புதிய பதிவுகள்
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
31 Posts - 50%
heezulia
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
29 Posts - 47%
mini
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
388 Posts - 59%
heezulia
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
20 Posts - 3%
prajai
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
5 Posts - 1%
mini
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
3 Posts - 0%
Saravananj
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் பயிலுதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 10:37 am

ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.




gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 10:43 am

V.Annasamy wrote:ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.



நன்றாக சொன்னீர் அய்யா...நன்று.....வாழ்த்துக்கள்

“எண்ணித்துணிக கருமம்..
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...”

குறள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 10:46 am

gunashan wrote:
V.Annasamy wrote:ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.



நன்றாக சொன்னீர் அய்யா...நன்று.....வாழ்த்துக்கள்

“எண்ணித்துணிக கருமம்..
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...”

குறள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி தோழரே. இதற்கு சரியான குறள் :

கற்க, கசடறக்கற்க, கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்



கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 10:51 am

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 10:52 am

V.Annasamy wrote:
gunashan wrote:
V.Annasamy wrote:ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.



நன்றாக சொன்னீர் அய்யா...நன்று.....வாழ்த்துக்கள்

“எண்ணித்துணிக கருமம்..
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...”

குறள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி தோழரே. இதற்கு சரியான குறள் :

கற்க, கசடறக்கற்க, கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்


எனக்கும் தெரியும், உன்னுடைய மறுமொழி என்ன என்று பார்த்தேன்.
ஓகேவா. சாமி..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 10:52 am

karthikharis wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி அன்பு மலர்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 10:55 am

gunashan wrote:
V.Annasamy wrote:
gunashan wrote:

நன்றாக சொன்னீர் அய்யா...நன்று.....வாழ்த்துக்கள்

“எண்ணித்துணிக கருமம்..
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...”

குறள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி தோழரே. இதற்கு சரியான குறள் :

கற்க, கசடறக்கற்க, கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்


எனக்கும் தெரியும், உன்னுடைய மறுமொழி என்ன என்று பார்த்தேன்.
ஓகேவா. சாமி..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எண்ணியே துணிந்த உங்களின் துணிவிற்கு பாராட்டுக்கள். பகிர்தலின் பலனை நானும் பெறுகிறேன்.

நன்றி நன்றி நன்றி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 10:58 am

பயில் என்ற சொல்லே முற்றுப் பெறாத ஒன்று. பயில்வது ஒரு தொடர் கதை.

ஒன்றினால், மேலும் ஒன்றைப் பயிலாம்.

மனம் ஒன்றினால் மேம்படலாம்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 11:09 am

பயில் எனும் சொல் பயிற்சியின் தொடர்பில் என்றும்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 11:15 am

V.Annasamy wrote:பயில் என்ற சொல்லே முற்றுப் பெறாத ஒன்று. பயில்வது ஒரு தொடர் கதை.

ஒன்றினால், மேலும் ஒன்றைப் பயிலாம்.

மனம் ஒன்றினால் மேம்படலாம்.

உண்மைதான் கண்ணு. பயில்வது என்பது முடிவில்லாத ஒரு தொடர்கதைதான்.
குழந்தைப் பருவத்திலிருந்து கடைசி காலம் வரை நாம் பயின்று கொண்டுதான் இருக்கிறோம்.
பயில்வதற்கு வயது வரம்பு இல்லை. இறைவனின் இயக்கத்தில் நாம் எல்லோரும் மாணவர்கள்....ஓகேவா... நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக