புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஒரு பெண் தனக்கு வரும் எதிர்கால கணவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை ஒரு திருமண (மேட்ரிமோனி) இணையதளத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன் என் நண்பன் காட்டினான். அவள் ஒரு MBBS பட்டதாரி. ஆனால் வேலை செய்யவில்லை. மணமகனிடம் அவளுடைய எதிர்பார்ப்புகள் கீழே உள்ளவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
"மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற, வெளிநாட்டில் பெரிய அளவில் செட்டில் ஆனா அல்லது இந்தியாவில் சொந்தமாக பெரிய மருத்துவமனை வைத்துள்ள அல்லது வருடம் குறைந்தது ஒரு கோடி வருமானம் உடைய ஒரு வரன் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது"
திருமண வாழ்க்கைக்கு முக்கிய கருப் பொருளான வரனின் குண நலன்களையோ, குடும்பத்தையோ பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடாமல், இவ்வாறு அந்தப் பெண் சொல்லியதைப் பார்த்தவுடன் எனக்கு மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்...
"உனது எதிர்பார்ப்பிற்கு நீ திருமணம் செய்துகொள்ள வேண்டியது பணம் அச்சடிக்கும் மெசினே தவிர ஒரு ஆணை அல்ல"
[இந்த கூற்று, பணம்/ வரதட்சணை எதிர்பார்த்து பெண் தேடும் அத்தனை ஆண்களுக்கும் பொருந்தும்]
Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_3649.html
அன்புடன்,
அகல்
"மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற, வெளிநாட்டில் பெரிய அளவில் செட்டில் ஆனா அல்லது இந்தியாவில் சொந்தமாக பெரிய மருத்துவமனை வைத்துள்ள அல்லது வருடம் குறைந்தது ஒரு கோடி வருமானம் உடைய ஒரு வரன் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது"
திருமண வாழ்க்கைக்கு முக்கிய கருப் பொருளான வரனின் குண நலன்களையோ, குடும்பத்தையோ பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடாமல், இவ்வாறு அந்தப் பெண் சொல்லியதைப் பார்த்தவுடன் எனக்கு மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்...
"உனது எதிர்பார்ப்பிற்கு நீ திருமணம் செய்துகொள்ள வேண்டியது பணம் அச்சடிக்கும் மெசினே தவிர ஒரு ஆணை அல்ல"
[இந்த கூற்று, பணம்/ வரதட்சணை எதிர்பார்த்து பெண் தேடும் அத்தனை ஆண்களுக்கும் பொருந்தும்]
Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_3649.html
அன்புடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்று சமூகத்தில் இதுபோன்ற எதிர்பார்ப்புகள் சர்வ சாதாரணம் - அவை நம் மனதில் ஏற்ப்படுத்துவதும் ரணம் தான்.
பெண்களை மட்டும் குறை சொல்லாதீர்கள் - ஆண்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல. ஆன், பெண்ணை பெற்றவர்களும் சளைத்தவர்கள் அல்ல.
இன்று ஒரு நண்பரின் மகளுக்கு ஒரு பெண் தேடும் பெற்றோரின் அழைப்பு வந்தது. பய்யன் இதே MBBS படித்தவர்தான். MD செய்வதற்கு தயாராகி வருகிறார்.
அவர்களின் எதிர்பார்ப்பு - பையனை MD படிக்க வைக்க வேண்டும் (மினிமம் 1 கோடி ஆகும்) அல்லது சென்னையில் சிறிய மருத்துவமனை வைக்க வேண்டுமாம் (அதற்கு எவ்வளவு ஆகும்ன்னு நீங்களே கணக்கு போட்டுக்குங்க). அவர் பெண் கல்யாணத்திற்கு 100 பவுன் போட்டாராம்.
