ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும்

4 posters

Go down

அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும் Empty அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும்

Post by அகல் Sun May 12, 2013 9:10 pm


http://2.bp.blogspot.com/-976MDL1XSqI/UY9HsWRXHnI/AAAAAAAACGY/FIP6b5eAkOQ/s1600/indian-mother-and-newborn-sida.jpg

மளிகைக் கடைக்கே சில கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய வசதியற்ற சிறு கிராமம் அது. 1983 ம் வருடம், நாள் கணக்காக தொடரும் அடைமழை காலத்தில் மருத்துவச்சி துணையுடன் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. தாய் வீட்டில் பிரசவம் பார்க்க வந்த தனது கணவனின் தங்கைக்கு அதே வீட்டில் ஒருவார இடைவெளியில் ஒரு பெண்குழந்தை பிறக்கிறது.

இரண்டு குழந்தைகளும் நல்ல உடல் நலத்துடன் இருந்தது. ஆனால் அடைமழையின் தாக்கத்தாலும், சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த உடல் என்பதாலும் அந்த இரண்டு பெண்களின் உடல்நிலை தற்போது இருக்கும் கால நிலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாறி மாறி படுத்த படுக்கையாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஒரு பெண்ணின் உடல் நிலை சரியாக இருக்கும் நேரத்தில் மற்றொரு பெண்ணிற்கு உடல்நிலை குன்றியது.

வீட்டைவிட்டு வெளியில் வராத அளவிற்கு மழையும் பல நாட்களாகப் தொடந்தது. குழந்தை பிறந்து சில நாட்களே ஆனதால், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய கட்டாயம். தனது மகனுக்கு அந்த தாய் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். தனது நாத்தனார் (பெண் குழந்தையின் தாய்) படுக்கையில் இருந்தாள். அவளது பெண் குழந்தை பக்கத்து அறையில் அழுது கொண்டிருந்தது. உடல்நலக் குறைவால் உணவு கூட உட்கொள்ள முடியாமல் இருக்கும் அந்த தாயால் பெண்குழந்தைக்கு பால் தர முடியாத நிலை.

ஒரு மார்பில் பால் குடித்த ஆண் குழந்தை, பாதி வயிர் பசியாறியவுடன் அதைப் பாயில் கிடத்தினாள் குழந்தையின் தாய். பிறகு அழுது கொண்டிருக்கும் நாத்தனாரின் பெண் குழந்தையை தூக்கி தனது மற்றொரு மார்போடு அணைத்தாள். அந்தக் குழந்தையும் பாதி வயிர் பசியாறியது.

பெண் குழந்தையின் தாய் உடல் நிலை தேறியபோது, ஆண் குழந்தையின் தாயிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. பிறகு தனது நாத்தனார் அவளது பாலை குழந்தைகளுக்கு பகிர்ந்தளித்தது போல் அவளும் பகிர்ந்தளிக்க முடிவு செய்தாள். பாதிப் பசியுடன் குழந்தைகளின் நாட்கள் இவ்வாறே நகர்ந்தது. மழை விட்டது. இருவரின் உடல் நிலையும் தேறியது.

குறிப்பு:

இது கதையல்ல. உண்மைச் சம்பவம். அந்த ஆண் குழந்தையின் தாய் எனது தாய். அந்த ஆண் குழந்தை எனது அண்ணன். பெண் குழந்தையின் தாய் எனது அத்தை. உறவு முறைகளையும் தன் குழந்தை மட்டும் முழுப் பசியாற வேண்டும் என்ற சுயநலத்தையும் தூக்கி எறிந்துவிட்டு மருமகளுக்கும், மருமகனுக்கும் பால் கொடுத்து வளர்த்த அந்த இரண்டு தாய்களின் தாய்மையை எனது அம்மா அவ்வப்போது கதையாகச் சொல்லி கேட்டிருக்கிறேன். சற்று வியந்திருக்கிறேன்.

எனது தாய்க்கும், உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_12.html

அன்புடன்,
அகல்


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும் Empty Re: அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும்

Post by ராஜா Mon May 13, 2013 10:59 am

சூப்பருங்க
குறிப்பு:

இது கதையல்ல. உண்மைச் சம்பவம். அந்த ஆண் குழந்தையின் தாய் எனது தாய். அந்த ஆண் குழந்தை எனது அண்ணன். பெண் குழந்தையின் தாய் எனது அத்தை. உறவு முறைகளையும் தன் குழந்தை மட்டும் முழுப் பசியாற வேண்டும் என்ற சுயநலத்தையும் தூக்கி எறிந்துவிட்டு மருமகளுக்கும், மருமகனுக்கும் பால் கொடுத்து வளர்த்த அந்த இரண்டு தாய்களின் தாய்மையை எனது அம்மா அவ்வப்போது கதையாகச் சொல்லி கேட்டிருக்கிறேன். சற்று வியந்திருக்கிறேன்.

எனது தாய்க்கும், உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும் Empty Re: அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும்

Post by krishnaamma Mon May 13, 2013 3:34 pm

நெகிழ்வான சம்பவம் ! பகிர்வுக்கு நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும் Empty Re: அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும்

Post by krishnaamma Mon May 13, 2013 3:34 pm

ராஜா wrote: அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

நன்றி ராஜா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும் Empty Re: அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும்

Post by சதாசிவம் Tue May 14, 2013 10:47 am

சென்ற தலைமுறைத் தாய்மார்களுக்கு வாழ்த்துகள்....


சதாசிவம்
அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும் Empty Re: அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum