ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

+28
rameshnaga
Tamilzhan
தர்மா
jenisiva
musthaqziyet
balakarthik
Muthumohamed
செம்மொழியான் பாண்டியன்
ரா.ரா3275
மதுமிதா
அசுரன்
T.N.Balasubramanian
சிவா
அருண்
mbalasaravanan
ரா.ரமேஷ்குமார்
ராஜா
உமா
பார்த்திபன்
ஹர்ஷித்
krishnaamma
திருச்சி ஜெயச்சந்திரன்
ஜாஹீதாபானு
பூவன்
ராஜு சரவணன்
யினியவன்
soplangi
பாலாஜி
32 posters

Page 42 of 100 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100  Next

Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 Empty படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -49)

Post by பாலாஜி Tue May 14, 2013 11:23 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே .. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 1772578765

இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 1772578765

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 938222 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 755837 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 168113

கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


படம் எண் : 1

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 Prayfordollandbaby

குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .


நன்றியுடன்
வை.பாலாஜி




Last edited by பாலாஜி on Fri May 17, 2013 10:34 am; edited 3 times in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by balakarthik Wed May 29, 2013 7:24 pm

யினியவன் wrote:பாலாவும், ராஜாவும்

ஆளுங்க பெரிய சைஸு
ஆளுக்கேத்த பெரிய மனசு
கண்ணாலத்துக்கு அப்புறம் பிடிங்கிட்டாங்க ப்யூசு

(ப்யூசு பிடிங்கப்பட்ட பாவப்பட்ட ஜனங்க இங்க நிறைய பேரு இருக்கோம்)
இந்த வார்த்தை மட்டும் தான் ஆறுதலான ஒன்னு நாம தனியா இல்ல துணைக்கு ஆளிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by T.N.Balasubramanian Wed May 29, 2013 9:16 pm

படம் 11 நீண்ட நாட்களுக்கு பின் பார்த்து ரசித்த கதை வசனம் ( பலர் கை வண்ணம் ) .
அப்பப்பா, என்ன கற்பனை ! கிண்டல்.! ஆரம்பித்த ராஜாவிற்கு ஒரு பெரிய ஓஓஓஓஓ

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ஜாஹீதாபானு Wed May 29, 2013 9:32 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:ஆமாம் பாலாஜி, எங்கள் வீட்டில் யாருக்குமே அடுத்தவர்கள் பற்றிய வம்பு பிடிக்காது. சிரியலில் அது தானே காட்றா? எப்பப்பாரு அமங்கலமான சொற்கள் ( இவைகூட விளம்பரம் போல போடுவார்களே சிரியல் பற்றி, அப்ப பார்ப்பது புன்னகை ) அதனால் தான் நோ சிரியல். சினிமா பார்போம் பாட்டுகள் பார்போம் அதுவும் நிறைய ஹிந்தி, இங்கிலீஷ் தான் புன்னகை
நீங்க இப்படி சொல்றிங்க

எனக்கு வீட்டுக்கு போனதும் பார்க்க ஆரம்பிக்கிற சீரியல் பையன்கிட்ட திட்டு வாங்கிட்டே 11 மணிவரை பார்ப்பேன்

இல்லை பானு, நாம் எதுக்கு டிவி பார்க்கிறோம் ? நம் துயரங்கள் குறைய அல்லது, டென்ஷன் குறையா, அல்லது சந்தோஷப்பட , அல்லது எங்கோ இருக்கும் கோவில் குளங்களை நிம்மதியாக பார்க்க புன்னகை ( நேத்து கூட குரு பெயர்ச்சி நல்லா பார்த்தோம் புன்னகை )
அத விட்டுட்டு .... யார் விட்டு கஷ்ட ங்களை நாம் ஏன் பார்க்கணும் அது என்ன புண்ணியமா ? புருஷார்த்தமா? சொலுங்கோ புன்னகை ஏதோ நாலு நல்ல வார்த்தை காதில் விழனும் அப்பத்தான் நாம் இருக்கும் இடத்தில் பாசிடிவ் வைபரேசன் கிடைக்கும். அது தான் நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது புன்னகை கரெக்ட் ஆ? நான் மோஸ்ட்லி SVBC என்கிற திருப்பதி சேனல் வெச்சுடுவேன். இப்போ இப்போ கொஞ்சம் சினிமா , சினிமா பாடல்களும் வைக்கிறேன் ஆர்த்திக்காக புன்னகை வீட்டில் நல்ல வைபரேசன் இருக்கும், மனம் சாந்தி அடையும் புன்னகை

சினிமா பார்க்கிற ஆர்வம் அவ்வளவா இல்லம்மா...

பொழுதுபோக பார்க்க ஆரம்பிச்சது விடமுடியல....

சமையல்கட்டுல வேலை இருந்தாலும் காது டீவிகிட்ட தான் இருக்கும்

மறுநாள் எக்சாமுக்கு எழுதனும்குறது போல மாங்கு மாங்குனு பார்ப்பேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ஹர்ஷித் Wed May 29, 2013 10:55 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:ஆமாம் பாலாஜி, எங்கள் வீட்டில் யாருக்குமே அடுத்தவர்கள் பற்றிய வம்பு பிடிக்காது. சிரியலில் அது தானே காட்றா? எப்பப்பாரு அமங்கலமான சொற்கள் ( இவைகூட விளம்பரம் போல போடுவார்களே சிரியல் பற்றி, அப்ப பார்ப்பது புன்னகை ) அதனால் தான் நோ சிரியல். சினிமா பார்போம் பாட்டுகள் பார்போம் அதுவும் நிறைய ஹிந்தி, இங்கிலீஷ் தான் புன்னகை
நீங்க இப்படி சொல்றிங்க

எனக்கு வீட்டுக்கு போனதும் பார்க்க ஆரம்பிக்கிற சீரியல் பையன்கிட்ட திட்டு வாங்கிட்டே 11 மணிவரை பார்ப்பேன்

இல்லை பானு, நாம் எதுக்கு டிவி பார்க்கிறோம் ? நம் துயரங்கள் குறைய அல்லது, டென்ஷன் குறையா, அல்லது சந்தோஷப்பட , அல்லது எங்கோ இருக்கும் கோவில் குளங்களை நிம்மதியாக பார்க்க புன்னகை ( நேத்து கூட குரு பெயர்ச்சி நல்லா பார்த்தோம் புன்னகை )
அத விட்டுட்டு .... யார் விட்டு கஷ்ட ங்களை நாம் ஏன் பார்க்கணும் அது என்ன புண்ணியமா ? புருஷார்த்தமா? சொலுங்கோ புன்னகை ஏதோ நாலு நல்ல வார்த்தை காதில் விழனும் அப்பத்தான் நாம் இருக்கும் இடத்தில் பாசிடிவ் வைபரேசன் கிடைக்கும். அது தான் நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது புன்னகை கரெக்ட் ஆ? நான் மோஸ்ட்லி SVBC என்கிற திருப்பதி சேனல் வெச்சுடுவேன். இப்போ இப்போ கொஞ்சம் சினிமா , சினிமா பாடல்களும் வைக்கிறேன் ஆர்த்திக்காக புன்னகை வீட்டில் நல்ல வைபரேசன் இருக்கும், மனம் சாந்தி அடையும் புன்னகை

சினிமா பார்க்கிற ஆர்வம் அவ்வளவா இல்லம்மா...

பொழுதுபோக பார்க்க ஆரம்பிச்சது விடமுடியல....

சமையல்கட்டுல வேலை இருந்தாலும் காது டீவிகிட்ட தான் இருக்கும்

மறுநாள் எக்சாமுக்கு எழுதனும்குறது போல மாங்கு மாங்குனு பார்ப்பேன்

உடுட்டுக்கட்டை அடி வ இன்னமும் தூங்காம TV பாத்துகிட்டு இருக்கீங்களா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ஜாஹீதாபானு Wed May 29, 2013 10:59 pm

ஆமா 11 மணிக்கு முடியும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ஹர்ஷித் Wed May 29, 2013 11:01 pm

ஜாஹீதாபானு wrote:ஆமா 11 மணிக்கு முடியும்
அழகி தானே அக்கா.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ஜாஹீதாபானு Wed May 29, 2013 11:08 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:ஆமா 11 மணிக்கு முடியும்
அழகி தானே அக்கா.

ஆமா முடிஞ்சிருச்சு அநியாயம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ஹர்ஷித் Wed May 29, 2013 11:09 pm

ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:ஆமா 11 மணிக்கு முடியும்
அழகி தானே அக்கா.
ஆமா முடிஞ்சிருச்சு அநியாயம்
நாத்தனார் பியூட்டி பார்லர் போனாளா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by ஜாஹீதாபானு Wed May 29, 2013 11:22 pm

யாரோட நாத்தனார்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by krishnaamma Thu May 30, 2013 11:48 am

ஜாஹீதாபானு wrote:யாரோட நாத்தனார்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) - Page 42 Empty Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 42 of 100 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum