புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
81 Posts - 67%
heezulia
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
1 Post - 1%
viyasan
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
273 Posts - 45%
heezulia
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
18 Posts - 3%
prajai
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
7 Posts - 1%
mruthun
2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_m102025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.


   
   
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011
http://jayachandiran207@gmail.com

Postதிருச்சி ஜெயச்சந்திரன் Wed May 15, 2013 6:53 pm

2025-ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

மூன்றாம் உலக நாடுகளின் இயர்க்கை வளங்களை கொள்ளையடிக்கும் அமெரிக்கா தனது நாட்டு குளிர்பானங்களை அனைத்து மக்களுக்குமான பானமாக மாற்ற அந்தந்த நாடுகளில் உள்ள தண்ணீரை உறிஞ்சி நிலத்தடி நீரை நாசமாக்கும் அதே நேரம் இந்த் நாடுகளின் மீது தனக்கு எப்போதும் அக்கறை உள்ளது போன்றும் காட்டிக் கொள்ளும். அந்த வகையில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சரான ராபர்ட் பிளேக் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேலும் பேசியதாவது: மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது இந்தியாவில் சவாலாக உருவெடுத்துள்ளது. மாநிலங்களுக்கு இடையே மோதல் மற்றும் எல்லைப் பிரச்னைகளுக்கு தண்ணீர் ஒரு காரணமாக ஆகிவருகிறது. இந்தியாவில் 12 சதவீதம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. நாட்டில் மொத்தம் உள்ள 626 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை 2009-ல் வறட்சியால் பாதிக்கப்பட்டன. இந்தியாவின் தண்ணீர்த் தேவையில் 75 சதவீதம் 3 மாதங்களில் பெய்யும் மழை மூலம் கிடைக்கிறது. ஆனால், அதை தேக்கிவைக்க போதுமான வசதிகள் இல்லை. நகரப் பகுதிகளில், எல்லா வருவாய் தரப்பினரும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கும் நிலையே உள்ளது. நகரங்களில் 40 சதவீத குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. 36 சதவீதம் குடும்பங்களுக்கு மட்டுமே கழிப்பிட வசதி உள்ளது. அசுத்தமான குடிநீர் காரணமாக பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள். இதனால் குழந்தை இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் விவசாயத்துக்கு போதுமான நீர் கிடைப்பதில்லை. 2025-ல் உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாற்றத்தால் பனிமலைகள் உருகுதல் உள்ளிட்டவையால் தோன்றும் இதுபோன்ற சவால்களை அரசாங்கத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியாது. மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் பிளேக்.

நன்றி இனிஒரு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 15, 2013 7:44 pm

கடிப்பாக நடக்கும்,

இதற்கு ஒரே வழி நதிகளை தேசியமயமாக்கப்பட வேண்டும்.

(அரசியல்வாதிகளுக்கு: இதன் மூலம் நீங்க நல்ல வருமானம் பார்க்கலாமே அதுக்காவது செய்யுங்கள் )

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக