Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
4 posters
Page 1 of 1
மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
தைவான் நாட்டு மீனவரான ஹங் ஷி செங், கடந்த வாரம் தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இரு நாடுகளுமே தங்களின் எல்லைக் கோட்டிற்குள் நடந்த சம்பவம் என்று கூறினாலும், தைவான் அரசு மன்னிப்பு கேட்க மூன்று நாட்கள் கெடு விதித்திருந்தது.
மூன்று நாட்கள் காலக்கெடுவின் கடைசி நாளான இன்று, தைவான் அரசிடம் பிலிப்பைன்ஸ் தூதர் அந்தோனியோ பசிலியோ மன்னிப்புக் கோரியுள்ளார். மேலும், இறந்த மீனவரின் குடும்பத்திற்கு பிலிப்பைன்ஸ் அரசு தகுந்த இழப்பீட்டுத் தொகை வழங்குவதாகவும், இரு நாடுகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தார்.
ஆயினும், இந்த மன்னிப்பு மேலிடத்திலிருந்து முறையாக வரவில்லை என்றும், இதில் நேர்மை இல்லை என்றும் கருதிய தைவான் அதிபர் மா இங் ஜியோ, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இதன் விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தைவான் நாட்டுத் தூதரைத் திரும்ப அழைத்துள்ளார். மேலும், பிலிப்பைன்சிலிருந்து தைவானுக்கு பணிக்கு வருபவர்களையும் தைவான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், பிலிப்பைன்ஸ் நாட்டுத் தூதரை அந்நாட்டிற்குத் திரும்பிச் சென்று, இந்த வழக்கினை சரிவர நடத்த ஒத்துழைக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளதாக அதிபரின் தகவல் பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மீனவர் கொல்லப்பட்டதற்கு முறைப்படி மன்னிப்பு கோருவதற்காக, பிலிப்பைன்ஸ் அதிபர் தனது பிரதிநிதி ஒருவரை தைவானுக்கு அனுப்பியிருக்கிறார்.
-maalaimalar
மூன்று நாட்கள் காலக்கெடுவின் கடைசி நாளான இன்று, தைவான் அரசிடம் பிலிப்பைன்ஸ் தூதர் அந்தோனியோ பசிலியோ மன்னிப்புக் கோரியுள்ளார். மேலும், இறந்த மீனவரின் குடும்பத்திற்கு பிலிப்பைன்ஸ் அரசு தகுந்த இழப்பீட்டுத் தொகை வழங்குவதாகவும், இரு நாடுகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தார்.
ஆயினும், இந்த மன்னிப்பு மேலிடத்திலிருந்து முறையாக வரவில்லை என்றும், இதில் நேர்மை இல்லை என்றும் கருதிய தைவான் அதிபர் மா இங் ஜியோ, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இதன் விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தைவான் நாட்டுத் தூதரைத் திரும்ப அழைத்துள்ளார். மேலும், பிலிப்பைன்சிலிருந்து தைவானுக்கு பணிக்கு வருபவர்களையும் தைவான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், பிலிப்பைன்ஸ் நாட்டுத் தூதரை அந்நாட்டிற்குத் திரும்பிச் சென்று, இந்த வழக்கினை சரிவர நடத்த ஒத்துழைக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளதாக அதிபரின் தகவல் பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மீனவர் கொல்லப்பட்டதற்கு முறைப்படி மன்னிப்பு கோருவதற்காக, பிலிப்பைன்ஸ் அதிபர் தனது பிரதிநிதி ஒருவரை தைவானுக்கு அனுப்பியிருக்கிறார்.
-maalaimalar
Re: மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
தம் குடிமக்கள் மீது நாடு எவ்வளவு அன்பு வைத்துள்ளது என்பதற்கு தைவான் உதாரணம்.
Re: மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
ராஜா wrote:தம் குடிமக்கள் மீது நாடு எவ்வளவு அன்பு வைத்துள்ளது என்பதற்கு தைவான் உதாரணம்.
நம்ம மேல இந்தியா எந்த அளவிற்கு அன்பு வைத்துள்ளது என்பதை இதை வைத்து அளக்கலாம்.
Re: மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
இதுக்கு மேல பேசினோம் என்றால் இந்திய இறையாண்மைக்கு எதிரா பேசினோம் என்று சொல்லுவார்கள்.ராஜு சரவணன் wrote:நம்ம மேல இந்தியா எந்த அளவிற்கு அன்பு வைத்துள்ளது என்பதை இதை வைத்து அளக்கலாம்.ராஜா wrote:தம் குடிமக்கள் மீது நாடு எவ்வளவு அன்பு வைத்துள்ளது என்பதற்கு தைவான் உதாரணம்.
Re: மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
இந்தியாவும் இருக்கிறதே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
தமிழர் நலன் மீது நடுவன்அரசு எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு இது உதாரணம் ..
கர்நாடக தேர்தலில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது மனதிற்கு மிக கஷ்டமாக இருந்தது
கர்நாடக தேர்தலில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது மனதிற்கு மிக கஷ்டமாக இருந்தது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
பாலாஜி wrote:தமிழர் நலன் மீது நடுவன்அரசு எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதற்கு இது உதாரணம் ..
கர்நாடக தேர்தலில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது மனதிற்கு மிக கஷ்டமாக இருந்தது
அவர்களின் சூழ்நிலை அது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம்
» உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு
» ராமநாதபுரத்தில் சர்வதேச மீனவர் சந்தை: அரசு அனுமதிக்கு காத்திருப்பு
» வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது
» மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை'
» உ .பி., சாதிக்கலவர பதட்டம் : 11 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு
» ராமநாதபுரத்தில் சர்வதேச மீனவர் சந்தை: அரசு அனுமதிக்கு காத்திருப்பு
» வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது
» மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|