புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வ வளம்..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..!!! Poll_c10 
6 Posts - 67%
heezulia
குறுந்தொகையின் செல்வ வளம்..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..!!! Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
குறுந்தொகையின் செல்வ வளம்..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..!!! Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வ வளம்..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வ வளம்..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வ வளம்..!!! Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் செல்வ வளம்..!!!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Fri Jan 20, 2012 12:00 am

நண்பர்களே,

சங்க இலக்கியங்கள் மீதான எனது காதல் பல காலமாக நீடித்து நிலைத்து நிற்பது ;ஆழமானது ;
இன்று 'பக்தி 'பூர்வமானதும் கூட!மிக வியக்கத்தக்க ,உயர்ந்த சிந்தனைகளை, உன்னத உலகியல்
மரபுகளை உள்ளடக்கிய பெருஞ் செல்வம் அது!அகம், புறம் எனும் இரு பெரும் பிரிவுகளிலுமே
இவை யாவற்றையும் காணலாம் - அதுவும் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே
அற்புதமான வடிவில் யாத்து சீரிய முறையில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளமை,
அதிலுள்ள சிரமத்தையும் சிரத்தையையும் கருதினோமெனில், பிரமிப்பையும் மலைப்பையும் தோற்றுவிப்பனவே!!
என் உள்ளம் கொள்ளை போனது அகத்துறைப் பாக்களில்தான் - அதிலும் குறிப்பாக குறுந்தொகையில்!!!
நேர்த்தியான கட்டமைப்பு,சிறந்த உள்ளடக்கம், இயல்பான உவமைகள், செறிவான சிந்தனை, நுண்ணிய உணர்வுகள்....
அனைத்தையும் கொண்டவை குறுந்தொகைப் பாடல்கள்! அத்துனையும் சிறந்தவையெனினும் அதில் ஒரு முத்து..

காதலனுக்காக காத்திருக்கும் காதலி; தன் உள்ளம் நிறைந்தவன், உணர்வில் பூத்தவன், உள்ளுள் உறைந்தவன் எனினும்
காத்து, காத்து நின்றதில் மனம் வெதும்பிப் போகின்றனள் - அவளன்றி அவள் துயர் யாரறிவர் ?
சினத்தில் வெடித்துச் சிதறும் துயரம் கப்பிய வார்த்தைகளே இவைகள் எனும் போதிலும் , தன் தலைவன் நிலை தாழக்
கூடாது எனும் கவலையே அவளுக்கு! - நிந்தனையிலும் கூட அவளது சிந்தனைப் போக்கைப் பாருங்களேன்...!

பாடல் இதோ நான்கே வரிகளில் :

உள்ளின் உள்ளம் வேமே ; உள்ளா
திருப்பின்எம் அளவைத் தன்றே ; வருத்தி
வான் தோய்வு அற்றே காமம் ;
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.


பொருள் இதுதான் -

என் தலைவரை நினத்தால் என் உள்ளம் கொதிக்கும் - வேகும்! நினைத்தால்தானே வேகிறது மனம் என நினைக்காமல்
இருக்கலாம் எனில் , அய்யோ!, அது என் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாக அல்லவோ அமைந்துள்ளது! என் காதலோ
( காமம் என்பது அன்றைய வழக்கில் இன்றுள்ள காதலையேக் குறித்தது ) வானம் அளவியது போல் பெரிதாயுள்ளது!
என் இவ்வல்லலுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான் - என் மனம் மருவிய தலைவன் சான்றோன் அல்லன்..!!!

கடைசியில் போட்டாளே ஒரு போடு..!

சான்றோன் - அன்பு, நாண்,ஒப்புரவு,கண்ணோட்டம்,வாய்மை என அய்ந்தும் கொண்டவன்.
தன் தலைவன்
1. நீண்ட காலம் வாராமல் இருந்தமையால் அன்பில்லாதவன் ;
2. தகுதியுடன் ஒழுகிக் கொள்ள கருத்தில்லாமையால் நாணமில்லாதவன் ;
3. விருந்தாற்றும் உலகியலை மறந்தமையால் ஒப்புரவில்லாதவன் ;
4. என் துயரம் தணிக்கக் கருதாமையால் கண்ணோட்டமில்லாதவன் ;
5. இன்ன காலத்தில் வருகிறேன் என்றபடி வராமையால் வாய்மையில்லாதவன்.

இந்த குணங்களை தன்தலைவன் பெற வேண்டும் எனும் ஆதங்கமே அவளது வார்த்தைகளில் வழிந்தோடுவது...!!

அன்பன்,
சுந்தரம்

குறுந்தொகையின் செல்வவளம்..2..!!! ..க்கு...  [You must be registered and logged in to see this link.]

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 20, 2012 12:04 am

[You must be registered and logged in to see this image.]

முகப்பு பகுதிக்கு போய் உறுப்பினா் அறிமுக பகுதியில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் சகோதரரே. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Fri Jan 20, 2012 12:27 am

சார்லஸ் mc wrote:[You must be registered and logged in to see this image.]

முகப்பு பகுதிக்கு போய் உறுப்பினா் அறிமுக பகுதியில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் சகோதரரே. [You must be registered and logged in to see this image.]

என் பதிவைப் பார்த்து எனக்கு அறிமுகம் பற்றி தெரியப்படுத்தினமைக்கு நன்றி ,சார்லஸ்..!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 20, 2012 7:22 am

ஆரம்பமே அசத்தல் தான். நல்ல பதிவுகளை தொடருங்கள்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 20, 2012 10:09 am

அருமையான பதிவு, ஆழமான விளக்கம். குறுந்தொகை தமிழில் உள்ள மிகச் சிறந்த நூல்களுள் ஒன்று.

தொடருங்கள், உங்கள் பதிவுகளை.. சூப்பருங்க



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 16, 2013 1:35 pm

சிறப்பான பதிவு சூப்பருங்க

தொடருங்கள், உங்கள் பதிவுகளை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக