ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர்.

2 posters

Go down

“கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர். Empty “கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர்.

Post by சிவா Mon May 13, 2013 12:23 am


http://www.selliyal.com/wp-content/uploads/2013/05/Anwar-Batu-Kawan-12-May-2.jpg

கிளானா ஜெயாவில் கடந்த மே 8ஆம் தேதி பொதுத் தேர்தல் முறைகேடுகளை எதிர்த்து நடைபெற்ற மாபெரும் பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டதை அடுத்து, நேற்று பினாங்கில் பத்து கவான் நகரில் நடைபெற்ற எதிர்ப்பு பேரணியிலும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் திரண்டனர்.

பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதற்கு தேசிய முன்னணியும், தேர்தல் ஆணையமும் துணை போனதாகவும் கூறி அன்வார் இப்ராகிமும் மக்கள் கூட்டணியும் நாடு முழுமையிலும் நடத்திவரும் எதிர்ப்புப் பேரணிகளுக்கு ‘கறுப்பு 505’ எனப் பெயர் வைத்திருக்கின்றனர்.

நேற்று பினாங்கின் பத்து கவான் நகரில் நடைபெற்ற பேரணியில் பக்கத்து மாநிலங்களான கெடா, பேராக் மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். வந்திருந்தவர்களில் அதிகமானோர் இளைஞர்களும் யுவதிகளும் ஆவர்.

வழக்கம்போல் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் இருபுறமும் உள்ள நெடுஞ்சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பினாங்கு முதல்வர் லிம் குவான், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு போன்ற முக்கியமான தலைவர்கள் கூட போக்குவரத்து நெரிசலால் சிக்கி, சுமார் 5 கிலோ மீட்டர் தள்ளி கார்களை நிறுத்தி வைத்து விட்டு கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர வேண்டிய நிலைமைக்கு ஆளாயினர்.

அன்வார் இப்ராகிம் இரவு 9 மணியளவில் மேடைக்கு வந்து சேர்ந்தபோது பலத்த கரகோஷத்தோடும், காதைப் பிளக்கும் ஊதுகுழல்களின் சத்தத்தோடும் வரவேற்கப்பட்டார்.

ஏறத்தாழ 4 மணி நேரம் நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் “நாங்கள் மலேசியர்கள்” – “இது மக்களின் சுனாமி” – “இனத் துவேஷத்தை விட்டொழிப்போம்” என்ற பொருள்படும் வாசகங்களை ஏந்தி வலம் வந்தனர்.

நள்ளிரவைத் தாண்டியும் கலையாமல் நின்ற கூட்டத்தினர் முழுமையாகக் கலைந்து செல்லும்போது ஏறத்தாழ பின்னிரவு 3 மணி ஆகிவிட்டிருந்தது.

செல்லியல்.காம்


“கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

“கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர். Empty Re: “கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர்.

Post by சிவா Mon May 13, 2013 12:25 am


கறுப்பு 505 : ஈப்போவிலும் 30,000 பேர் எதிர்ப்புப் பேரணிக்குத் திரண்டனர்!

கிளானா ஜெயா, பினாங்கு போன்ற இடங்களில் மாபெரும் பேரணிகளை அன்வார் இப்ராகிம் தலைமையில் நடத்தி முடித்த மக்கள் கூட்டணி இன்று ஈப்போவிலும் அதே போன்றதொரு பேரணியை வெற்றிகரமாக நடத்தியது.

ஏறத்தாழ 30,000 பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த பேரணிக்கு அனுமதி இல்லை என காவல் துறை எச்சரிக்கை விடுத்தும் ஆயிரக்கணக்காணோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராக் மாநில பிகேஆர் கட்சி அலுவலம் அருகில் பேராக் மாநில அரசாங்க செயலகம் அருகில் நடைபெற்ற இந்த கூட்டம் இரவு 8 மணியளவில் தொடங்கியது.

மக்கள் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் முன்னாள் பேராக் மந்திரி பெசார் முகமட் நிசார் ஜமாலுடின் ஆகியோர் இந்த கூட்டத்தில் உரையாற்றினர்.

காவல் துறையினர், கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் நின்றிருந்தாலும் அவர்கள் எந்தவொரு தடங்கலையும் ஏற்படுத்தவில்லை.

தேர்தல் முறைகேடுகள் குறித்து மக்கள் கூட்டணி அன்வார் இப்ராகிம் தலைமையில் நடத்தி வரும் எதிர்ப்புப் பேரணிகளுக்கு “கறுப்பு 505″ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் இன்று ஈப்போ கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து குவாந்தான், ஜோகூர் பாரு போன்ற நகரங்களிலும் இத்தகைய கறுப்பு 505 பேரணிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


“கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

“கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர். Empty Re: “கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர்.

Post by யினியவன் Mon May 13, 2013 12:27 am

இப்போதைக்கு இதனால் பாதிப்பு ஆள்பவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லையே சிவா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

“கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர். Empty Re: “கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர்.

Post by சிவா Mon May 13, 2013 12:30 am

யினியவன் wrote:இப்போதைக்கு இதனால் பாதிப்பு ஆள்பவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லையே சிவா.

ஆளுங்கட்சியின் அடிவருடிகள் தான் அனைத்துத் துறைகளிலும் வேலை செய்கின்றனர்! அதனால் அவர்களுக்கு கடுகளவு கூட இதனால் பிரச்சனை வரப்போவதில்லை. மேலும் இன்னும் 100 வருடங்களுக்கு ஆளும் கட்சிதான் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்!


“கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

“கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர். Empty Re: “கறுப்பு 505” – பினாங்கு எதிர்ப்புப் பேரணியில் அன்வார் தலைமையில் 150,000 பேர் திரண்டனர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியில் 50-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
» மலேசியா: இசா எதிர்ப்புப் பேரணியில் உறுப்பினர் அனைவரும் பங்கேற்க வேண்டும்
» இந்து ஆன்மிகக் கண்காட்சி: 4 லட்சம் பேர் திரண்டனர்
» ஹசாரேக்கு ஆதரவான பேரணி: மும்பையில் 1 லட்சம் பேர் திரண்டனர்
» 5-ந்தேதி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் -மு.க.அழகிரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum