புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகையின் செல்வ வளம்..!!!
Page 1 of 1 •
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
நண்பர்களே,
சங்க இலக்கியங்கள் மீதான எனது காதல் பல காலமாக நீடித்து நிலைத்து நிற்பது ;ஆழமானது ;
இன்று 'பக்தி 'பூர்வமானதும் கூட!மிக வியக்கத்தக்க ,உயர்ந்த சிந்தனைகளை, உன்னத உலகியல்
மரபுகளை உள்ளடக்கிய பெருஞ் செல்வம் அது!அகம், புறம் எனும் இரு பெரும் பிரிவுகளிலுமே
இவை யாவற்றையும் காணலாம் - அதுவும் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே
அற்புதமான வடிவில் யாத்து சீரிய முறையில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளமை,
அதிலுள்ள சிரமத்தையும் சிரத்தையையும் கருதினோமெனில், பிரமிப்பையும் மலைப்பையும் தோற்றுவிப்பனவே!!
என் உள்ளம் கொள்ளை போனது அகத்துறைப் பாக்களில்தான் - அதிலும் குறிப்பாக குறுந்தொகையில்!!!
நேர்த்தியான கட்டமைப்பு,சிறந்த உள்ளடக்கம், இயல்பான உவமைகள், செறிவான சிந்தனை, நுண்ணிய உணர்வுகள்....
அனைத்தையும் கொண்டவை குறுந்தொகைப் பாடல்கள்! அத்துனையும் சிறந்தவையெனினும் அதில் ஒரு முத்து..
காதலனுக்காக காத்திருக்கும் காதலி; தன் உள்ளம் நிறைந்தவன், உணர்வில் பூத்தவன், உள்ளுள் உறைந்தவன் எனினும்
காத்து, காத்து நின்றதில் மனம் வெதும்பிப் போகின்றனள் - அவளன்றி அவள் துயர் யாரறிவர் ?
சினத்தில் வெடித்துச் சிதறும் துயரம் கப்பிய வார்த்தைகளே இவைகள் எனும் போதிலும் , தன் தலைவன் நிலை தாழக்
கூடாது எனும் கவலையே அவளுக்கு! - நிந்தனையிலும் கூட அவளது சிந்தனைப் போக்கைப் பாருங்களேன்...!
பாடல் இதோ நான்கே வரிகளில் :
உள்ளின் உள்ளம் வேமே ; உள்ளா
திருப்பின்எம் அளவைத் தன்றே ; வருத்தி
வான் தோய்வு அற்றே காமம் ;
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.
பொருள் இதுதான் -
என் தலைவரை நினத்தால் என் உள்ளம் கொதிக்கும் - வேகும்! நினைத்தால்தானே வேகிறது மனம் என நினைக்காமல்
இருக்கலாம் எனில் , அய்யோ!, அது என் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாக அல்லவோ அமைந்துள்ளது! என் காதலோ
( காமம் என்பது அன்றைய வழக்கில் இன்றுள்ள காதலையேக் குறித்தது ) வானம் அளவியது போல் பெரிதாயுள்ளது!
என் இவ்வல்லலுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான் - என் மனம் மருவிய தலைவன் சான்றோன் அல்லன்..!!!
கடைசியில் போட்டாளே ஒரு போடு..!
சான்றோன் - அன்பு, நாண்,ஒப்புரவு,கண்ணோட்டம்,வாய்மை என அய்ந்தும் கொண்டவன்.
தன் தலைவன்
1. நீண்ட காலம் வாராமல் இருந்தமையால் அன்பில்லாதவன் ;
2. தகுதியுடன் ஒழுகிக் கொள்ள கருத்தில்லாமையால் நாணமில்லாதவன் ;
3. விருந்தாற்றும் உலகியலை மறந்தமையால் ஒப்புரவில்லாதவன் ;
4. என் துயரம் தணிக்கக் கருதாமையால் கண்ணோட்டமில்லாதவன் ;
5. இன்ன காலத்தில் வருகிறேன் என்றபடி வராமையால் வாய்மையில்லாதவன்.
இந்த குணங்களை தன்தலைவன் பெற வேண்டும் எனும் ஆதங்கமே அவளது வார்த்தைகளில் வழிந்தோடுவது...!!
அன்பன்,
சுந்தரம்
குறுந்தொகையின் செல்வவளம்..2..!!! ..க்கு... [You must be registered and logged in to see this link.]
சங்க இலக்கியங்கள் மீதான எனது காதல் பல காலமாக நீடித்து நிலைத்து நிற்பது ;ஆழமானது ;
இன்று 'பக்தி 'பூர்வமானதும் கூட!மிக வியக்கத்தக்க ,உயர்ந்த சிந்தனைகளை, உன்னத உலகியல்
மரபுகளை உள்ளடக்கிய பெருஞ் செல்வம் அது!அகம், புறம் எனும் இரு பெரும் பிரிவுகளிலுமே
இவை யாவற்றையும் காணலாம் - அதுவும் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே
அற்புதமான வடிவில் யாத்து சீரிய முறையில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளமை,
அதிலுள்ள சிரமத்தையும் சிரத்தையையும் கருதினோமெனில், பிரமிப்பையும் மலைப்பையும் தோற்றுவிப்பனவே!!
என் உள்ளம் கொள்ளை போனது அகத்துறைப் பாக்களில்தான் - அதிலும் குறிப்பாக குறுந்தொகையில்!!!
நேர்த்தியான கட்டமைப்பு,சிறந்த உள்ளடக்கம், இயல்பான உவமைகள், செறிவான சிந்தனை, நுண்ணிய உணர்வுகள்....
அனைத்தையும் கொண்டவை குறுந்தொகைப் பாடல்கள்! அத்துனையும் சிறந்தவையெனினும் அதில் ஒரு முத்து..
காதலனுக்காக காத்திருக்கும் காதலி; தன் உள்ளம் நிறைந்தவன், உணர்வில் பூத்தவன், உள்ளுள் உறைந்தவன் எனினும்
காத்து, காத்து நின்றதில் மனம் வெதும்பிப் போகின்றனள் - அவளன்றி அவள் துயர் யாரறிவர் ?
சினத்தில் வெடித்துச் சிதறும் துயரம் கப்பிய வார்த்தைகளே இவைகள் எனும் போதிலும் , தன் தலைவன் நிலை தாழக்
கூடாது எனும் கவலையே அவளுக்கு! - நிந்தனையிலும் கூட அவளது சிந்தனைப் போக்கைப் பாருங்களேன்...!
பாடல் இதோ நான்கே வரிகளில் :
உள்ளின் உள்ளம் வேமே ; உள்ளா
திருப்பின்எம் அளவைத் தன்றே ; வருத்தி
வான் தோய்வு அற்றே காமம் ;
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.
பொருள் இதுதான் -
என் தலைவரை நினத்தால் என் உள்ளம் கொதிக்கும் - வேகும்! நினைத்தால்தானே வேகிறது மனம் என நினைக்காமல்
இருக்கலாம் எனில் , அய்யோ!, அது என் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாக அல்லவோ அமைந்துள்ளது! என் காதலோ
( காமம் என்பது அன்றைய வழக்கில் இன்றுள்ள காதலையேக் குறித்தது ) வானம் அளவியது போல் பெரிதாயுள்ளது!
என் இவ்வல்லலுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான் - என் மனம் மருவிய தலைவன் சான்றோன் அல்லன்..!!!
கடைசியில் போட்டாளே ஒரு போடு..!
சான்றோன் - அன்பு, நாண்,ஒப்புரவு,கண்ணோட்டம்,வாய்மை என அய்ந்தும் கொண்டவன்.
தன் தலைவன்
1. நீண்ட காலம் வாராமல் இருந்தமையால் அன்பில்லாதவன் ;
2. தகுதியுடன் ஒழுகிக் கொள்ள கருத்தில்லாமையால் நாணமில்லாதவன் ;
3. விருந்தாற்றும் உலகியலை மறந்தமையால் ஒப்புரவில்லாதவன் ;
4. என் துயரம் தணிக்கக் கருதாமையால் கண்ணோட்டமில்லாதவன் ;
5. இன்ன காலத்தில் வருகிறேன் என்றபடி வராமையால் வாய்மையில்லாதவன்.
இந்த குணங்களை தன்தலைவன் பெற வேண்டும் எனும் ஆதங்கமே அவளது வார்த்தைகளில் வழிந்தோடுவது...!!
அன்பன்,
சுந்தரம்
குறுந்தொகையின் செல்வவளம்..2..!!! ..க்கு... [You must be registered and logged in to see this link.]
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
[You must be registered and logged in to see this image.]
முகப்பு பகுதிக்கு போய் உறுப்பினா் அறிமுக பகுதியில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் சகோதரரே. [You must be registered and logged in to see this image.]
முகப்பு பகுதிக்கு போய் உறுப்பினா் அறிமுக பகுதியில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் சகோதரரே. [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
சார்லஸ் mc wrote:[You must be registered and logged in to see this image.]
முகப்பு பகுதிக்கு போய் உறுப்பினா் அறிமுக பகுதியில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் சகோதரரே. [You must be registered and logged in to see this image.]
என் பதிவைப் பார்த்து எனக்கு அறிமுகம் பற்றி தெரியப்படுத்தினமைக்கு நன்றி ,சார்லஸ்..!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆரம்பமே அசத்தல் தான். நல்ல பதிவுகளை தொடருங்கள்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அருமையான பதிவு, ஆழமான விளக்கம். குறுந்தொகை தமிழில் உள்ள மிகச் சிறந்த நூல்களுள் ஒன்று.
தொடருங்கள், உங்கள் பதிவுகளை..
தொடருங்கள், உங்கள் பதிவுகளை..
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிறப்பான பதிவு
தொடருங்கள், உங்கள் பதிவுகளை
தொடருங்கள், உங்கள் பதிவுகளை
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|