Latest topics
» கருத்துப்படம் 29/09/2024by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும்
4 posters
Page 1 of 1
அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும்
http://2.bp.blogspot.com/-976MDL1XSqI/UY9HsWRXHnI/AAAAAAAACGY/FIP6b5eAkOQ/s1600/indian-mother-and-newborn-sida.jpg
மளிகைக் கடைக்கே சில கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய வசதியற்ற சிறு கிராமம் அது. 1983 ம் வருடம், நாள் கணக்காக தொடரும் அடைமழை காலத்தில் மருத்துவச்சி துணையுடன் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. தாய் வீட்டில் பிரசவம் பார்க்க வந்த தனது கணவனின் தங்கைக்கு அதே வீட்டில் ஒருவார இடைவெளியில் ஒரு பெண்குழந்தை பிறக்கிறது.
இரண்டு குழந்தைகளும் நல்ல உடல் நலத்துடன் இருந்தது. ஆனால் அடைமழையின் தாக்கத்தாலும், சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த உடல் என்பதாலும் அந்த இரண்டு பெண்களின் உடல்நிலை தற்போது இருக்கும் கால நிலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாறி மாறி படுத்த படுக்கையாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஒரு பெண்ணின் உடல் நிலை சரியாக இருக்கும் நேரத்தில் மற்றொரு பெண்ணிற்கு உடல்நிலை குன்றியது.
வீட்டைவிட்டு வெளியில் வராத அளவிற்கு மழையும் பல நாட்களாகப் தொடந்தது. குழந்தை பிறந்து சில நாட்களே ஆனதால், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய கட்டாயம். தனது மகனுக்கு அந்த தாய் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். தனது நாத்தனார் (பெண் குழந்தையின் தாய்) படுக்கையில் இருந்தாள். அவளது பெண் குழந்தை பக்கத்து அறையில் அழுது கொண்டிருந்தது. உடல்நலக் குறைவால் உணவு கூட உட்கொள்ள முடியாமல் இருக்கும் அந்த தாயால் பெண்குழந்தைக்கு பால் தர முடியாத நிலை.
ஒரு மார்பில் பால் குடித்த ஆண் குழந்தை, பாதி வயிர் பசியாறியவுடன் அதைப் பாயில் கிடத்தினாள் குழந்தையின் தாய். பிறகு அழுது கொண்டிருக்கும் நாத்தனாரின் பெண் குழந்தையை தூக்கி தனது மற்றொரு மார்போடு அணைத்தாள். அந்தக் குழந்தையும் பாதி வயிர் பசியாறியது.
பெண் குழந்தையின் தாய் உடல் நிலை தேறியபோது, ஆண் குழந்தையின் தாயிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. பிறகு தனது நாத்தனார் அவளது பாலை குழந்தைகளுக்கு பகிர்ந்தளித்தது போல் அவளும் பகிர்ந்தளிக்க முடிவு செய்தாள். பாதிப் பசியுடன் குழந்தைகளின் நாட்கள் இவ்வாறே நகர்ந்தது. மழை விட்டது. இருவரின் உடல் நிலையும் தேறியது.
குறிப்பு:
இது கதையல்ல. உண்மைச் சம்பவம். அந்த ஆண் குழந்தையின் தாய் எனது தாய். அந்த ஆண் குழந்தை எனது அண்ணன். பெண் குழந்தையின் தாய் எனது அத்தை. உறவு முறைகளையும் தன் குழந்தை மட்டும் முழுப் பசியாற வேண்டும் என்ற சுயநலத்தையும் தூக்கி எறிந்துவிட்டு மருமகளுக்கும், மருமகனுக்கும் பால் கொடுத்து வளர்த்த அந்த இரண்டு தாய்களின் தாய்மையை எனது அம்மா அவ்வப்போது கதையாகச் சொல்லி கேட்டிருக்கிறேன். சற்று வியந்திருக்கிறேன்.
எனது தாய்க்கும், உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_12.html
அன்புடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும்
அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்குறிப்பு:
இது கதையல்ல. உண்மைச் சம்பவம். அந்த ஆண் குழந்தையின் தாய் எனது தாய். அந்த ஆண் குழந்தை எனது அண்ணன். பெண் குழந்தையின் தாய் எனது அத்தை. உறவு முறைகளையும் தன் குழந்தை மட்டும் முழுப் பசியாற வேண்டும் என்ற சுயநலத்தையும் தூக்கி எறிந்துவிட்டு மருமகளுக்கும், மருமகனுக்கும் பால் கொடுத்து வளர்த்த அந்த இரண்டு தாய்களின் தாய்மையை எனது அம்மா அவ்வப்போது கதையாகச் சொல்லி கேட்டிருக்கிறேன். சற்று வியந்திருக்கிறேன்.
எனது தாய்க்கும், உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
Re: அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும்
நெகிழ்வான சம்பவம் ! பகிர்வுக்கு நன்றி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும்
ராஜா wrote: அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்
நன்றி ராஜா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும்
சென்ற தலைமுறைத் தாய்மார்களுக்கு வாழ்த்துகள்....
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Similar topics
» வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்
» அன்னையர் அனைவருக்கும் , அன்னையர் தின நல் வாழ்த்துகள் !
» ராமாயணம் உண்மைச் சரித்திரமா ?
» சேலத்தில் நடந்த உண்மைச் சம்பவம்
» முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது)
» அன்னையர் அனைவருக்கும் , அன்னையர் தின நல் வாழ்த்துகள் !
» ராமாயணம் உண்மைச் சரித்திரமா ?
» சேலத்தில் நடந்த உண்மைச் சம்பவம்
» முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|