Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
+28
rameshnaga
Tamilzhan
தர்மா
jenisiva
musthaqziyet
balakarthik
Muthumohamed
செம்மொழியான் பாண்டியன்
ரா.ரா3275
மதுமிதா
அசுரன்
T.N.Balasubramanian
சிவா
அருண்
mbalasaravanan
ரா.ரமேஷ்குமார்
ராஜா
உமா
பார்த்திபன்
ஹர்ஷித்
krishnaamma
திருச்சி ஜெயச்சந்திரன்
ஜாஹீதாபானு
பூவன்
ராஜு சரவணன்
யினியவன்
soplangi
பாலாஜி
32 posters
Page 38 of 100
Page 38 of 100 • 1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -49)
First topic message reminder :
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் .
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
படம் எண் : 1
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பாலாஜி
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் .
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
படம் எண் : 1
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பாலாஜி
Last edited by பாலாஜி on Fri May 17, 2013 10:34 am; edited 3 times in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
MADHUMITHA wrote:அவங்கலாம் பயப்புட்ற மாதிரி ஒரு ஐடியா இருக்கு அக்காஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:பானு அக்கா நான் உங்க மேல கோபமா இருக்கேன் ரயில வடை வச்சு தடம் புரட்டி ஒன்னும் தெரியாத மக்களை பலி வாங்குனதுக்கு எங்க இருக்குறவங்களுக்கு எதவாது பண்ணிருந்தா நாம நிம்மதியா இருந்துருக்கலாம்ல அட போங்க அக்கா
இங்க இருக்குறவங்க எல்லாருக்கும் விசம் உடம்புல ஊறிப் போச்சு இனிமே ஒன்னும் பண்ண முடியாது
எது நான் சொன்னதா மது ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
அனைத்து வசனமும் சிறப்பாக உள்ளது ... கண்ணுல தண்ணி வர அளவுக்கு சிரிக்கின்றேன் ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
ராஜா wrote:கோவிச்சுக்காதீங்க அக்காkrishnaamma wrote:அடாடா................. என்னை தீவிரவாதி தலைவி ஆக்கிடிங்களே ராஜா
இவர்களெல்லாம் உங்க சிஷ்யர்கள் என்று நாலு பேர் கிட்ட சொல்லி பாருங்க, அப்ப தெரியும் நான் சொன்னது உண்மை தான் என்று
"வடை"பானு , "பாயச"உமா ,"பச்சடி"பக்கிரிச்சே "பச்சடி"மது
(அப்படியே வடசென்னை போலீஸ் சொல்லுற பெயர்கள் மாதிரியே இருக்கு பாருங்க )
படிக்கும் போதே உங்களுக்கு லேசா உதறுமே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
அலோ ... எச்சுச்சுமி , நாங்கல்லாம் அவுட் ஆகாம All-out மேலேயே உட்கார்ந்துருக்குற மச்-கி-டோஸ் தெரியும்லMADHUMITHA wrote:அவங்கலாம் பயப்புட்ற மாதிரி ஒரு ஐடியா இருக்கு அக்காஜாஹீதாபானு wrote:இங்க இருக்குறவங்க எல்லாருக்கும் விசம் உடம்புல ஊறிப் போச்சு இனிமே ஒன்னும் பண்ண முடியாது
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
உமா wrote:பாலாஜி wrote:படம் எண் -11
கிருஷ்ணம்மா -நேற்று சமையல் கலை ப்ரோக்ராம் பார்த்திங்களா நல்லா இருந்தது பா...அதில்மதுமெது வடை தான் ஸ்பெசல்....
மதுமிதா - நான் நேற்று முழுவதும் ஈகரையில் போஸ்டிங் போட்டு கொண்டு பிசியாக இருந்தேன் ......
பானு - என் பசங்க என்ன பாக்கவே விட மாட்டாங்க மா...
உமா - இன்று மழை வரும் என்று பேப்பரில் படித்தேன் பா ....அலுவலகம் விடுமுறை விட்டா நல்லா இருக்கும் .....
தூரத்திலிருந்து ஒரு குரல் (நம்ம ராஜா அண்ணா தான்) - இப்படியே நீங்க பேசிட்டு இருந்திந்திங்க நா,,, நாளைக்கு உங்கள் புகைப்படம் தான் பேப்பரில் வரும் - அப்புறம் உங்களுக்கு விடுமுறை தான் இந்த உலகத்தில் இருந்து -தள்ளி போங்க மா.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
ராஜா wrote:
உமா : அக்கா வேணாம்க்கா தெரிந்தா பெரிய பிரச்சினையா ஆயிடும்.
பானு : அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடி , நாமெல்லாம் யாரு!!!! நம்ம பேரை கேட்டாலே ஈகரை உறவுகள் போல மொத்த தமிழ்நாடே அதிரனும்.
ஆதிரா : அதானே , என்ன உமா நீ இப்படி பயந்து சாகுறே, நம்மள இந்த உலகம் இன்னும் நல்லவங்கன்னு நம்பிட்டு இருக்கு. எல்லோருக்கும் நாம யாரு நம்ம பவர் என்னன்னு காட்டனும்.
கிரிஷ் : என்ன உமா , ஏன் இப்படி பயப்படுறே? அப்படி என்ன பண்ண போறதா பானு சொல்லுறா?! ஒண்ணுமே புரியலையே.
( Eegarai Flash News : சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயில் தடம்புரண்டது , தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்கலாம் என்று அரசு சந்தேகம். விபத்து நடந்த இடத்தை சோதனையிட்ட அதிரடிபடையினரும்,போலீஸ் மோப்ப நாயும் விஷ வாயு தாக்கி பலி)
அப்படி என்னத்தை கண்டு போலீஸ் மோப்ப நாய் செத்ததுன்னு இன்னமும் தமிழ்நாடு அரசுக்கு தெரியலன்னா , www.eegarai.net சென்று பார்க்கவும்
கலக்கல் தல.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
ராஜா wrote:கோவிச்சுக்காதீங்க அக்காkrishnaamma wrote:அடாடா................. என்னை தீவிரவாதி தலைவி ஆக்கிடிங்களே ராஜா
இவர்களெல்லாம் உங்க சிஷ்யர்கள் என்று நாலு பேர் கிட்ட சொல்லி பாருங்க, அப்ப தெரியும் நான் சொன்னது உண்மை தான் என்று
"வடை"பானு , "பாயச"உமா ,"பச்சடி"பக்கிரிச்சே "பச்சடி"மது
(அப்படியே வடசென்னை போலீஸ் சொல்லுற பெயர்கள் மாதிரியே இருக்கு பாருங்க )
படிக்கும் போதே உங்களுக்கு லேசா உதறுமே
சிரித்து சிரித்து முடியலை ராஜா என்னை ஆர்த்தி ஒருமாதிரி பார்த்தாள் .... பிறகு விஷயத்தை சொன்னேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
MADHUMITHA wrote:நான் நினெச்சேன் நீங்க சொல்லிடீங்க ஆனா ஒரு சின்ன திருத்தம் அம்மா ...வடை மட்டும் பத்தாது பயசத்டுல ஊர வச்சு குடுத்துடலாம்krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:பானு அக்கா நான் உங்க மேல கோபமா இருக்கேன் ரயில வடை வச்சு தடம் புரட்டி ஒன்னும் தெரியாத மக்களை பலி வாங்குனதுக்கு எங்க இருக்குறவங்களுக்கு எதவாது பண்ணிருந்தா நாம நிம்மதியா இருந்துருக்கலாம்ல அட போங்க அக்கா
இங்க இருக்குறவங்க எல்லாருக்கும் விசம் உடம்புல ஊறிப் போச்சு இனிமே ஒன்னும் பண்ண முடியாது
வடை ஒரு டஜன் கொண்டாங்கோ , எல்லோர் மேலேயும் போட்டுடலாம்
ஹா....ஹா....ஹா.... சூப்பர் மது டன்!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
சேம் வாட்டர் கம்மிங் அவுட்சைட்பாலாஜி wrote:அனைத்து வசனமும் சிறப்பாக உள்ளது ... கண்ணுல தண்ணி வர அளவுக்கு சிரிக்கின்றேன் ....
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
ஏய் இந்த ஸ்டாப்பில் ரயில் நிக்காதாண்டி.
நம்ம நிக்கும் போது எப்படிடி ரயில் நிக்காம போகும்
Page 38 of 100 • 1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100
Similar topics
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III
Page 38 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|