புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
Page 37 of 100 •
Page 37 of 100 • 1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100
First topic message reminder :
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் .
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
படம் எண் : 1
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பாலாஜி
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் .
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
படம் எண் : 1
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:ராஜா wrote:
உமா : அக்கா வேணாம்க்கா தெரிந்தா பெரிய பிரச்சினையா ஆயிடும்.
பானு : அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடி , நாமெல்லாம் யாரு!!!! நம்ம பேரை கேட்டாலே ஈகரை உறவுகள் போல மொத்த தமிழ்நாடே அதிரனும்.
ஆதிரா : அதானே , என்ன உமா நீ இப்படி பயந்து சாகுறே, நம்மள இந்த உலகம் இன்னும் நல்லவங்கன்னு நம்பிட்டு இருக்கு. எல்லோருக்கும் நாம யாரு நம்ம பவர் என்னன்னு காட்டனும்.
கிரிஷ் : என்ன உமா , ஏன் இப்படி பயப்படுறே? அப்படி என்ன பண்ண போறதா பானு சொல்லுறா?! ஒண்ணுமே புரியலையே.
( Eegarai Flash News : சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயில் தடம்புரண்டது , தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்கலாம் என்று அரசு சந்தேகம். விபத்து நடந்த இடத்தை சோதனையிட்ட அதிரடிபடையினரும்,போலீஸ் மோப்ப நாயும் விஷ வாயு தாக்கி பலி)
அப்படி என்னத்தை கண்டு போலீஸ் மோப்ப நாய் செத்ததுன்னு இன்னமும் தமிழ்நாடு அரசுக்கு தெரியலன்னா , www.eegarai.net சென்று பார்க்கவும்
ஹா ஹா சூப்பர் அருமை
ஆனா நான் இதுல இல்லையே
நீங்க தானே 'மெயின்' பானு.............. சரியா பாருங்க ஹா...ஹா. ஹா....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:பயபடாதீங்க , அது எங்க தலைமை தீவிரவாதி (அதாங்க இங்கிருக்குற எங்க சகோதரிகளுக்கேல்லாம் head chef )கிருஷ்ணாம்மா அக்கா தான்MADHUMITHA wrote:கிரிஷ் யாரு?
அடாடா................. என்னை தீவிரவாதி தலைவி ஆக்கிடிங்களே ராஜா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:ராஜா wrote:பயபடாதீங்க , அது எங்க தலைமை தீவிரவாதி (அதாங்க இங்கிருக்குற எங்க சகோதரிகளுக்கேல்லாம் head chef )கிருஷ்ணாம்மா அக்கா தான்MADHUMITHA wrote:கிரிஷ் யாரு?
அம்மா இங்க வாங்கோ உங்கள என்ன சொல்றார்னு பாருங்கோ
இப்பத்தான் பார்த்தேன் மது, இன்று டிவி ல காலை இல் பலன் சொல்லும்போது ( தினமும் பார்க்க மாட்டேன் இன்று வேலைகள் சீக்கிரம் முடிந்ததால் பார்த்தேன்...... ) இன்று எனக்கு போறத காலம் , என் தலயை யாரோ உருட்டுவா .... என்று சொன்னா அது தான் போல இருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜு சரவணன் wrote:கிரிஷ் யாரு?
அவர் தான் இந்த குண்டு வெடிப்பில் தேடப்படும் முக்கிய குற்றவாளி. அவரை பற்றிய அடையாளங்கள்,
1) எப்போதும் பச்சடி, கிச்சடி கொடுத்து அப்பாவிகளை அஸ்பத்திறிக்கு அனுப்புபவர்.
2) ஜிகர்தண்ட, மில்க் ஷேக், கப்பு ஐஸ் போன்றவற்றை கொடுத்து பிள்ளைகளை பிடிப்பவர்.
3) நாய்களையும், போய்களையும் படம் பிடித்து ரசிப்பவர்.
4) எவ்வளவு அடித்தாலும் இம்மியளவு கண்ணீர் விடாமல் கல்போல் நிற்பவர்.
5) அடி வாங்குவதேற்கென கல்-கைதாவில் சிறப்பு பயிற்சி பெற்றவர்.
6) இவர் சுடுவதில் வல்லவர்(தோசை, ஓட்டையுள்ள மசால் வடை மற்றும் facebook இல் படங்களை)
இந்த கிரிஷ் சை கண்டுபிடித்து தரும் நபருக்கு 1 ரூபாய் பரிஷ் கிடைக்கும்.
:அடபாவி: ராஜா வே தேவலாம் போல இருக்கே ரொம்ப மோசமாய் இருக்கே உங்க லிஸ்ட் உம்ம....உம்ம்ம்...உம்ம்ம்.... ( அழுகிறேன் ராஜு )
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
MADHUMITHA wrote:பானு அக்கா நான் உங்க மேல கோபமா இருக்கேன் ரயில வடை வச்சு தடம் புரட்டி ஒன்னும் தெரியாத மக்களை பலி வாங்குனதுக்கு எங்க இருக்குறவங்களுக்கு எதவாது பண்ணிருந்தா நாம நிம்மதியா இருந்துருக்கலாம்ல அட போங்க அக்கா
இங்க இருக்குறவங்க எல்லாருக்கும் விசம் உடம்புல ஊறிப் போச்சு இனிமே ஒன்னும் பண்ண முடியாது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:
கிருஷ்ணம்மா -நேற்று சமையல் கலை ப்ரோக்ராம் பார்த்திங்களா நல்லா இருந்தது பா...அதில்மதுமெது வடை தான் ஸ்பெசல்....
மதுமிதா - நான் நேற்று முழுவதும் ஈகரையில் போஸ்டிங் போட்டு கொண்டு பிசியாக இருந்தேன் ......
பானு - என் பசங்க என்ன பாக்கவே விட மாட்டாங்க மா...
உமா - இன்று மழை வரும் என்று பேப்பரில் படித்தேன் பா ....அலுவலகம் விடுமுறை விட்டா நல்லா இருக்கும் .....
தூரத்திலிருந்து ஒரு குரல் (நம்ம ராஜா அண்ணா தான்) - இப்படியே நீங்க பேசிட்டு இருந்திந்திங்க நா,,, நாளைக்கு உங்கள் புகைப்படம் தான் பேப்பரில் வரும் - அப்புறம் உங்களுக்கு விடுமுறை தான் இந்த உலகத்தில் இருந்து -தள்ளி போங்க மா.....
அட்டகாசம் உமா..............
.
.ஆனா இந்த ராஜா எதுக்கு கோபமாய் கத்தறாரு? நாமெல்லாம் பேசினா அவருக்கு ஆகாதோ?
அவங்கலாம் பயப்புட்ற மாதிரி ஒரு ஐடியா இருக்கு அக்காஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:பானு அக்கா நான் உங்க மேல கோபமா இருக்கேன் ரயில வடை வச்சு தடம் புரட்டி ஒன்னும் தெரியாத மக்களை பலி வாங்குனதுக்கு எங்க இருக்குறவங்களுக்கு எதவாது பண்ணிருந்தா நாம நிம்மதியா இருந்துருக்கலாம்ல அட போங்க அக்கா
இங்க இருக்குறவங்க எல்லாருக்கும் விசம் உடம்புல ஊறிப் போச்சு இனிமே ஒன்னும் பண்ண முடியாது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:பானு அக்கா நான் உங்க மேல கோபமா இருக்கேன் ரயில வடை வச்சு தடம் புரட்டி ஒன்னும் தெரியாத மக்களை பலி வாங்குனதுக்கு எங்க இருக்குறவங்களுக்கு எதவாது பண்ணிருந்தா நாம நிம்மதியா இருந்துருக்கலாம்ல அட போங்க அக்கா
இங்க இருக்குறவங்க எல்லாருக்கும் விசம் உடம்புல ஊறிப் போச்சு இனிமே ஒன்னும் பண்ண முடியாது
வடை ஒரு டஜன் கொண்டாங்கோ , எல்லோர் மேலேயும் போட்டுடலாம்
கோவிச்சுக்காதீங்க அக்காkrishnaamma wrote:அடாடா................. என்னை தீவிரவாதி தலைவி ஆக்கிடிங்களே ராஜா
இவர்களெல்லாம் உங்க சிஷ்யர்கள் என்று நாலு பேர் கிட்ட சொல்லி பாருங்க, அப்ப தெரியும் நான் சொன்னது உண்மை தான் என்று
"வடை"பானு , "பாயச"உமா ,
(அப்படியே வடசென்னை போலீஸ் சொல்லுற பெயர்கள் மாதிரியே இருக்கு பாருங்க )
படிக்கும் போதே உங்களுக்கு லேசா உதறுமே
நான் நினெச்சேன் நீங்க சொல்லிடீங்க ஆனா ஒரு சின்ன திருத்தம் அம்மா ...வடை மட்டும் பத்தாது பயசத்டுல ஊர வச்சு குடுத்துடலாம்krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:பானு அக்கா நான் உங்க மேல கோபமா இருக்கேன் ரயில வடை வச்சு தடம் புரட்டி ஒன்னும் தெரியாத மக்களை பலி வாங்குனதுக்கு எங்க இருக்குறவங்களுக்கு எதவாது பண்ணிருந்தா நாம நிம்மதியா இருந்துருக்கலாம்ல அட போங்க அக்கா
இங்க இருக்குறவங்க எல்லாருக்கும் விசம் உடம்புல ஊறிப் போச்சு இனிமே ஒன்னும் பண்ண முடியாது
வடை ஒரு டஜன் கொண்டாங்கோ , எல்லோர் மேலேயும் போட்டுடலாம்
- Sponsored content
Page 37 of 100 • 1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 37 of 100
|
|