இந்த விஷயங்களை எல்லாம் - நாங்க எதுவும் எதிர்பார்க்கலன்னு சொல்லிட்டு ஒரு பேச்சுக்காக சொல்றோம்ன்னு சொல்லி, உங்க பெண்ணுக்கு நீங்க என்ன பண்ணணுமோ பண்ணுங்கன்னு சொல்லி இருக்காங்க.
இதற்கு என்ன சொல்கிறீர்கள்????
பெண்களை மட்டும் குறை சொல்லாதீர்கள் - ஆண்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல. ஆன், பெண்ணை பெற்றவர்களும் சளைத்தவர்கள் அல்ல.
இன்று ஒரு நண்பரின் மகளுக்கு ஒரு பெண் தேடும் பெற்றோரின் அழைப்பு வந்தது. பய்யன் இதே MBBS படித்தவர்தான். MD செய்வதற்கு தயாராகி வருகிறார்.
அவர்களின் எதிர்பார்ப்பு - பையனை MD படிக்க வைக்க வேண்டும் (மினிமம் 1 கோடி ஆகும்) அல்லது சென்னையில் சிறிய மருத்துவமனை வைக்க வேண்டுமாம் (அதற்கு எவ்வளவு ஆகும்ன்னு நீங்களே கணக்கு போட்டுக்குங்க). அவர் பெண் கல்யாணத்திற்கு 100 பவுன் போட்டாராம்.
இந்த விஷயங்களை எல்லாம் - நாங்க எதுவும் எதிர்பார்க்கலன்னு சொல்லிட்டு ஒரு பேச்சுக்காக சொல்றோம்ன்னு சொல்லி, உங்க பெண்ணுக்கு நீங்க என்ன பண்ணணுமோ பண்ணுங்கன்னு சொல்லி இருக்காங்க.
இதற்கு என்ன சொல்கிறீர்கள்????
எத்தனை வசதியாக இருந்தாலும், ஒரு வரனின் குண நலன்களைப் பற்ற சிறிதும் சிந்திக்காமல் அப்பட்டமாக இப்படி கூறியிருப்பது பணத்தின் மீது உள்ள மோகத்தையே காட்டுகிறது... ஒரு நல்ல திருமண வாழ்க்கையை பணம் மட்டுமே தீர்மானித்துவிடாது...
நான் பெண்ணை மட்டும் குறை சொல்லவில்லையே... இந்த பதிவின் கடைசி வரியை பாருங்கோ
"[இந்த கூற்று, பணம்/ வரதட்சணை எதிர்பார்த்து பெண் தேடும் அத்தனை ஆண்களுக்கும் பொருந்தும்]"
நான் பெண்ணை மட்டும் குறை சொல்லவில்லையே... இந்த பதிவின் கடைசி வரியை பாருங்கோ
"[இந்த கூற்று, பணம்/ வரதட்சணை எதிர்பார்த்து பெண் தேடும் அத்தனை ஆண்களுக்கும் பொருந்தும்]"
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதிலும் கடைசி வரியை பார்க்கலேன்னு நெனச்சிட்டீங்களா?
பெண்ணுக்கு எச்சாம்பில் நீங்க சொன்னீங்களா - ஆணுக்கு எச்சாம்பில் நான் கொடுத்தேன்
பெண்ணுக்கு எச்சாம்பில் நீங்க சொன்னீங்களா - ஆணுக்கு எச்சாம்பில் நான் கொடுத்தேன்
ஹா ஹா சரிங்கண்ணே.. எனது பின்னூட்டம் இந்தவரிக்காக "பெண்களை மட்டும் குறை சொல்லாதீர்கள்" ....
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இதில் ஏற்ற இறக்கங்கள் இரண்டு புறமும் உண்டு , இதை எல்லாம் தவிர்த்து மனதோடு நல்ல குணமோடு உள்ளவர்களும் இங்கே தான் வாழ்கிறார்கள் ...
கொடுப்போரும் ,கொள்வோரும் , எடுப்போரும் , உள்ளனர் ...
கொடுப்போரும் ,கொள்வோரும் , எடுப்போரும் , உள்ளனர் ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இல்ல நம்ப மாட்டேன் நீங்க விவாதம் தான் பண்றீங்க - இந்த சீன்ல நான் உங்ககிட்ட சண்டை போட்டே ஆவணும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:இல்ல நம்ப மாட்டேன் நீங்க விவாதம் தான் பண்றீங்க - இந்த சீன்ல நான் உங்ககிட்ட சண்டை போட்டே ஆவணும்
என்னாது சண்டையா
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
"இல்லானை ஈன்ற தாயும் விரும்பாள்" என்ற பாடலே நினைவுக்கு வருகிறது. திருமணத்தில் கொடுக்கல் வாங்கல் பல தலைமுறையாக இருந்துள்ளது. இது புதிதல்ல.
வினையும், பொருள் ஈட்டலும் ஆணுக்கு கடமையேன சங்கம் புகல்கிறது. இந்நிலையில் அதிக பொருளீட்டுபவன், மதிப்பு மிக்க சந்தைப் பொருளாகிப் போகிறான். இதை அதிகம் விலை கொடுத்து வாங்க போட்டி நிலவுகிறது. போட்டிநிலவும் பொருளில் விற்பவன் அதிக விலைக்கே விற்க முயற்சிப்பான், வாங்குபவன் தன் வாங்கும் திறத்தை பொறுத்து பொருளில் தரத்தை ஏற்றுக்கொள்கிறான். இதுவே இன்றைய திருமண உலகம். ஒரு சில சதவீதம் மட்டுமே குணத்தை தேடுகின்றனர்.
எட்டு அடுக்கு மாளிகை வைத்தோர் ஏழையை மணந்தார் என்பதை கதையில் மட்டுமே
பார்க்க இயலும். இனம் இனத்தோடு சேரும் என்பது போல் பணம் பணத்தோடு சேர்கிறது.
குணம் ஒரு தேவையற்ற பொருளாய் இன்றைக்கு திருமணச் சந்தையில் பேசப்படுகிறது. மாறிவரும் சுழலில் அனைத்தையும் லாப நோக்கத்தோடு பார்க்கும் அவல நிலைக்கு நம்மை சமுதாயம் தள்ளுகிறது, இல்லை நாம் சமுதாயத்தை தள்ளுகிறோம். படிப்பு மருத்துவம், சமூகச் சேவை இவை அனைத்திலும் லாபம் பார்க்கும் கூட்டம் பெருகி உள்ளது.
சிறு உறவுகளின் அதீத தேவையே இந்த மாற்றத்துக்கு காரணம்.
போதும், எல்லாம் அவன் செயல், பாவம், புண்ணியம், நற்குணங்கள் இவை எதுமே இன்றைக்கு பலரிடத்தில் இல்லை. இது திருமணத் தேடுதலிலும் பிரதிபலிக்கிறது
வினையும், பொருள் ஈட்டலும் ஆணுக்கு கடமையேன சங்கம் புகல்கிறது. இந்நிலையில் அதிக பொருளீட்டுபவன், மதிப்பு மிக்க சந்தைப் பொருளாகிப் போகிறான். இதை அதிகம் விலை கொடுத்து வாங்க போட்டி நிலவுகிறது. போட்டிநிலவும் பொருளில் விற்பவன் அதிக விலைக்கே விற்க முயற்சிப்பான், வாங்குபவன் தன் வாங்கும் திறத்தை பொறுத்து பொருளில் தரத்தை ஏற்றுக்கொள்கிறான். இதுவே இன்றைய திருமண உலகம். ஒரு சில சதவீதம் மட்டுமே குணத்தை தேடுகின்றனர்.
எட்டு அடுக்கு மாளிகை வைத்தோர் ஏழையை மணந்தார் என்பதை கதையில் மட்டுமே
பார்க்க இயலும். இனம் இனத்தோடு சேரும் என்பது போல் பணம் பணத்தோடு சேர்கிறது.
குணம் ஒரு தேவையற்ற பொருளாய் இன்றைக்கு திருமணச் சந்தையில் பேசப்படுகிறது. மாறிவரும் சுழலில் அனைத்தையும் லாப நோக்கத்தோடு பார்க்கும் அவல நிலைக்கு நம்மை சமுதாயம் தள்ளுகிறது, இல்லை நாம் சமுதாயத்தை தள்ளுகிறோம். படிப்பு மருத்துவம், சமூகச் சேவை இவை அனைத்திலும் லாபம் பார்க்கும் கூட்டம் பெருகி உள்ளது.
சிறு உறவுகளின் அதீத தேவையே இந்த மாற்றத்துக்கு காரணம்.
போதும், எல்லாம் அவன் செயல், பாவம், புண்ணியம், நற்குணங்கள் இவை எதுமே இன்றைக்கு பலரிடத்தில் இல்லை. இது திருமணத் தேடுதலிலும் பிரதிபலிக்கிறது
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இப்போது பெண் வரண்களின் எண்ணிக்கை ரொம்ப குறைவு. இந்த பிரச்னை அணைத்து இனத்திலும் இருக்கிறது. அதனால் மாப்பிளை வீட்டார் எங்கு பெண்கள் இருகிறார்களோ(அவர்கள் அதிகம் படித்திருந்தாலும் சரி குறைவாக படித்திருந்தாலும் சரி, அவர்கள் எப்படி இருந்தாலும் சரி) அங்கு நேராக சென்று அவர்களின் நிலை என்ன என்பதை முதலில் கேட்கிறார்கள்.
உதாரணமாக ஒரு வெளிநாட்டு டிப்ளமோ படித்த மாப்ளை வீட்டார் பெண் வீடிற்கு சென்று பெண் கேட்கீறார்கள். எங்க பையன் டிப்ளமோ படுசிருக்கான் மாசம் ஒன்னர லட்சம் வாங்குறான். நல்ல பையன், எந்த கெட்டபழக்கமும் இல்லை, நாங்க எதுவும் உங்களிடம் எதிர்பாக்கல , உங்க பொண்ணு BSC படிட்சிருக்குனு கேள்வி பட்டோம் அது தான் வந்தோம், என்ன சொல்லுறீங்க என்று கேட்டால். பெண் வீட்டாரால் போடப்படும் கண்டிசன்கள் இதோ உங்கள் பார்வைக்கு
1) பையன் பொண்ண விட கம்மிய படுசிருகான். எங்க பொண்ணு BSC கம்ப்யூட்டர் சயின்ஸ் உங்க பையன் டிப்ளமோ ஒத்து வராது.
2) பையன் வெளிநாட்டில் இருகாரு அதெல்லாம் எங்களுக்கு ஒத்து வராது. நாங்க பக்கத்துக்கு ஊரு பக்கமா பாக்குறோம் அப்பா தான் போக்குவரத்துக்கு ஈஸியா இருக்கும்.
3) பையனுக்கு வீடு வாசல், நிலபுலமுன்னு எதாச்சும் தனியா எதாச்சும் இருக்க.
4) கல்யாணம் பண்ணுன உங்க பையன் தனி வீடு பார்த்து பொண்ண தனிய வச்சுக்குவாரா, ஏன எங்க பொண்ணு தனிய இருக்க தான் ஆசா படுவா, இந்த கூட்டம் கூடுவது அவளுக்கு சுத்தமா பிடிக்காது.
5) ஒரே பையனா? இல்ல கூட பிறந்தவங்க யாராச்சும் இருக்காங்களா, ஏன எங்க பொண்ணு ஜாதகத்தில் ஒரு பையன் உள்ள வீட்டில் தான் அமையுமுனு இருக்கு(அப்ப தான் பயன் சொத்தை மொத்தமா ஆட்டைய போடலாமுல)
6) மூத்த பயன் இவருக்கு இரண்டு தங்கச்சி வேற இருக்கு அவர்களுக்கு நல்லது கெட்டதுனா இவர் தான் பாக்கணும், அது எங்க பொண்ணுக்கு புடிக்காது.
7) பையன் வீட்டில் பாத்ரூம், வாஷிங் மிசின், AC , டிவி, வண்டி இருக்கா, ஏன எங்க பொண்ணு இதெல்லாம் இருந்தாதான் ஒத்துகுவேணு சொல்லிட்டா.
8) பையனோட இறந்துபோனா தாத்தா குடிப்பாருனு கேள்விபட்டோம், அவருடைய பேரனும் அப்படிதானே இருப்பாரு, இது எங்களுக்கு ஒத்து வரத்து.
9) அந்த மாப்பிளையோட அத்தைக்கும் எங்களுக்கும் ஆகாது, அதனால் உங்களுக்கு பொண்ணு கொடுக்க முடியாது.
10) பையன் கலரு கம்மிய இருக்கான், எங்க பொண்ணு ரொம்ப சிவப்பு ஒத்துவராது.
11) பையன் வீடு கிராமத்தில் இருக்கு எங்க பொண்ணுக்கு அது பிடிக்காது.
12) எங்க பொண்ணு ஜாதகம் படி goverment மாப்பிள்ளை தான் அமையுமுனு சொல்லிருக்காங்க, இது எங்களுக்கு ஒத்து வராது.
என்று பெண் வீட்டார் அடிக்கும் கூத்துக்கு பஞ்சமில்லை. மொத்தத்தில் பெண் கேட்டு போகும் மாப்ளை வீட்டார் மானம், சுடு சொரணை அனைத்தையும் வீட்டில் வைத்து விட்டு தான் போக வேண்டும். மேலும் தற்போது எந்த மாப்ளை வீட்டாரும் எங்களுக்கு 100 பவுன் வேண்டும் 120 பவுன் வேண்டும் என்று கேட்பதில்லை. இதோ உங்களால் முடிந்ததை போடுங்கள் என்று தான் சொல்கிறார்களே தவிர இவ்வளவோ தான் நகை போடா வேண்டும் என்று கூறுவதில்லை(ஏனென்றால் பெண்கள் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது).
நான் மூன்று கல்யாணம் நடத்தி பார்த்தவன் (அதனால் என்னை வயசான ஆளுன்னு நினைக்காதீங்க). ஒவ்வொரு கல்யாணத்தின் போதும் ஒவ்வொரு அனுபவம். இன்னும் நிறைய இருக்கு. ஒவ்வொரு தரப்பினரும் செய்யும் தவறுகள் பற்றி எழுதினால் இந்த பதிவு பத்தாது, தனியே பதிய வேண்டும்.
பெரும்பாலும் மேற்கூறிய காரணங்கள் தான் நல்ல பல திருமணங்கள் தடை பட காரணம்.
உதாரணமாக ஒரு வெளிநாட்டு டிப்ளமோ படித்த மாப்ளை வீட்டார் பெண் வீடிற்கு சென்று பெண் கேட்கீறார்கள். எங்க பையன் டிப்ளமோ படுசிருக்கான் மாசம் ஒன்னர லட்சம் வாங்குறான். நல்ல பையன், எந்த கெட்டபழக்கமும் இல்லை, நாங்க எதுவும் உங்களிடம் எதிர்பாக்கல , உங்க பொண்ணு BSC படிட்சிருக்குனு கேள்வி பட்டோம் அது தான் வந்தோம், என்ன சொல்லுறீங்க என்று கேட்டால். பெண் வீட்டாரால் போடப்படும் கண்டிசன்கள் இதோ உங்கள் பார்வைக்கு
1) பையன் பொண்ண விட கம்மிய படுசிருகான். எங்க பொண்ணு BSC கம்ப்யூட்டர் சயின்ஸ் உங்க பையன் டிப்ளமோ ஒத்து வராது.
2) பையன் வெளிநாட்டில் இருகாரு அதெல்லாம் எங்களுக்கு ஒத்து வராது. நாங்க பக்கத்துக்கு ஊரு பக்கமா பாக்குறோம் அப்பா தான் போக்குவரத்துக்கு ஈஸியா இருக்கும்.
3) பையனுக்கு வீடு வாசல், நிலபுலமுன்னு எதாச்சும் தனியா எதாச்சும் இருக்க.
4) கல்யாணம் பண்ணுன உங்க பையன் தனி வீடு பார்த்து பொண்ண தனிய வச்சுக்குவாரா, ஏன எங்க பொண்ணு தனிய இருக்க தான் ஆசா படுவா, இந்த கூட்டம் கூடுவது அவளுக்கு சுத்தமா பிடிக்காது.
5) ஒரே பையனா? இல்ல கூட பிறந்தவங்க யாராச்சும் இருக்காங்களா, ஏன எங்க பொண்ணு ஜாதகத்தில் ஒரு பையன் உள்ள வீட்டில் தான் அமையுமுனு இருக்கு(அப்ப தான் பயன் சொத்தை மொத்தமா ஆட்டைய போடலாமுல)
6) மூத்த பயன் இவருக்கு இரண்டு தங்கச்சி வேற இருக்கு அவர்களுக்கு நல்லது கெட்டதுனா இவர் தான் பாக்கணும், அது எங்க பொண்ணுக்கு புடிக்காது.
7) பையன் வீட்டில் பாத்ரூம், வாஷிங் மிசின், AC , டிவி, வண்டி இருக்கா, ஏன எங்க பொண்ணு இதெல்லாம் இருந்தாதான் ஒத்துகுவேணு சொல்லிட்டா.
8) பையனோட இறந்துபோனா தாத்தா குடிப்பாருனு கேள்விபட்டோம், அவருடைய பேரனும் அப்படிதானே இருப்பாரு, இது எங்களுக்கு ஒத்து வரத்து.
9) அந்த மாப்பிளையோட அத்தைக்கும் எங்களுக்கும் ஆகாது, அதனால் உங்களுக்கு பொண்ணு கொடுக்க முடியாது.
10) பையன் கலரு கம்மிய இருக்கான், எங்க பொண்ணு ரொம்ப சிவப்பு ஒத்துவராது.
11) பையன் வீடு கிராமத்தில் இருக்கு எங்க பொண்ணுக்கு அது பிடிக்காது.
12) எங்க பொண்ணு ஜாதகம் படி goverment மாப்பிள்ளை தான் அமையுமுனு சொல்லிருக்காங்க, இது எங்களுக்கு ஒத்து வராது.
என்று பெண் வீட்டார் அடிக்கும் கூத்துக்கு பஞ்சமில்லை. மொத்தத்தில் பெண் கேட்டு போகும் மாப்ளை வீட்டார் மானம், சுடு சொரணை அனைத்தையும் வீட்டில் வைத்து விட்டு தான் போக வேண்டும். மேலும் தற்போது எந்த மாப்ளை வீட்டாரும் எங்களுக்கு 100 பவுன் வேண்டும் 120 பவுன் வேண்டும் என்று கேட்பதில்லை. இதோ உங்களால் முடிந்ததை போடுங்கள் என்று தான் சொல்கிறார்களே தவிர இவ்வளவோ தான் நகை போடா வேண்டும் என்று கூறுவதில்லை(ஏனென்றால் பெண்கள் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது).
நான் மூன்று கல்யாணம் நடத்தி பார்த்தவன் (அதனால் என்னை வயசான ஆளுன்னு நினைக்காதீங்க). ஒவ்வொரு கல்யாணத்தின் போதும் ஒவ்வொரு அனுபவம். இன்னும் நிறைய இருக்கு. ஒவ்வொரு தரப்பினரும் செய்யும் தவறுகள் பற்றி எழுதினால் இந்த பதிவு பத்தாது, தனியே பதிய வேண்டும்.
பெரும்பாலும் மேற்கூறிய காரணங்கள் தான் நல்ல பல திருமணங்கள் தடை பட காரணம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|