புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_lcap2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_voting_bar2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_lcap2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_voting_bar2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_lcap2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_voting_bar2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_lcap2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_voting_bar2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_lcap2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_voting_bar2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_rcap 
19 Posts - 3%
prajai
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_lcap2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_voting_bar2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_lcap2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_voting_bar2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_lcap2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_voting_bar2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_lcap2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_voting_bar2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_lcap2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_voting_bar2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.


   
   
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011
http://jayachandiran207@gmail.com

Postதிருச்சி ஜெயச்சந்திரன் Wed May 15, 2013 6:53 pm

2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

மூன்றாம் உலக நாடுகளின் இயர்க்கை வளங்களை கொள்ளையடிக்கும் அமெரிக்கா தனது நாட்டு குளிர்பானங்களை அனைத்து மக்களுக்குமான பானமாக மாற்ற அந்தந்த நாடுகளில் உள்ள தண்ணீரை உறிஞ்சி நிலத்தடி நீரை நாசமாக்கும் அதே நேரம் இந்த் நாடுகளின் மீது தனக்கு எப்போதும் அக்கறை உள்ளது போன்றும் காட்டிக் கொள்ளும். அந்த வகையில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சரான ராபர்ட் பிளேக் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேலும் பேசியதாவது: மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது இந்தியாவில் சவாலாக உருவெடுத்துள்ளது. மாநிலங்களுக்கு இடையே மோதல் மற்றும் எல்லைப் பிரச்னைகளுக்கு தண்ணீர் ஒரு காரணமாக ஆகிவருகிறது. இந்தியாவில் 12 சதவீதம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. நாட்டில் மொத்தம் உள்ள 626 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை 2009-ல் வறட்சியால் பாதிக்கப்பட்டன. இந்தியாவின் தண்ணீர்த் தேவையில் 75 சதவீதம் 3 மாதங்களில் பெய்யும் மழை மூலம் கிடைக்கிறது. ஆனால், அதை தேக்கிவைக்க போதுமான வசதிகள் இல்லை. நகரப் பகுதிகளில், எல்லா வருவாய் தரப்பினரும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கும் நிலையே உள்ளது. நகரங்களில் 40 சதவீத குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. 36 சதவீதம் குடும்பங்களுக்கு மட்டுமே கழிப்பிட வசதி உள்ளது. அசுத்தமான குடிநீர் காரணமாக பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள். இதனால் குழந்தை இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் விவசாயத்துக்கு போதுமான நீர் கிடைப்பதில்லை. 2025-ல் உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாற்றத்தால் பனிமலைகள் உருகுதல் உள்ளிட்டவையால் தோன்றும் இதுபோன்ற சவால்களை அரசாங்கத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியாது. மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் பிளேக்.

நன்றி இனிஒரு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 15, 2013 7:44 pm

கடிப்பாக நடக்கும்,

இதற்கு ஒரே வழி நதிகளை தேசியமயமாக்கப்பட வேண்டும்.

(அரசியல்வாதிகளுக்கு: இதன் மூலம் நீங்க நல்ல வருமானம் பார்க்கலாமே அதுக்காவது செய்யுங்கள் )

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக