புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது படைத்தவன் தவறோ ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கோடி கோடியாய்
கொட்டி கிடக்கும் பணங்களுடன்
எட்டி பார்க்காத ஆசை ...
ஒரு தெருக்கோடி ஓரமாய்
கொட்டி கிடக்கும் குப்பைகளுக்குள்
எட்டி பார்த்த ஆசை .....
ரசிக்க ஆயிரம் வகைகள்
ருசிக்க ஆயிரம் வகைகள்
பசிக்க மறந்த மனங்கள் .....
ரசிக்க ஆயிரம் இலைகள்
ருசிக்க ஆயிரம் பந்திதொட்டிகள்
பசியோடு வாழும் மனங்கள் ....
ஆயிரம் வண்ணவிளக்குகள்
அழகாய் வடிவமைத்த வீட்டை
அலங்கரிக்க ஆயிரம் ஜன்னல்கள் ....
ஆயிரம் வானவேடிக்கைகள்
அங்காங்கே விழுந்த ஓட்டைகளுடன்
அலங்கரித்த சுவரில்லா குடிசை .....
வண்ண வண்ண ஆடைகள்
எண்ணிட கூட இங்கே ஆட்கள்
அணிவதை கூட மறந்திடும்
அடுக்கடுக்காய் ஆடைகள் .....
வண்ண வண்ண ஆடைகள்
எண்ணங்களில் மட்டுமே
எண்ணிடும் ஆடைகள்
எண்ணங்களை வண்ணங்கள் ஆக
எண்ணியே உடுத்திடும் கந்தல் ஆடைகள் .....
அங்கே வண்ணங்கள் உண்டு
என்ன எண்ணங்கள் இல்லை ...
இங்கே ஆயிரம் எண்ணங்கள் உண்டு
வர்ணம் இழந்த வண்ணங்களாக
வாழ்வோர் வாழ்க்கை ...
இது படைத்தவன் தவறோ ?
இல்லை பார்ப்பவன் தவறோ ?
இன்னும் விளங்கவில்லை
படிப்போரும் விளங்காமலே
பார்ப்போரும் கலங்கியே ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தவறா தவறா வென கேட்டால் தவறாது
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்
வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்
வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:தவறா தவறா வென கேட்டால் தவறாது
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்
வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!
தவறுகள் தவறாமல் நடக்க
தவறில்லாமல் இருப்பவனோ
தள்ளாடியே தவிக்கிறான் ...
தமிழக அரசின் தண்ணீரில்
தள்ளாடியே நிற்கின்றான் ,,,,
- ceci1998புதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/05/2013
பூவன் wrote:யினியவன் wrote:தவறா தவறா வென கேட்டால் தவறாது
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்
வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!
தவறுகள் தவறாமல் நடக்க
தவறில்லாமல் இருப்பவனோ
தள்ளாடியே தவிக்கிறான் ...
தமிழக அரசின் தண்ணீரில்
தள்ளாடியே நிற்கின்றான் ,,
அன்னை தெரசா அவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். கேள்வி கேட்காது செயலில் இறங்கியவர்கள்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ceci1998 wrote:பூவன் wrote:யினியவன் wrote:தவறா தவறா வென கேட்டால் தவறாது
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்
வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!
தவறுகள் தவறாமல் நடக்க
தவறில்லாமல் இருப்பவனோ
தள்ளாடியே தவிக்கிறான் ...
தமிழக அரசின் தண்ணீரில்
தள்ளாடியே நிற்கின்றான் ,,
அன்னை தெரசா அவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். கேள்வி கேட்காது செயலில் இறங்கியவர்கள்
கருத்துக்கு நன்றி நண்பரே
- ceci1998புதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/05/2013
இப்படிக்குத் தோழி
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
அங்கே... எட்டி பார்க்காத ஆசை
இங்கே... எட்டி பார்த்த ஆசை
அங்கே... பசிக்க மறந்த மனங்கள்
இங்கே... பசியோடு வாழும் மனங்கள்
அங்கே... அலங்கரிக்க ஆயிரம் ஜன்னல்கள்
இங்கே... அலங்கரித்த சுவரில்லா குடிசை
அங்கே... அடுக்கடுக்காய் ஆடைகள்
இங்கே... அடுக்கடுக்காய் ஓட்டுப்போட்ட கந்தல் ஆடைகள்
அங்கே... வண்ணங்கள் உண்டு எண்ணங்கள் இல்லை
இங்கே... கானல் நீராகிப்போன எண்ணங்கள் மட்டுமே உண்டு
அருமை பூவன்... வாழ்த்துக்கள்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
றினா wrote:அங்கே... எட்டி பார்க்காத ஆசை
இங்கே... எட்டி பார்த்த ஆசை
அங்கே... பசிக்க மறந்த மனங்கள்
இங்கே... பசியோடு வாழும் மனங்கள்
அங்கே... அலங்கரிக்க ஆயிரம் ஜன்னல்கள்
இங்கே... அலங்கரித்த சுவரில்லா குடிசை
அங்கே... அடுக்கடுக்காய் ஆடைகள்
இங்கே... அடுக்கடுக்காய் ஓட்டுப்போட்ட கந்தல் ஆடைகள்
அங்கே... வண்ணங்கள் உண்டு எண்ணங்கள் இல்லை
இங்கே... கானல் நீராகிப்போன எண்ணங்கள் மட்டுமே உண்டு
அருமை பூவன்... வாழ்த்துக்கள்.
அங்கே இங்கே அடுக்கடுக்காய் அலங்கரித்து பின்னூட்டம் இட்டதுக்கு நன்றி றினா அவர்களே
கோபுர நிழலே குடிசையாய்
யாராலோ மிச்சம் ஆன எச்சமே உணவாய்
கந்தலே மானத்தின் காவலாய்
கற்பனையே வாழ்க்கையாய்
காய்ந்து போன இவர்கள்
இறைவன் அவன் இருட்டில் வரைந்த கிறுக்கலோ..
தூக்கத்தில் தூவி விட்ட துகில் ஓவியமோ...!!
இந்த கேள்விகள் எனக்கும் நெடு நாட்களாய் உண்டு..
இவர்களின் துயர் எண்ணும் போதெல்லாம் ஏதோ ஒன்று மனதை அறுக்கிறது..
யாராலோ மிச்சம் ஆன எச்சமே உணவாய்
கந்தலே மானத்தின் காவலாய்
கற்பனையே வாழ்க்கையாய்
காய்ந்து போன இவர்கள்
இறைவன் அவன் இருட்டில் வரைந்த கிறுக்கலோ..
தூக்கத்தில் தூவி விட்ட துகில் ஓவியமோ...!!
இந்த கேள்விகள் எனக்கும் நெடு நாட்களாய் உண்டு..
இவர்களின் துயர் எண்ணும் போதெல்லாம் ஏதோ ஒன்று மனதை அறுக்கிறது..
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்புடன் "தளிர் அலை"
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தளிர் அலை wrote:கோபுர நிழலே குடிசையாய்
யாராலோ மிச்சம் ஆன எச்சமே உணவாய்
கந்தலே மானத்தின் காவலாய்
கற்பனையே வாழ்க்கையாய்
காய்ந்து போன இவர்கள்
இறைவன் அவன் இருட்டில் வரைந்த கிறுக்கலோ..
தூக்கத்தில் தூவி விட்ட துகில் ஓவியமோ...!!
இந்த கேள்விகள் எனக்கும் நெடு நாட்களாய் உண்டு..
இவர்களின் துயர் எண்ணும் போதெல்லாம் ஏதோ ஒன்று மனதை அறுக்கிறது..
நன்றி நண்பரே கருத்துக்கு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|