ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரிசு வந்தாச்சு!

2 posters

Go down

வாரிசு வந்தாச்சு! Empty வாரிசு வந்தாச்சு!

Post by சிவா Mon May 13, 2013 11:21 am



என்னங்க...

என்ன ஜானகி...?

நாம வேறு வீடு பார்த்து குடி போய் விடுவோமா... ஆமாங்க, நம்ம பொண்ணு வசந்தி இதுவரை யார்கிட்டயாவது நின்னு பேசியிருக்காளா என்ன? அவளை போய் பார்வதியம்மா மதிப்பு குறைவா பேசிட்டாங்களே... எல்லாம் இந்த காம்பவுண்டுக்கே சொந்தக்காரங்க என்கிற நினைப்பு தான். அவங்க பேசும் போதெல்லாம் என்னமோ நெருஞ்சி முள் மேலேயே உட்கார்ந்திருக்கிறமாதிரி இருக்குங்க.. இரண்டு நாளைக்கு முன்னாடி பக்கத்து வீட்டு பெண் ராணியையும் இப்படித்தாங்க பேசினாங்க, அவங்க மகன் சுரேஷை பார்த்து சிரிச்சுட் டான்னு.. என்ன... என் மகனை மயக்கி இந்த காம்பவுண்டுக்கே சொந்தக்காரி ஆகிடலாம்ன் னு பாக்கிறியா அப்படின்னாங்க பாருங்க.... பாவம் அந்தப் பொண்ணு ராணி அழுதுகிட்டே போச்சு.

மனைவி பேசுவதை கொஞ்சம் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தார், ராகவன். மறுநாள் காலை பத்து மணியிருக்கும். சுரேஷ் மாலையும் கழுத்துமாக வந்து நின்றான், ஒரு பெண்ணோடு. அந்த காம்பவுண்டே உற்றுப் பார்த்தது.

வசந்தி எட்டிப்பார்த்தவள் அதிர்ந்தே போனாள். உடம்பு சற்று சரியாக இல்லாததால் அவள் வேலைக்கு லீவு போட்டிருந்தாள். இவளையா சுரேஷ் லவ் பண்ணி கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான்? அவளுக்கு வியப்பாக இருந்தது. சுரேஷ¨டன் வந்த பெண் வசந்தியுடன் காலேஜில் ஒன்றாக படித்த ஷாலினி.

காலேஜிலேயே பொம்பள ரவுடி என்று பட்டம் வாங்கியவள். எப்படி இவளைப் போய்...

அதுவரை காம்பவுண்டே அலறும்படி எதற்கோ கத்திக் கொண்டு நின்றிருந்த பார்வதியம்மா, மகன் ஒரு பெண்ணோடு மணக்கோலத்தில் வந்ததை பார்த்ததும் சப்த நாடியும் ஒடுங்கி வீட்டிற்குள் முடங்கியே போனாள்.

மறுநாள் வசந்தியை பார்த்த சுரேஷ் மென்மையாக புன்னகைத்தான். வாழ்த்துகள் சொன்னவளிடம், வசந்தி! என் அம்மாவின் குணத்தை மாத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதிலும் இரண்டு நாட்களுக்கு முன்னால், உங்க கிட்ட நான் பேசினதை பார்த்ததும் உங்களை எவ்வளவு கேவலமா பேசினா எங்கம்மா... காலையில் வாயை திறந்தால் இரவு தான் மூடுவாள். அதுவரை காம்பவுண்டில் இருக்கும் பத்து வீட்டுக்காரர்களையும் ஏதாவது ஒரு வகையில் குற்றம் சொல்லி திட்டிகிட்டே இருந்தா யார்தான் நிம்மதியா இருக்க முடியும்? அதுதான் யோசித்தேன். ஷாலினியையும் அவள் குடும்பத்தாரையும் பார்த்து பேசினேன். அவர்கள் திருமணத்துக்கு சம்மதித்தார்கள். என் அம்மாவிடம் சம்மதம் பெற முடியாது என்று எனக்கு தெரியும். உடனடியாக ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொண்டேன். அதனால் தான் அம்மா வாயை திறக்கலை. ஏன்னா ஷாலினியை பற்றி என் அம்மாவுக்கும் தெரியும். ஏதாவது வாயை திறந்தால் ஷாலினி அப்பவே தன் குணத்தை காட்டிடுவான்னு...

இருந்தாலும் உங்கம்மா பாவம்...

உனக்கு தெரியாது வசந்தி. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். அதற்காகத் தான் ஷாலினியை நான் மணந்து கொண்டேன்.

ஒரு வாரத்திற்கு பிறகு ஒருநாள்...

யாருடி அவ, தண்ணி பைப்பை இப்பிடி திறந்து விட்டுட்டு போனவ?

சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தனர் அனைவரும். பார்வதியின் வாரிசாக ஷாலினி நின்று கொண்டிருந்தாள். சண்டைக் கோழி போல் சிலிர்த்துக் கொண்டு நின்றதை பார்த்ததும் மகிழ்ந்தே போனாள்,பார்வதி. தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான் சுரேஷ்.

சிறிது நேரத்தில் வேறு வீடு பார்க்க கிளம்பினார் ராகவன்.

விஜயா கிருஷ்ணன்


வாரிசு வந்தாச்சு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாரிசு வந்தாச்சு! Empty Re: வாரிசு வந்தாச்சு!

Post by Muthumohamed Mon May 13, 2013 11:26 am

உனக்கு தெரியாது வசந்தி. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். அதற்காகத் தான் ஷாலினியை நான் மணந்து கொண்டேன்.

உண்மை தத்துவம் சூப்பருங்க



வாரிசு வந்தாச்சு! Mவாரிசு வந்தாச்சு! Uவாரிசு வந்தாச்சு! Tவாரிசு வந்தாச்சு! Hவாரிசு வந்தாச்சு! Uவாரிசு வந்தாச்சு! Mவாரிசு வந்தாச்சு! Oவாரிசு வந்தாச்சு! Hவாரிசு வந்தாச்சு! Aவாரிசு வந்தாச்சு! Mவாரிசு வந்தாச்சு! Eவாரிசு வந்தாச்சு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum