Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Jenila |
| |||
mohamed nizamudeen |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடி குடித்தவனை அழித்து விடும்
3 posters
Page 1 of 1
குடி குடித்தவனை அழித்து விடும்
"சைட் டிஷ்" க்கு உயிர் கொடுத்த தோழன்... குடி குடித்தவனை அழித்து விடும்
டாஸ்மாக் கடையில் சரக்கடிக்க சைட் டிஷ் வாங்கித்தரச் சொன்னதில் ஏற்பட்ட சண்டை கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. அரியலூர் மாவட்டம்,
செந்துறை அருகே உள்ள இடையகுறிச்சியை சேர்ந்தவர் குமார் (28). இவர் சேலத்தில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான இடையக்குறிச்சிக்கு வந்தார். கடந்த 12ஆம் தேதி குமாரும் அவரது நண்பர் சக்திவேலும் இடையகுறிச்சி டாஸ்மாக் கடையில் மது அருந்தினர்.
அப்போது, கடலூர் மாவட்டம் பிலாந்துறையை சேர்ந்த இளையராஜா என்பவர் இடையகுறிச்சியில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தனது தம்பியின் திருமண பத்திரிகையை கொடுத்து விட்டு அவரும் அதே டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது குமார், இளையராஜாவிடம் தனக்கு சைட் டிஷ்க்காக கறி வாங்கி தர கூறியதாக தெரிகிறது.
அப்போது குமாருக்கும், இளைய ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் குமார் ஆத்திரம் அடைந்து இளையராஜாவை மது பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து இளையராஜா இடையகுறிச்சியை சேர்ந்த தனது பெரியம்மா மகன் முத்துவேலிடம், கூறினார்.
ஏற்கனவே குமாரின் மேல் கோபத்தில் இருந்த முத்துவேல் அவனை கொல்ல திட்டமிட்டான். இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு குமார் சேலம் செல்வதாக தன்து மனைவி அம்சவள்ளியிடம் கூறிவிட்டு சென்றார். இதைக் கேட்டு குமாரை பின் தொடர்ந்தான் முத்துவேல்.
சேலம் செல்வதற்காக ஆண்டிமடத்திற்கு பஸ்சுக்காக காத்திருந்த குமாரை, முத்துவேலும், அவரது நண்பர் வீரமணியும் நைசாக பேசி மது அருந்தலாம் என்று அழைத்துள்ளனர். குமாரும் மது அருந்தும் ஆசையில் அவர்களுடன் பைக்கில் ஏறி கொண்டாராம்.
மூவரும் மது பாட்டில்கள் வாங்கி கொண்டு இடையகுறிச்சி அருகே உள்ள முந்திரிகாட்டிற்கு சென்று மது அருந்தினர்.
பின்னர் போதையில் இருந்த குமாரை தனது அண்ணன் இளையராஜாவை நேற்று நீதானே பீர் பாட்டிலால் அடித்தாய் என்று கேட்டு முத்துவேல் அடித்தார். தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் குமார் தலையில் அடித்ததில் குமார் ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.
அதன்பிறகு குமாரின் மேல் ஏறி உட்கார்ந்து கழுத்தை நெரித்தும், காலால் மிதித்தும் குமார் உயிர் போகும் வரை அடித்துகொலை செய்துவிட்டு அந்த காட்டிலேயே குமாரின் உடலை போட்டு விட்டு முத்துவேலும், அவனது கூட்டாளி வீரமணியும் தப்பிவிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து குமாரின் தம்பி ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் குமாரை கொலை செய்ததாக முத்துவேல், மற்றும் அவரது நண்பர் வீரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
சைட் டிஷ் வாங்கித் தரச் சொன்ன தகராறு கடைசியில் கொலையில் முடிந்துபோனது. இந்த சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி வியப்பு
டாஸ்மாக் கடையில் சரக்கடிக்க சைட் டிஷ் வாங்கித்தரச் சொன்னதில் ஏற்பட்ட சண்டை கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. அரியலூர் மாவட்டம்,
செந்துறை அருகே உள்ள இடையகுறிச்சியை சேர்ந்தவர் குமார் (28). இவர் சேலத்தில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான இடையக்குறிச்சிக்கு வந்தார். கடந்த 12ஆம் தேதி குமாரும் அவரது நண்பர் சக்திவேலும் இடையகுறிச்சி டாஸ்மாக் கடையில் மது அருந்தினர்.
அப்போது, கடலூர் மாவட்டம் பிலாந்துறையை சேர்ந்த இளையராஜா என்பவர் இடையகுறிச்சியில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தனது தம்பியின் திருமண பத்திரிகையை கொடுத்து விட்டு அவரும் அதே டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது குமார், இளையராஜாவிடம் தனக்கு சைட் டிஷ்க்காக கறி வாங்கி தர கூறியதாக தெரிகிறது.
அப்போது குமாருக்கும், இளைய ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் குமார் ஆத்திரம் அடைந்து இளையராஜாவை மது பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து இளையராஜா இடையகுறிச்சியை சேர்ந்த தனது பெரியம்மா மகன் முத்துவேலிடம், கூறினார்.
ஏற்கனவே குமாரின் மேல் கோபத்தில் இருந்த முத்துவேல் அவனை கொல்ல திட்டமிட்டான். இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு குமார் சேலம் செல்வதாக தன்து மனைவி அம்சவள்ளியிடம் கூறிவிட்டு சென்றார். இதைக் கேட்டு குமாரை பின் தொடர்ந்தான் முத்துவேல்.
சேலம் செல்வதற்காக ஆண்டிமடத்திற்கு பஸ்சுக்காக காத்திருந்த குமாரை, முத்துவேலும், அவரது நண்பர் வீரமணியும் நைசாக பேசி மது அருந்தலாம் என்று அழைத்துள்ளனர். குமாரும் மது அருந்தும் ஆசையில் அவர்களுடன் பைக்கில் ஏறி கொண்டாராம்.
மூவரும் மது பாட்டில்கள் வாங்கி கொண்டு இடையகுறிச்சி அருகே உள்ள முந்திரிகாட்டிற்கு சென்று மது அருந்தினர்.
பின்னர் போதையில் இருந்த குமாரை தனது அண்ணன் இளையராஜாவை நேற்று நீதானே பீர் பாட்டிலால் அடித்தாய் என்று கேட்டு முத்துவேல் அடித்தார். தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் குமார் தலையில் அடித்ததில் குமார் ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.
அதன்பிறகு குமாரின் மேல் ஏறி உட்கார்ந்து கழுத்தை நெரித்தும், காலால் மிதித்தும் குமார் உயிர் போகும் வரை அடித்துகொலை செய்துவிட்டு அந்த காட்டிலேயே குமாரின் உடலை போட்டு விட்டு முத்துவேலும், அவனது கூட்டாளி வீரமணியும் தப்பிவிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து குமாரின் தம்பி ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் குமாரை கொலை செய்ததாக முத்துவேல், மற்றும் அவரது நண்பர் வீரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
சைட் டிஷ் வாங்கித் தரச் சொன்ன தகராறு கடைசியில் கொலையில் முடிந்துபோனது. இந்த சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி வியப்பு
Re: குடி குடித்தவனை அழித்து விடும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அண்ணா தாங்கள் சரியான இடத்தில் பதிந்துள்ளிர்களா என்று சரி பாருங்கள் அண்ணா .....
Re: குடி குடித்தவனை அழித்து விடும்
குடி குடியை மட்டும் அல்ல நாட்டையே கெடுக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குடி குடித்தவனை அழித்து விடும் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![குடி குடித்தவனை அழித்து விடும் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![குடி குடித்தவனை அழித்து விடும் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![குடி குடித்தவனை அழித்து விடும் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![குடி குடித்தவனை அழித்து விடும் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![குடி குடித்தவனை அழித்து விடும் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![குடி குடித்தவனை அழித்து விடும் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![குடி குடித்தவனை அழித்து விடும் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![குடி குடித்தவனை அழித்து விடும் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![குடி குடித்தவனை அழித்து விடும் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![குடி குடித்தவனை அழித்து விடும் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![குடி குடித்தவனை அழித்து விடும் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கோபம் தன்னையே அழித்து விடும்
» கோபம் தன்னையே அழித்து விடும்
» கோபம் தன்னையே அழித்து விடும்
» தோல் சதையை அகற்றி சிகிச்சை: அமிலக்காயம் உடலை அழித்து விடும்- அரசு டாக்டர் தகவல்
» குடி குடியைக் கெடுக்கும்-4 / குடி...இது எங்கே போய் முடியும்...?
» கோபம் தன்னையே அழித்து விடும்
» கோபம் தன்னையே அழித்து விடும்
» தோல் சதையை அகற்றி சிகிச்சை: அமிலக்காயம் உடலை அழித்து விடும்- அரசு டாக்டர் தகவல்
» குடி குடியைக் கெடுக்கும்-4 / குடி...இது எங்கே போய் முடியும்...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|