ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!

+3
krishnaamma
ராஜு சரவணன்
ஆரூரன்
7 posters

Go down

"வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!  Empty "வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!

Post by ஆரூரன் Mon May 13, 2013 3:24 pm

""என்ன தினமும் கிச்சன்ல போய் சர்க்கரை பாட்டிலை திறந்து பிறகு மூடிட்டு வர்றீங்க...?''
""டாக்டர் தினமும் சுகர் செக் பண்ணனும்னு சொன்னாரு. அதான்!''
....................................
""யார்டா அது! தென்ன மரத்துல ஏறி தேங்காய் பறிக்கிறது?''
""நான் ஊருக்குப் புதுசு...வழி தெரியாம ஏறிட்டேனுங்க?''
""!...!...!''

...................................
அவள்: அத்தான் பாஸ் பண்ணுனதே என்னாலதான்னு எப்படிச் சொல்றீங்க மாமா?
மாமா: அவன் பெயில் ஆகிட்டா உனக்கும் அவனுக்கும் கல்யாணம்னு சொல்லி பயமுறுத்தி வச்சிருந்தேன்.
...................................
""நான் துபாய் போய் வரலாம்னு நினைக்கிறேன். எவ்வளவு செலவாகும்?''
""நினைக்கிறதுக்கெல்லாம் ஒண்ணும் செலவாகாதுங்க!''

......................................
"என்ன சார்...பொம்பளைங்க மாதிரி டி.வி. சீரியலை பார்த்து அழுதுட்டு உட்கார்ந்து இருக்கீங்க?''
""அட...இது சீரியல் இல்லங்க என் கல்யாண சி.டி.''
........................................
""கணக்குல 35 மார்க் போட்டிருக்கீங்களே...நூற்றுக்கா, ஐம்பதுக்கா சார்?''
""அது உன் மேல இருக்கிற பரிதாபத்துக்கு!''
...........................................
மகன்: அப்பா! எங்க காதலுக்கு தடை போடாதீங்க. எங்க காதல் தெய்வீகக் காதல்!
அப்பா: அது என்னடா தெய்வீகக் காதல்?
மகன்: என் பெயர் பரமசிவம். என் காதலி பெயர் பார்வதி. அதை வெச்சுத்தான்!
..................................
""உங்க மனைவிக்காக முன்பெல்லாம் பால் காவடி எடுப்பீங்களே, இப்பவும் உண்டா?''
""இப்ப அன்னக்காவடி எடுக்கிறேன்''

................................
""நேற்று எங்க ஆபீஸ்ல மேனேஜர் தூங்கிக் கொண்டு இருக்கும்போது அவர் ரூமுக்குள்ளே போயிட்டேன்! கன்னா பின்னான்னு திட்டிட்டாரு...''
""அய்யோ...அப்புறம் என்னாச்சு?''
""சாரி சார். எனக்கு தூக்கத்துல நடக்குற வியாதின்னு சொல்லி சமாளிச்சேன்''
......................................
""செல் நம்பர மாத்தாமலேயே செல்லை மாற்றிக்கலாம்''
""அப்ப வேலூரில் இருந்த அதே செல் நம்பருக்குப் புழல்லேயும் மாறிக்கலாமா?''

...............................................
""நீங்க வியாபாரம் ஆரம்பிக்கிறதுக்கு எதுக்கு எங்கிட்ட பணம் கேக்கறீங்க?''
""நீங்க முதல்- உதவி செய்வீங்கன்னு சொன்னாங்க டாக்டர், அதான்!''
..........................................
""இந்தக் கோர்ட்டில் நீ ஏதும் சொல்ல விரும்புகிறாயா கபாலி?''
""இருந்தாலும் தங்கத்தின் விலையை இப்படி திடுதிப்புன்னு குறைச்சிருக்க வேண்டாம் எசமான்''

.............................................
""அந்த பாகவதர் ஒவ்வொரு கச்சேரியிலும் ரொம்ப பயத்தோடு பாடுவார்''
""பாட்டு நல்லா வரணும்ன்னா?''
""இல்ல...பாடிட்டு நல்லபடியா வரணும்னு''
..................................................
""இன்னையிலிருந்து உனக்கு அப்பாயின்ட்மென்ட்! இந்த ஆஃபிஸ்ல என்னை மேனேஜரா நினைக்காம, உன் பிரண்டு மாதிரி நினைச்சு சோஷியலா பழகணும்! புரியுதா!''
""புரியுது மச்சி!''

...................................................
""டாக்டர்! எனக்கு ஞாபக மறதி அதிகமா இருக்கு...அப்புறம்''
""அப்புறமெல்லாம் இருக்கட்டும். முதல்ல ஃபீûஸ குடுத்துட்டு அப்புறமா பேசுங்க''
......................................................
""அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற?''
""சில்லறை இல்லை அதுக்கு பதிலா ஒரு ஊசி போடவான்னு கேக்கறாரு!''

.....................................
டாக்டர்: என்னம்மா கன்னம் இப்படி வீங்கியிருக்கு?
அவள்: ஒண்ணுமில்லே. கொசு கடிச்சுதுன்னு கன்னத்தில அடிச்சதாலே!
டாக்டர்: அதுக்காக இப்படியா?
அவள்: அடிச்சது என் மருமகளாச்சே!
........................................................
""உங்க கட்சிதான் உருப்படலையே ஏன் இன்னும் அதை கட்டிகிட்டு அழறீங்க?''
""30 வருஷமா உன்னை கட்டிட்டு அழலையா?''

...................................................
""என்ன சார் நீங்க மூணாவது பந்தியிலும் உட்கார்ந்து சாப்பிடுறீங்க''
""உனக்கு ஞாபக சக்தி அதிகம், எனக்கு ஜீரண சக்தி அதிகம்பா''

""இன்னைக்கு எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் சண்டை''
""கோபத்தில சாப்பிடாம போயிட்டாரா?''
""இல்லை. சமைக்காம போயிட்டாரு''

.........................................................
""அம்மாடி! நல்ல புத்தகம் கொடுத்தே போ...சிரிச்சு சிரிச்சு பாதி உசுரே போயிடிச்சு''
""அப்படின்னா இன்னும் ஒருமுறை படிங்க அத்தை''
...........................................................
""படிச்சு படிச்சு சொன்னாலும் என் பையன் காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறான் என்ன பண்றது?''
""அப்படின்னா ஒரு தடவை படிக்காமல் சொல்லிப் பாரேன்!''
.....................................................
"உங்க வீட்டு கொசுவெல்லாம் உடன் பிறப்புக்களா எப்படி?''
""அதுங்க உடம்புல ஓடுறது எங்க குடும்ப ரத்தம்தானே!''
...................................................
""நான் மார்டன் பிச்சைக்காரன்''
""அதனால...''
""அம்மா... தாயே... பீட்சா போடுங்க''

.............................................
ஒருவர்: உங்களுக்கு காது கேட்காதா?
சர்வர்: ஏன் கேட்கிறீர்கள்?
ஒருவர்: "வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கிறீர்களே!

நன்றி தினமணி கதிர்


Last edited by ஆரூரன் on Mon May 13, 2013 3:50 pm; edited 1 time in total
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

"வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!  Empty Re: "வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!

Post by ராஜு சரவணன் Mon May 13, 2013 3:31 pm

""யார்டா அது! தென்ன மரத்துல ஏறி தேங்காய் பறிக்கிறது?''
""நான் ஊருக்குப் புதுசு...வழி தெரியாம ஏறிட்டேனுங்க?''
""!...!...!''

நல்ல இருக்கு..
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

"வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!  Empty Re: "வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!

Post by krishnaamma Mon May 13, 2013 3:46 pm

//ஒருவர்: உங்களுக்கு காது கேட்காதா?
சர்வர்: ஏன் கேட்கிறீர்கள்?
ஒருவர்: "வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கிறீர்களே!//


ஹா...ஹா...ஹா.... எல்லாமே அருமை புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!  Empty Re: "வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!

Post by ஜாஹீதாபானு Mon May 13, 2013 3:49 pm

""யார்டா அது! தென்ன மரத்துல ஏறி தேங்காய் பறிக்கிறது?''
""நான் ஊருக்குப் புதுசு...வழி தெரியாம ஏறிட்டேனுங்க?''
""!...!...!''

உங்களைப் போல சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

"வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!  Empty Re: "வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!

Post by ராஜா Mon May 13, 2013 3:52 pm

""யார்டா அது! தென்ன மரத்துல ஏறி தேங்காய் பறிக்கிறது?''
""நான் ஊருக்குப் புதுசு...வழி தெரியாம ஏறிட்டேனுங்க?''
""!...!...!''

"என்ன சார்...பொம்பளைங்க மாதிரி டி.வி. சீரியலை பார்த்து அழுதுட்டு உட்கார்ந்து இருக்கீங்க?''
""அட...இது சீரியல் இல்லங்க என் கல்யாண சி.டி.''
சூப்பருங்க அருமை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

"வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!  Empty Re: "வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!

Post by பாலாஜி Mon May 13, 2013 3:54 pm

ஒருவர்: உங்களுக்கு காது கேட்காதா?
சர்வர்: ஏன் கேட்கிறீர்கள்?
ஒருவர்: "வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கிறீர்களே

கோழி முட்டை என்றால் பரவாயில்லை மற்றது என்றால் கொஞ்சம் கஷ்டம்தான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

"வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!  Empty Re: "வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!

Post by balakarthik Mon May 13, 2013 4:02 pm

அடடே ஒரு காமெடி கீமெடி ஆகிவிட்டதே சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் "வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

"வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!  Empty Re: "வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum