புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
46 Posts - 74%
dhilipdsp
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
3 Posts - 5%
heezulia
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
41 Posts - 76%
dhilipdsp
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
2 Posts - 4%
D. sivatharan
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
1 Post - 2%
Guna.D
ஆண்டவன் உத்தரவு! Poll_c10ஆண்டவன் உத்தரவு! Poll_m10ஆண்டவன் உத்தரவு! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டவன் உத்தரவு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 20, 2013 2:32 am



பக்தர்களின் கனவில் ஒரு பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்தப் பொருளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுவதை நீங்ள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அதுவும் கனவில் வரும் அந்தப்பொருள் முருகப்பெருமானின் உத்தரவு என்பதை நம்பமுடிகிறதா?

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே புகழ்பெற்ற சிவன்மலை முருகன்கோயில் உள்ளது. மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறையின் சார்பில் நிர்வாகிக்கப்படும் கோயில்களுள் இது முதன்மை கோயிலாகும். இதில் சுப்பிரமணியர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவர் சிவசலாபதி என்றும் அழைக்கப்படுகிறார்.

வேறு எந்த கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, இந்த கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் ஏதாவது ஒரு பொருளை வைத்துசிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம். பின்னர் அந்த பொருளை கண்ணாடி பேழைக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள்.

இந்த கண்ணாடி பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தேர்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து இன்ன பொருளை வைத்து பூஜை செய்யுங்கள் என்று உத்தரவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் தான் இது ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது.

ஆண்டவனிடம் இருந்து உத்தரவு கிடைத்ததாக சொல்லப்படும் பக்தர் கோயில் நிர்வாகத்திடம் தான் கண்ட கனவை பற்றி சொல்வார். அவர் சொன்னதை அப்படியே நம்பி விட முடியாதே அதற்கும் ஒரு சோதனை வைத்திருக்கிறார்கள். அது என்ன சோதனை என்றால் சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வர்ணத்தில் பூக்களை எடுத்து கொண்டு பூ போட்டு பார்ப்பார்கள். இந்த சோதனையில் வெற்றி பெற்றால் தான் அந்த பொருள் பூஜைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

பின்னர் அந்த பொருளை வைத்து சிறப்பு பூஜை செய்து, கோயிலில் பக்தர்களின் பார்வையில் படும்படி கண்ணாடி பேழைக்கு கீழே அந்த பொருள் வைத்து பூஜை செய்யப்பட்ட தேதில, கனவில் வந்ததாக சொல்லப்படும் பக்தரின் பெயர், ஊர் ஆகிய விவரங்கள் எழுதி ஒட்டப்பட்டிருக்கும்.

இப்படி கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் கிடையாது. இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சிவன்மலை முருகன் சுட்டிக்காட்டும் வரையில் பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். சில பொருட்கள் ஐந்தே நாட்களில் மாறியதும் உண்டு. சில பொருட்கள் 3 வருடங்களுக்கும் மேலாக மாறாமல் இருந்ததும் உண்டு.

இவ்வாறு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப்பகுதியில் உள்ள பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதற்கு முன்பு, தங்கத்தை வைத்து பூஜை செய்த போது, தங்கத்தின் விலை உயர்ந்ததாகவும், துப்பாக்கியை வைத்து பூஜை செய்த போது கார்கில் போர் நடந்தது என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். ஒரு முறை ஆற்று நீர் வைத்து பூஜை செய்த போது காவிரி நீர் பிரச்னை எழுந்ததாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் மஞ்சள் வைத்து பூஜை செய்த போது ஈரோட்டில் நடந்த மஞ்சள் விவசாயிகள் மாநாட்டில் மஞ்சளுக்கான விலையை முதன்முறையாக மஞ்சள் விவசாயிகளே அறிவிக்க இருந்ததை சொன்னார்கள். இப்படி கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யப்படும் பொருள் பெரிய அளவில் ஏற்றம் பெறும் அல்லது இறங்கு முகத்தை சந்திக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதி பள்ளிப்பாடப்புத்தகங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி பென்சில் பாக்கெட் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தில் பள்ளிக்கல்வி சிறப்பாக இருக்கும் அல்லது சிக்கல்களை சந்திக்கும் என்று பக்தர்கள் சொல்கின்றனர்.

திருப்பூரில் இருந்து காங்கேயம் செல்லும் சாலையில் காங்கேயத்திற்கு முன்பு 4 கி.மீ. தொலைவில் உள்ளது. சிவன்மலை ஈரோட்டில் இருந்து 50 கி.மீ. கோவையில் இருந்து 73 கி.மீ. பழநியில் இருந்து 70 கி.மீ.

குமுதம்



ஆண்டவன் உத்தரவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக