ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

+2
balakarthik
ஜாஹீதாபானு
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Empty கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 5:07 pm

First topic message reminder :

கேள்வி: 'உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனித னாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை' என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? முஹம்மது கனி, சித்தார்கோட்டை..

பதில்: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும். நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை.

நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்!

மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்! உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும், மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச் சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது. இருக்கின்ற தகுதியை விட இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்க மாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வான்? இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது தான் எந்த வகையில் நியாயமானது? இப்படிச் சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம். கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்படும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

'நான் தான் கடவுள்; அல்லது கடவுளின் அவதாரம்' எனக் கூறி யாரேனும் ஏமாற்ற நினைத்தால் கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் எளிதில் ஏமாற்றி விட முடியும். அவர்களைச் சுரண்ட முடியும். போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை. 'கடவுள் மனிதனாக வரவே மாட்டான்' என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம். இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம். கடவுள் மனிதனாக வருகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்பட வேண்டும். உண்ண வேண்டும்; பருக வேண்டும்; மலஜலம் கழிக்க வேண்டும்; மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட வேண்டும். சந்ததிகளைப் பெற்றெடுக்க வேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கடவுளாகவே இருப்பான்; கடவுளின் பிள்ளைகளான கடவுள்கள் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும். ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப் பேர் இன்றைக்கு பூமியில் இருக்க வேண்டும். ஆனால் கடவுளின் ஒரே ஒரு பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. இதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம். எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்குத் தகுதியானதும் அல்ல.


பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by ராஜா Mon May 13, 2013 5:45 pm

balakarthik wrote:
ராஜா wrote:பீஜே சொல்வது அவரை பின்பற்றுகிறவர்களுக்கு தான் உங்களுக்கு அல்ல புன்னகை
பொதுவுல சொன்னா அது பொதுவா சொன்னாமாதிரித்தான் சிரி
சரி விடுங்க , அவங்களே விட்டுட்டாங்க நாம எதுக்கு பிடிசிகிட்டு சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by balakarthik Mon May 13, 2013 5:47 pm

விட்டாச்சு விட்டாச்சு டாட்டா பை பை ஆறுதல் கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 676261 நடனம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 5:51 pm

ராஜா wrote:
balakarthik wrote:
ராஜா wrote:பீஜே சொல்வது அவரை பின்பற்றுகிறவர்களுக்கு தான் உங்களுக்கு அல்ல புன்னகை
பொதுவுல சொன்னா அது பொதுவா சொன்னாமாதிரித்தான் சிரி
சரி விடுங்க , அவங்களே விட்டுட்டாங்க நாம எதுக்கு பிடிசிகிட்டு சிரி

அதானே சூப்பருங்க

எனக்கு இதற்கெல்லாம் விளக்கம் சொல்லுமளவு அறிவு இல்லனு இவுங்களுக்கெல்லாம் தெரியாது போல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by யினியவன் Mon May 13, 2013 5:53 pm

போஸ்ட் மேனுக்கு கொண்டு தரும் அத்தன லெட்டரிலும் என்ன இருக்குன்னு தெரியுமா?

அதுக்காக கோச்சுக்க முடியுமா அவரிடம்.

நீங்களும் ஒரு தூதர் தான் - நோ டென்ஷன் டேக்கிங் .



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 5:57 pm

யினியவன் wrote:போஸ்ட் மேனுக்கு கொண்டு தரும் அத்தன லெட்டரிலும் என்ன இருக்குன்னு தெரியுமா?

அதுக்காக கோச்சுக்க முடியுமா அவரிடம்.

நீங்களும் ஒரு தூதர் தான் - நோ டென்ஷன் டேக்கிங் .

யாரச் சொல்றிங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by யினியவன் Mon May 13, 2013 6:29 pm

ஜாஹீதாபானு wrote:யாரச் சொல்றிங்க
உங்களைத்தான் - இந்த செய்தியை பகிர்ந்த உங்களைத்தான் பானு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by அன்பு தளபதி Wed May 22, 2013 3:37 pm

இதையே இங்கிட்டு இருந்த சபீர் அண்ணச்சி ஒரு தடவை கடுப்புல கேட்டார்னு நினைக்கிறேன், என் கூட ஒருதடவைதான் சாட் செஞ்சார் அன்னைக்கு ஆப்லைன் போனவர்தான் இன்னும் ஆன்லைன் வரலை, சரி பீ ஜே சில குறிப்புகள் பார்ப்போம் கடவுள் தன்னை தாழ்த்திக்க மாட்டார் அவ்வளவுதானே, உபநிஷத்துல ஒரு சாந்தி மந்திரத்துல இப்படி வரும் பூரணத்தில் இருந்து பூரணம் பிறக்கிறது, பூரணமே மீதம் உள்ளது, அந்த பிரம்மத்தோட சிறுதுளிகள் நாம அப்படி இருக்கும் பொது ஏன் அந்த பிரம்மம் மனிதனா வடிவெடுக்க கூடாது,
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by balakarthik Wed May 22, 2013 3:41 pm

maniajith007 wrote:இதையே இங்கிட்டு இருந்த சபீர் அண்ணச்சி ஒரு தடவை கடுப்புல கேட்டார்னு நினைக்கிறேன், என் கூட ஒருதடவைதான் சாட் செஞ்சார் அன்னைக்கு ஆப்லைன் போனவர்தான் இன்னும் ஆன்லைன் வரலை, சரி பீ ஜே சில குறிப்புகள் பார்ப்போம் கடவுள் தன்னை தாழ்த்திக்க மாட்டார் அவ்வளவுதானே, உபநிஷத்துல ஒரு சாந்தி மந்திரத்துல இப்படி வரும் பூரணத்தில் இருந்து பூரணம் பிறக்கிறது, பூரணமே மீதம் உள்ளது, அந்த பிரம்மத்தோட சிறுதுளிகள் நாம அப்படி இருக்கும் பொது ஏன் அந்த பிரம்மம் மனிதனா வடிவெடுக்க கூடாது,
மணிக்கு பானு அக்கா கையால தேங்காய் பூரனத்துல கொழுக்கட்டை வடை தயார் பண்ண வேண்டியதுத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by அன்பு தளபதி Wed May 22, 2013 3:42 pm

balakarthik wrote:
maniajith007 wrote:இதையே இங்கிட்டு இருந்த சபீர் அண்ணச்சி ஒரு தடவை கடுப்புல கேட்டார்னு நினைக்கிறேன், என் கூட ஒருதடவைதான் சாட் செஞ்சார் அன்னைக்கு ஆப்லைன் போனவர்தான் இன்னும் ஆன்லைன் வரலை, சரி பீ ஜே சில குறிப்புகள் பார்ப்போம் கடவுள் தன்னை தாழ்த்திக்க மாட்டார் அவ்வளவுதானே, உபநிஷத்துல ஒரு சாந்தி மந்திரத்துல இப்படி வரும் பூரணத்தில் இருந்து பூரணம் பிறக்கிறது, பூரணமே மீதம் உள்ளது, அந்த பிரம்மத்தோட சிறுதுளிகள் நாம அப்படி இருக்கும் பொது ஏன் அந்த பிரம்மம் மனிதனா வடிவெடுக்க கூடாது,
மணிக்கு பானு அக்கா கையால தேங்காய் பூரனத்துல கொழுக்கட்டை வடை தயார் பண்ண வேண்டியதுத்தான்

மறுபடியும் வந்து சிக்கிகிட்டேனா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by ஜாஹீதாபானு Wed May 22, 2013 3:46 pm

'உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனித னாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை' என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? முஹம்மது கனி, சித்தார்கோட்டை..

கேள்வியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்...

இல்லையென்றால்



மணிக்கு பானு அக்கா கையால தேங்காய் பூரனத்துல கொழுக்கட்டை வடை தயார் பண்ண வேண்டியதுத்தான்

இது நிச்சயம் நடக்கும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? - Page 2 Empty Re: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum