக படித்தால்தான், எதிர்காலத்தில் சிறப்பாக வாழ முடியும்,'' என்றார்.
""படிக்காதவர்கள் எல்லாம் வாழாமலா இருக்கின்றனர்?'' என்றான் செல்வம்.
""மகனே! கடினமாக இருக்கிறது என்பதற்காக ஒன்றை வெறுக்கக் கூடாது,'' என்றார்.
""நீங்கள் என்ன சொன்னாலும், நாளை நான், பள்ளிக்கூடம் போக மாட்டேன்!'' என்றான் பிடிவாதமாக.
""அதை நாளை பேசிக் கொள்ளலாம். பழம் வாங்க கடைத் தெருவிற்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?''
""நானும் வருகிறேன். எனக்குப் பிடித்த பழங்களை வாங்கித் தர வேண்டும்!''
இருவரும் கடைத் தெருவிற்கு வந்தனர். அங்கே பழக்கடை ஒன்றின் வெளியே நிறைய பலாப் பழங்கள் வைக்கப் பட்டு இருந்தன.
""அப்பா! பலாப்பழம் வாங்குங்கள்,'' என்றான் செல்வம்.
""இங்கே வாழைப்பழங்கள் உள்ளன. எளிதாக உரித்து சாப்பிடலாம். திராட்சைப் பழம் உள்ளது. அப்படியே சாப்பிடலாம். ஆரஞ்சுப் பழம் உள்ளது. சாறு பிழிந்து சாப்பிடலாம். அதை எல்லாம், விட்டுவிட்டு, பலாப்பழம் கேட்கிறாயே... அதை எளிதாக சாப்பிட முடியாது.
""அதன் வெளியே உள்ள முள் தோலை முதலில் அறுக்க வேண்டும். அப்படி அறுக்கும் போது, உள்ளே உள்ள பிசின் கையில் ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒட்டிக் கொள்ளாமல் இருக்க கையில் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பழத்தை அறுத்த பிறகு உள்ளே உள்ள சக்கைகளை எடுக்க வேண்டும். பிறகே பலாச் சுளை கிடைக்கும்.
""அப்போதும், அதை அப்படியே சாப்பிட முடியாது. உள்ளே உள்ள கொட்டையை எடுத்துவிட்டுச் சாப்பிட வேண்டும். இவ்வளவு கடுமையாக முயற்சி செய்து பலாச்சுளை சாப்பிட வேண்டுமா?'' என்றார்.
""அப்பா! இனிப்பான பலாச் சுளையை சாப்பிட எவ்வளவு துன்பமும் படலாமே!'' என்றான் செல்வம்.
""மகனே வாழ்க்கைக்கு உயர்வையும், சிறப்பையும் தருவது கல்வி. படிப்பதற்கு கடினமாக உள்ளது என்பதற்காக கல்வியை இகழ்ந்தாயே... இனிப்பான பலாச் சுளையைச் சாப்பிட எவ்வளவு துன்பமும் படலாம் என்கிறாயே!''
""அப்பா! எனக்கு அறிவு வந்து விட்டது. இனி படிப்பை என்றும் இகழ மாட்டேன். ஆர்வத்துடன் படிப்பேன்!''
""மகனே! கல்வியின் வேர்கள் கசப் பானவை. அதன் கனிகள் மிக இனிப் பானவை. துன்பப்படாமல் வளர்ச்சியோ, மகிழ்ச்சியோ இல்லை. உனக்கு பிடித்தமான பலாப் பழத்தையே வாங்குகிறேன். வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடலாம்!''
""நன்றி! அப்பா!''

nandri : siruvar malar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 24, 2013 7:39 pm

கல்வியின் சிறப்பை பலாவோடு ஒப்பிட்டு புரிய வைத்த விதம் அருமை நல்ல கதை பகிர்வு அம்மா ,,,, சூப்பருங்க

படிக்க மாட்டேன் என சொல்லி படிக்காத நானும் இந்த கதையை படித்தேன் ....
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 8:16 pm

நன்றி பூவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 25, 2013 7:57 am



செல்வம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தான். புத்தகப் பையை எரிச்சலுடன் மேசையின் மேல் எறிந்தான்.

நாற்காலியில் அமர்ந்து இருந்த தந்தையைப் பார்த்தான்.

"அப்பா! ஆசிரியர் நடத்துகிற எந்த பாடமும் எனக்குப் புரியவில்லை. படிக்கவும் கடினமாக உள்ளது. எனக்குப் படிக்கவே பிடிக்க வில்லை. நாளையில் இருந்து பள்ளிக்கூடம் போக மாட்டேன். என்னை வற்புறுத்த வேண்டாம்,'' என்றான்.

"மகனே! அப்படி சொல்லக் கூடாது. நன்றாக படித்தால்தான், எதிர்காலத்தில் சிறப்பாக வாழ முடியும்,'' என்றார்.

"படிக்காதவர்கள் எல்லாம் வாழாமலா இருக்கின்றனர்?'' என்றான் செல்வம்.

"மகனே! கடினமாக இருக்கிறது என்பதற்காக ஒன்றை வெறுக்கக் கூடாது,'' என்றார்.

"நீங்கள் என்ன சொன்னாலும், நாளை நான், பள்ளிக்கூடம் போக மாட்டேன்!'' என்றான் பிடிவாதமாக.

"அதை நாளை பேசிக் கொள்ளலாம். பழம் வாங்க கடைத் தெருவிற்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?''

"நானும் வருகிறேன். எனக்குப் பிடித்த பழங்களை வாங்கித் தர வேண்டும்!''

இருவரும் கடைத் தெருவிற்கு வந்தனர். அங்கே பழக்கடை ஒன்றின் வெளியே நிறைய பலாப் பழங்கள் வைக்கப் பட்டு இருந்தன.

"அப்பா! பலாப்பழம் வாங்குங்கள்,'' என்றான் செல்வம்.

"இங்கே வாழைப்பழங்கள் உள்ளன. எளிதாக உரித்து சாப்பிடலாம். திராட்சைப் பழம் உள்ளது. அப்படியே சாப்பிடலாம். ஆரஞ்சுப் பழம் உள்ளது. சாறு பிழிந்து சாப்பிடலாம். அதை எல்லாம், விட்டுவிட்டு, பலாப்பழம் கேட்கிறாயே... அதை எளிதாக சாப்பிட முடியாது.

"அதன் வெளியே உள்ள முள் தோலை முதலில் அறுக்க வேண்டும். அப்படி அறுக்கும் போது, உள்ளே உள்ள பிசின் கையில் ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒட்டிக் கொள்ளாமல் இருக்க கையில் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பழத்தை அறுத்த பிறகு உள்ளே உள்ள சக்கைகளை எடுக்க வேண்டும். பிறகே பலாச் சுளை கிடைக்கும்.

"அப்போதும், அதை அப்படியே சாப்பிட முடியாது. உள்ளே உள்ள கொட்டையை எடுத்துவிட்டுச் சாப்பிட வேண்டும். இவ்வளவு கடுமையாக முயற்சி செய்து பலாச்சுளை சாப்பிட வேண்டுமா?'' என்றார்.

"அப்பா! இனிப்பான பலாச் சுளையை சாப்பிட எவ்வளவு துன்பமும் படலாமே!'' என்றான் செல்வம்.

"மகனே வாழ்க்கைக்கு உயர்வையும், சிறப்பையும் தருவது கல்வி. படிப்பதற்கு கடினமாக உள்ளது என்பதற்காக கல்வியை இகழ்ந்தாயே... இனிப்பான பலாச் சுளையைச் சாப்பிட எவ்வளவு துன்பமும் படலாம் என்கிறாயே!''

"அப்பா! எனக்கு அறிவு வந்து விட்டது. இனி படிப்பை என்றும் இகழ மாட்டேன். ஆர்வத்துடன் படிப்பேன்!''

"மகனே! கல்வியின் வேர்கள் கசப் பானவை. அதன் கனிகள் மிக இனிப் பானவை. துன்பப்படாமல் வளர்ச்சியோ, மகிழ்ச்சியோ இல்லை. உனக்கு பிடித்தமான பலாப் பழத்தையே வாங்குகிறேன். வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடலாம்!''

"நன்றி! அப்பா!''
***
சிறுவர் மலர்



படிக்க மாட்டேன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 25, 2013 8:53 am

நல்ல சிறுகதை ...பதிவுக்கு நன்றி சிவா மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 25, 2013 10:12 am

திரிகளை இணைத்ததற்கு நன்றி பூவன்! நன்றி



படிக்க மாட்டேன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 25, 2013 10:16 am

சிவா wrote:திரிகளை இணைத்ததற்கு நன்றி பூவன்! நன்றி

நன்றி அன்பு மலர்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat May 25, 2013 11:01 am

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக