புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வாஸ்து - help Poll_c10வாஸ்து - help Poll_m10வாஸ்து - help Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாஸ்து - help


   
   
agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Wed 15 May 2013 - 14:11

புதிதாக கட்டப்படும் என்னுடைய வீட்டிற்கு வாஸ்து பார்க்க விரும்புகிறேன். சென்னை அல்லது பாண்டி யில் வாஸ்து பார்ப்பவர்களின் முகவரி இருந்தால் கொடுங்கள்!

{ நம்ப கூடாது தான். இருந்தாலும் முதன் முதலாக கட்டப்படும் வீடு, கஷ்டப்பட்டு உழைத்த பணம் என்பதால் புன்னகை }



வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 15 May 2013 - 14:17

வாழ்த்துகள் நண்பரே புன்னகை சூப்பருங்க ALL THE BEST ! காத்திருங்கள் நம் உறவுகள் உதவுவார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Wed 15 May 2013 - 14:25

krishnaamma wrote:வாழ்த்துகள் நண்பரே புன்னகை சூப்பருங்க ALL THE BEST ! காத்திருங்கள் நம் உறவுகள் உதவுவார்கள் புன்னகை

உங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி!



வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 15 May 2013 - 17:32

agriz wrote:{ நம்ப கூடாது தான். இருந்தாலும் முதன் முதலாக கட்டப்படும் வீடு, கஷ்டப்பட்டு உழைத்த பணம் என்பதால் புன்னகை }
.நம்பிக்கையில்லை என்று சொல்லுறீங்க அப்புறமா என்னதுக்கு வாஸ்து பார்க்குறீங்க?!!! உங்களை பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது சிரிப்பு சிப்பு வருது

ஊருக்கு உபதேசம் பண்ணுற சினிமா நடிகன் விவேக் போல ஆளு நீங்கன்னு நினைக்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 15 May 2013 - 18:16

பாஸ் சத்தமில்லாம வீட்டு வேலையை பாருங்க - வாழ்த்துகள்.




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 15 May 2013 - 18:58

வாஸ்து சாஸ்திரம் ஒரு வகையில் இயற்கையுடன் இணைந்து இருக்கும் அறிவியல் . சில tips தருகிறேன்.

1. சமையல் அறை -அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கில் இருக்கவேண்டும். ( சமைக்கும் போது போதுமான அளவு சூரிய ஒளி - வைட்டமின் D யும் கிடைக்கும்.) இது இருந்தாலே போதும் என்று கூறுபவர்களும் உண்டு. அப்படி வைக்க முடியவில்லை என்றால் வட மேற்கு திசையில் வைக்கவேண்டும்.( மாலை நேர சூர்ய ஒளி கிடைக்கும்)
சூரியன் புகா வீட்டில் வைத்தியன் புகுவான் என்பது பழமொழி.
2. மாஸ்டர் பெட் ரூம் குபேர மூலையில் ( தென் மேற்கு ) இருக்கவேண்டும்.பணப்பெட்டியும் குபேர மூலையில் வைக்கவேண்டும்.
3. பூஜா ரூம் ப்ரஹ்ம ஸ்தானத்தில் இருக்க வேண்டும் ( வீட்டின் மத்தியில் )இருக்கவேண்டும்.
4. ஈசான்ய மூலையில் ( வட கிழக்கு) . ரெண்டாவது பெட் ரூம் . பூஜா ரூம் கிணறு /வாட்டர் சம்ப் வைக்கவேண்டும்
5.கதவுகளும் ஜன்னல்களும் ரெட்டை படையில் இருக்கவேண்டும். ( cross ventilation எனப்படும் காற்று ஓட்டம் இருக்கும்.)
6.பாத் ரூம் கன்னி மூலை எனப்படும் வட மேற்கில் வைக்கலாம். கழிவறை கதவுகள் எப்போதும் மூடி இருக்கவேண்டும். ( சுகாதாரம் தான் . வேறென்ன?)
இதன் முக்கியமானவை.
அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்றால் ஆயிரம் பேர் , வல்லுநர் எனக் கூறி கொண்டு இருப்பார்கள். குழப்புவார்கள். பணம் கறப்பார்கள்.
நல்ல முறையில் வீடு கட்டி சந்தோஷத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

ரமணியன்


agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Sun 19 May 2013 - 11:34

T.N.Balasubramanian wrote:வாஸ்து சாஸ்திரம் ஒரு வகையில் இயற்கையுடன் இணைந்து இருக்கும் அறிவியல் . சில tips தருகிறேன்.

1. சமையல் அறை -அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கில் இருக்கவேண்டும். ( சமைக்கும் போது போதுமான அளவு சூரிய ஒளி - வைட்டமின் D யும் கிடைக்கும்.) இது இருந்தாலே போதும் என்று கூறுபவர்களும் உண்டு. அப்படி வைக்க முடியவில்லை என்றால் வட மேற்கு திசையில் வைக்கவேண்டும்.( மாலை நேர சூர்ய ஒளி கிடைக்கும்)
சூரியன் புகா வீட்டில் வைத்தியன் புகுவான் என்பது பழமொழி.
2. மாஸ்டர் பெட் ரூம் குபேர மூலையில் ( தென் மேற்கு ) இருக்கவேண்டும்.பணப்பெட்டியும் குபேர மூலையில் வைக்கவேண்டும்.
3. பூஜா ரூம் ப்ரஹ்ம ஸ்தானத்தில் இருக்க வேண்டும் ( வீட்டின் மத்தியில் )இருக்கவேண்டும்.
4. ஈசான்ய மூலையில் ( வட கிழக்கு) . ரெண்டாவது பெட் ரூம் . பூஜா ரூம் கிணறு /வாட்டர் சம்ப் வைக்கவேண்டும்
5.கதவுகளும் ஜன்னல்களும் ரெட்டை படையில் இருக்கவேண்டும். ( cross ventilation எனப்படும் காற்று ஓட்டம் இருக்கும்.)
6.பாத் ரூம் கன்னி மூலை எனப்படும் வட மேற்கில் வைக்கலாம். கழிவறை கதவுகள் எப்போதும் மூடி இருக்கவேண்டும். ( சுகாதாரம் தான் . வேறென்ன?)
இதன் முக்கியமானவை.
அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்றால் ஆயிரம் பேர் , வல்லுநர் எனக் கூறி கொண்டு இருப்பார்கள். குழப்புவார்கள். பணம் கறப்பார்கள்.
நல்ல முறையில் வீடு கட்டி சந்தோஷத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

ரமணியன்

என்ன சொல்றது... ரொம்ப தேங்க்ஸ்
வெறும் வாஸ்து மட்டும் சொன்ன அது மூடநம்பிக்கை, அறிவியலையும் சேர்த்து சொன்ன அது எல்லோருக்கும் புரியும்



வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Sun 19 May 2013 - 11:34

யினியவன் wrote:பாஸ் சத்தமில்லாம வீட்டு வேலையை பாருங்க - வாழ்த்துகள்.

கண்டிப்பா... ஜாலி



வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 19 May 2013 - 12:25

நல்லபடியா வீடு கட்டி நலமுடன் வாழ வாழ்த்துகள் நண்பரே

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun 19 May 2013 - 21:09

T.N.Balasubramanian wrote:வாஸ்து சாஸ்திரம் ஒரு வகையில் இயற்கையுடன் இணைந்து இருக்கும் அறிவியல் . சில tips தருகிறேன்.

1. சமையல் அறை -அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கில் இருக்கவேண்டும். ( சமைக்கும் போது போதுமான அளவு சூரிய ஒளி - வைட்டமின் D யும் கிடைக்கும்.) இது இருந்தாலே போதும் என்று கூறுபவர்களும் உண்டு. அப்படி வைக்க முடியவில்லை என்றால் வட மேற்கு திசையில் வைக்கவேண்டும்.( மாலை நேர சூர்ய ஒளி கிடைக்கும்)
சூரியன் புகா வீட்டில் வைத்தியன் புகுவான் என்பது பழமொழி.
2. மாஸ்டர் பெட் ரூம் குபேர மூலையில் ( தென் மேற்கு ) இருக்கவேண்டும்.பணப்பெட்டியும் குபேர மூலையில் வைக்கவேண்டும்.
3. பூஜா ரூம் ப்ரஹ்ம ஸ்தானத்தில் இருக்க வேண்டும் ( வீட்டின் மத்தியில் )இருக்கவேண்டும்.
4. ஈசான்ய மூலையில் ( வட கிழக்கு) . ரெண்டாவது பெட் ரூம் . பூஜா ரூம் கிணறு /வாட்டர் சம்ப் வைக்கவேண்டும்
5.கதவுகளும் ஜன்னல்களும் ரெட்டை படையில் இருக்கவேண்டும். ( cross ventilation எனப்படும் காற்று ஓட்டம் இருக்கும்.)
6.பாத் ரூம் கன்னி மூலை எனப்படும் வட மேற்கில் வைக்கலாம். கழிவறை கதவுகள் எப்போதும் மூடி இருக்கவேண்டும். ( சுகாதாரம் தான் . வேறென்ன?)
இதன் முக்கியமானவை.
அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்றால் ஆயிரம் பேர் , வல்லுநர் எனக் கூறி கொண்டு இருப்பார்கள். குழப்புவார்கள். பணம் கறப்பார்கள்.
நல்ல முறையில் வீடு கட்டி சந்தோஷத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

ரமணியன்
அருமையான பதில். வாஸ்து எப்படி என்பதற்கு
வீடு எப்படி இருக்க வேண்டும் என்று கூறிய விதம்,
அருமை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக