புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
15 Posts - 88%
ayyasamy ram
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
2 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
439 Posts - 55%
heezulia
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
25 Posts - 3%
prajai
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
5 Posts - 1%
mini
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
4 Posts - 1%
vista
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_m10ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun May 19, 2013 12:19 am

ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்! 70852263

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!! மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக , அவன் காலடியில் நின்று , உபதேசம் கேட்டான் . உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது , என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும் , என வேண்டினான் .

இராவணன் உபதேசித்தான் ........

1 . உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர்.

2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே .

3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு .

4 .நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே .

5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.

6 . இறைவனை , விரும்பினாலும் மறுத்தாலும் ,முழுமையாகச் செய் .

நன்றி கவிதமிழன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun May 19, 2013 12:24 am

இந்த கதையில் இருந்து எனக்கு சில கேள்விகள்

1) ராவணை வென்ற ராமன் பவ்யமாக நான் எனும் அகந்தை இன்றி ராவணனிடம் உபதேசம் கேட்ட அவர் பெரியவரா.

2) தன்னை கொன்றவன் ராமன் என்ற கோவம் இன்றி ராமனுக்கு உபதேசம் வழங்கிய ராவணன் பெரியவரா .



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 19, 2013 12:53 am

எங்க விக்ரம் எங்க மணிரத்னம் - ராவன் பாகம் 2 எடுக்கணும் புன்னகை

ராவணன் தலை சிறந்த சிவ பக்தன் என்றும் நல்லவன் என்றும் படித்த ஞாபகம். அவன் தவறு செய்தது - கதைப்படி சீதை விஷயத்தில் மட்டுமே.

அதே சமயம் அவளை வற்புறுத்தி பலாத்காரம் செய்ய முற்படவில்லை.

ராமனைப் பொருத்தவரை மறைந்திருந்து வாலியை வீழ்த்தியது, சீதையை புனிதம் நிரூபிக்க வேள்வியில் இறக்கியது என்பது என் வரை சரி இல்லை.

இருவருமே தவறு செய்தவர்கள் - கதையில் அவர்கள் பாத்திரம் அப்படி. மரணப் படுக்கையில் ஒரு நல்ல மன்னனின் மாண்பை ராமன் வெளிப்படுத்தினான்.

ராவணன் வீழ்த்திய ராமனுக்கு உபதேசம் செய்தான் மேலும் ராமன் சிறக்க.

எனவே இந்த தருணத்தில் எனைப்பொருத்தவரை ராவணன் ராமனைக் காட்டிலும் சிறந்தவன் - முழுக் கதையும் நன்கு அறிந்தாலே யார் சிறந்தவர் என்று சொல்ல இயலும்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக