புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
69 Posts - 36%
heezulia
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
34 Posts - 18%
T.N.Balasubramanian
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
9 Posts - 5%
mohamed nizamudeen
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
5 Posts - 3%
ayyamperumal
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
2 Posts - 1%
Anitha Anbarasan
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
2 Posts - 1%
prajai
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
320 Posts - 48%
heezulia
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
64 Posts - 10%
T.N.Balasubramanian
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
23 Posts - 3%
prajai
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
6 Posts - 1%
Srinivasan23
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
3 Posts - 0%
JGNANASEHAR
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
2 Posts - 0%
Anitha Anbarasan
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_lcapமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_voting_barமீனும் மீனும் பேசிக்கொண்டன.. I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனும் மீனும் பேசிக்கொண்டன..


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 1:15 pm

மீனும் மீனும்
பேசிக்கொண்டன..

"கரையோரம் சென்று
மனிதனென்ன செய்கிறானென்று பார்த்து வருவோம் வா.."ஒரு மீன் சொன்னது

"வேண்டாம் வேண்டாம்..
மனிதன் நம்மை கொன்று விடுவான்" மற்றொரு மீன் சொன்னது

"அசடே இன்னும் உனக்கு
மனிதரை பற்றி புரிய வில்லையா" அந்த மீன் கேட்டது

"உனக்கென்ன புரிந்தது பெரூசாசாசாசா..
சொல்லேன் பாப்போம்.." மற்ற மீன் கேட்டது..

"மனிதன் எதையும் இருக்கும் இடத்தில்
தேட மாட்டான், இல்லாத இடத்தில் தான் தேடுவான்"அந்த மீன் சொன்னது

"அப்படியா!!"

"அப்படித் தான். நீ வேணும்னா என் கூட வந்து பாரேன்.."

இரண்டு மீன்களும் கரைக்கு வர
அதை தொடர்ந்து ஒரு மீன்களின் கூட்டமே கரை நோக்கி ஓட..

வலைஎடுத்துக் கொண்டு மீனவர்கள் மீன் பிடிக்க
ஆழக் கடல் நோக்கி சென்றார்கள்.

கடவுள் மேலிருந்து இவற்றை பார்த்து -

"மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்" என
மீன்களின் காதுகளில் கிசுகிசுத்து சிரித்தும் கொண்டார்..


(மீனும் மீனும் இன்னும் நிறைய பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டும்
கரையில் இருந்து கடக்க, வழியில் வந்த மீனவர்களிடம் சிக்கி, சந்தைக்கு வந்து, பணம் தந்து வாங்கி, அறுபட்டு, வறு பட்டு, அவைகளின் வாழ்க்கை அழகு புரியாமல், நீந்தும் அழகு புரியாமல், அவைகளின் வாழ்வின் அர்த்தம் புரியாமல், நாக்கு தட்டி தட்டி தின்று விட்டு ஏப்பம் விடும் நேரத்தில் மீன் கவிதை படிப்பது வேறு சோகமான கதை!)


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 1:20 pm

ஹியூ ..ஐயோ..யுகிய் ..எப்படி வித்யாசாகர் ,,கலக்குறீங்க..எவளவு ஆழமா ஒரு கவிதை..அழகு கவிதை..ஆமா..அண்ணா நீங்க சொல்வது சரியே..
நாம் இருக்குமிடக்த்தில் தேடாது..இல்லாத இடத்தில் தேடுவோம்..
ஆனா பல சமயம் ..நம் வாழ்வில் ஒரு தேடல் இருக்கும்..என்ன என்றே தெரியாம ..என்ன வேணும் என்றும் புரியாம தேடுவோம்.. மீனு அதே போல தான்..என்னமோ தேடுறேன்..ஆனா என்ன என்று தெரியாமலே.. என்னமோ ஒரு தேடல் இருந்திட்டே இருக்கும் போல..வாழ்வில்..
ரொம்ப பிடித்து இருக்கு வித்யாசாகர் ,,வாழ்த்துக்கள்..நன்றிகள்..பல..பல..இப்போதான் நிம்மதியா இருக்கு..உங்க கவிதை..படித்து ..
வாழ்வின் அர்த்தம் புரியாமல், நாக்கு தட்டி தட்டி தின்று விட்டு ஏப்பம் விடும் நேரத்தில் மீன் கவிதை படிப்பது வேறு சோகமான கதை அழுகை



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Thu Oct 22, 2009 1:23 pm

மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்" என

ethu mika mika arumai & unmaium kuda anna, nalama?

yamuna மீனும் மீனும் பேசிக்கொண்டன.. 599303

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Oct 22, 2009 1:26 pm

"மனிதன் எதையும் இருக்கும் இடத்தில்
தேட மாட்டான், இல்லாத இடத்தில் தான் தேடுவான்"அந்த மீன் சொன்னது


மகிழ்ச்சி மகிழ்ச்சி



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 22, 2009 1:30 pm

மீனும் மீனும் பேசிக்கொண்டன.. 677196 மீனும் மீனும் பேசிக்கொண்டன.. 677196



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 1:41 pm

நன்றி மீனு குட்டி, யம்மு (எங்கள் சகோதரி யமுனாவை நாங்கள் செல்லமாய் அப்படி தான் அழைப்போம்) தமிழன் விஜய்.

நலம் யமுனா..

மாமிசம் சுவை தான் தோழர்களே.. என் அறுத்து போட இயலாத நாக்கினால் நானும் ஒரு சமயம் தின்றிருக்கிறேன். (இப்போதல்ல) ழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை போல், கொன்றால் பாவம் தின்றால் போகுமென்றெல்லாம் சொல்லிக் கொள்ளலாம்.. "அனால் அந்த உயிர்களுக்கான வாழ்க்கை நம் நாக்கில் சொட்டும் எச்சில் சுவையில் மடிந்து தானே தோழர்களே.. போகிறது" அது ஆயிரம் காரணங்களையும் மீறி பாவம் தானே.. நான் இதை பற்றி மட்டும் இதுவரை எழுதவில்லை, இதனோடு தானே வாழ்கிறோம் சுவைக்கிறோம் சந்தோசமடைகிறோம்.. பிறகு சொல்லி என்ன செய்ய.. புரியும் போது எல்லாம் புரியும்..

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 22, 2009 1:50 pm

"மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்" என
மீன்களின் காதுகளில் கிசுகிசுத்து சிரித்தும் கொண்டார்..

Good lines....vidhya you are great in writing!


........kaa.na.kalyaan

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Oct 22, 2009 1:52 pm

அருமை

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Oct 22, 2009 1:58 pm

"மனிதன் எதையும் இருக்கும் இடத்தில்
தேட மாட்டான், இல்லாத இடத்தில் தான் தேடுவான்"அந்த மீன் சொன்னது

"மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்" என
மீன்களின் காதுகளில் கிசுகிசுத்து சிரித்தும் கொண்டார்..


அண்ணா வாழ்த்துக்கள். மனதை தொட்ட வரிகள்........

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார்......

என்ற வாழ்க்ககயின் தத்துவத்தை நினைவு படுத்திவிட்டீர்கள்..



மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Eegaraitkmkhan
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Logo12
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 2:00 pm

நன்றி தோழர்களே..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக