புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
19 Posts - 46%
mohamed nizamudeen
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
5 Posts - 12%
heezulia
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
5 Posts - 12%
வேல்முருகன் காசி
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
3 Posts - 7%
Raji@123
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
1 Post - 2%
prajai
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
142 Posts - 40%
ayyasamy ram
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
7 Posts - 2%
prajai
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் பயிலுதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 10:37 am

ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.




gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 10:43 am

V.Annasamy wrote:ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.



நன்றாக சொன்னீர் அய்யா...நன்று.....வாழ்த்துக்கள்

“எண்ணித்துணிக கருமம்..
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...”

குறள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 10:46 am

gunashan wrote:
V.Annasamy wrote:ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.



நன்றாக சொன்னீர் அய்யா...நன்று.....வாழ்த்துக்கள்

“எண்ணித்துணிக கருமம்..
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...”

குறள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி தோழரே. இதற்கு சரியான குறள் :

கற்க, கசடறக்கற்க, கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்



கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 10:51 am

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 10:52 am

V.Annasamy wrote:
gunashan wrote:
V.Annasamy wrote:ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.



நன்றாக சொன்னீர் அய்யா...நன்று.....வாழ்த்துக்கள்

“எண்ணித்துணிக கருமம்..
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...”

குறள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி தோழரே. இதற்கு சரியான குறள் :

கற்க, கசடறக்கற்க, கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்


எனக்கும் தெரியும், உன்னுடைய மறுமொழி என்ன என்று பார்த்தேன்.
ஓகேவா. சாமி..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 10:52 am

karthikharis wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி அன்பு மலர்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 10:55 am

gunashan wrote:
V.Annasamy wrote:
gunashan wrote:

நன்றாக சொன்னீர் அய்யா...நன்று.....வாழ்த்துக்கள்

“எண்ணித்துணிக கருமம்..
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...”

குறள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி தோழரே. இதற்கு சரியான குறள் :

கற்க, கசடறக்கற்க, கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்


எனக்கும் தெரியும், உன்னுடைய மறுமொழி என்ன என்று பார்த்தேன்.
ஓகேவா. சாமி..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எண்ணியே துணிந்த உங்களின் துணிவிற்கு பாராட்டுக்கள். பகிர்தலின் பலனை நானும் பெறுகிறேன்.

நன்றி நன்றி நன்றி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 10:58 am

பயில் என்ற சொல்லே முற்றுப் பெறாத ஒன்று. பயில்வது ஒரு தொடர் கதை.

ஒன்றினால், மேலும் ஒன்றைப் பயிலாம்.

மனம் ஒன்றினால் மேம்படலாம்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 11:09 am

பயில் எனும் சொல் பயிற்சியின் தொடர்பில் என்றும்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 11:15 am

V.Annasamy wrote:பயில் என்ற சொல்லே முற்றுப் பெறாத ஒன்று. பயில்வது ஒரு தொடர் கதை.

ஒன்றினால், மேலும் ஒன்றைப் பயிலாம்.

மனம் ஒன்றினால் மேம்படலாம்.

உண்மைதான் கண்ணு. பயில்வது என்பது முடிவில்லாத ஒரு தொடர்கதைதான்.
குழந்தைப் பருவத்திலிருந்து கடைசி காலம் வரை நாம் பயின்று கொண்டுதான் இருக்கிறோம்.
பயில்வதற்கு வயது வரம்பு இல்லை. இறைவனின் இயக்கத்தில் நாம் எல்லோரும் மாணவர்கள்....ஓகேவா... நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக