புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
53 Posts - 42%
heezulia
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
304 Posts - 50%
heezulia
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
21 Posts - 3%
prajai
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் பயிலுதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 10:37 am

ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.




gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 10:43 am

V.Annasamy wrote:ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.



நன்றாக சொன்னீர் அய்யா...நன்று.....வாழ்த்துக்கள்

“எண்ணித்துணிக கருமம்..
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...”

குறள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 10:46 am

gunashan wrote:
V.Annasamy wrote:ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.



நன்றாக சொன்னீர் அய்யா...நன்று.....வாழ்த்துக்கள்

“எண்ணித்துணிக கருமம்..
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...”

குறள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி தோழரே. இதற்கு சரியான குறள் :

கற்க, கசடறக்கற்க, கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்



கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 10:51 am

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 10:52 am

V.Annasamy wrote:
gunashan wrote:
V.Annasamy wrote:ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.



நன்றாக சொன்னீர் அய்யா...நன்று.....வாழ்த்துக்கள்

“எண்ணித்துணிக கருமம்..
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...”

குறள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி தோழரே. இதற்கு சரியான குறள் :

கற்க, கசடறக்கற்க, கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்


எனக்கும் தெரியும், உன்னுடைய மறுமொழி என்ன என்று பார்த்தேன்.
ஓகேவா. சாமி..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 10:52 am

karthikharis wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி அன்பு மலர்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 10:55 am

gunashan wrote:
V.Annasamy wrote:
gunashan wrote:

நன்றாக சொன்னீர் அய்யா...நன்று.....வாழ்த்துக்கள்

“எண்ணித்துணிக கருமம்..
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...”

குறள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி தோழரே. இதற்கு சரியான குறள் :

கற்க, கசடறக்கற்க, கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்


எனக்கும் தெரியும், உன்னுடைய மறுமொழி என்ன என்று பார்த்தேன்.
ஓகேவா. சாமி..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எண்ணியே துணிந்த உங்களின் துணிவிற்கு பாராட்டுக்கள். பகிர்தலின் பலனை நானும் பெறுகிறேன்.

நன்றி நன்றி நன்றி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 10:58 am

பயில் என்ற சொல்லே முற்றுப் பெறாத ஒன்று. பயில்வது ஒரு தொடர் கதை.

ஒன்றினால், மேலும் ஒன்றைப் பயிலாம்.

மனம் ஒன்றினால் மேம்படலாம்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 11:09 am

பயில் எனும் சொல் பயிற்சியின் தொடர்பில் என்றும்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 11:15 am

V.Annasamy wrote:பயில் என்ற சொல்லே முற்றுப் பெறாத ஒன்று. பயில்வது ஒரு தொடர் கதை.

ஒன்றினால், மேலும் ஒன்றைப் பயிலாம்.

மனம் ஒன்றினால் மேம்படலாம்.

உண்மைதான் கண்ணு. பயில்வது என்பது முடிவில்லாத ஒரு தொடர்கதைதான்.
குழந்தைப் பருவத்திலிருந்து கடைசி காலம் வரை நாம் பயின்று கொண்டுதான் இருக்கிறோம்.
பயில்வதற்கு வயது வரம்பு இல்லை. இறைவனின் இயக்கத்தில் நாம் எல்லோரும் மாணவர்கள்....ஓகேவா... நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக