புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடை வெயில் சமாளிப்பது எப்படி?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கோடை காலம் தொடங்கிவிட்டது. வழக்கம் போலவே இந்தாண்டும் வெயில் மண்டையை பிளக்கும் என்று ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர் வானிலையாளர்ககள். குழந்தைககள் முதல் பெரியவர் வரை பாரபட்சம் பாராமல் அனைவரையுமே பாடாகப்படுத்தும் .சம்மர் இந்தியாவில் குழந்தைககள், நடுத்தர வயதினர், வயதானவர் என 3 பிரிவினரையுமே வெயில் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக்கிவிடுகிறது. வயதானவர்களுக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ என்ற வெயில் வெப்பத்தாக்கு நோய், நடுத்தர வயதினருக்கு சிறுநீர் பிரச்னை,குழந்தைகளுக்கு
தொண்டை பதிப்புககள் என பட்டியல் நீளமனது . சருமமற்றும் வியர்வை பிரச்னைககள், அம்மை என எல்லோரையும் தாக்கும் பாதிப்புகளும் உண்டு.கோடை காலத்தில் நாம் அடிக்கடி பார்க்கும் செய்தி, ‘வெயிலில் சுருண்டு முதியவர் பலி’ என்பது.இது எப்படி ஏற்படுகிறது? ‘‘அதிக வெப்பத்தால் முதியவர் களின் உடலில் வறட்டுத் தன்மை ஏற்பட்டு நீர்ச்சத்து வேகமாகக் குறையும். அந்த நேரத்தில் இன்னும் வெயிலில் அலைந்தால் ‘ சன் ஸ்ட்ரோக்’ என்ற வெப்பத்தாக்கு ஏற்படும் . நீர்ச்சத்து குறைவதைப் பொறுத்து இது மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும்.கோடையில் வயதானவர்ககள் காற்றோட்டமான சூழ்நிலையிலும், வெயிலில் அலையாமலும் இருப்பதே நல்லது. இந்நோய் பெரும்பாலும் வடஇந்தியா, பாலைவனப் பகுதிககள்,வெப்பநிலை அதிகமாகப் பதிவாகும் இடங்ககள் மற்றும் வெப்பமான சூழ்நிலையில் வேலை பார்க்கும் வயதானவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும்’’ என்கிறார் .‘ ‘இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ள வயதானவர்களுக்கு கோடை காலத்தில் ரத்தத்தில் உப்புச்சத்தின் அளவு மாறுபடும். சிறுநீரகப் பாதிப்புகளைக்கூட அந்த உப்புத்தன்மை ஏற்படுத்திவிடும். நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.நீர்ச்சத்து அதிகமுகள்ள தர்ப்பூசணி, இளநீர் , வெள்ளரி பழங்ககள் நல்லது. தர்ப்பூசணியில் நீர்ச்சத்தும் சர்க்கரைச்சத்தும் சரிவிகிதத்தில் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வெள்ளரி சாப்பிடுவது நல்லது’’ நடுத்தர வயதினருக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு அடிக்கடி வந்து எரிச்சலை கிளப்பும். ‘‘கோடை காலத்தின் முக்கிய பிரச்னை உடலில் நீர்ச்சத்து குறைவதுதான். இதனால், களைப்பு அதிகமாகும்.
கோடையில் சிலருக்கு சிறுநீரில் கலந்துகள்ள உப்புககள் சரிவர கரையாமல், அது வெளியேறுவதில் பாதிப்பு வரும். அந்தநேரத்தில் சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்பட்டு சிரமப்படுத்தும். உப்புககள் நன்றாகக் கரைய தண்ணீரே அருமருந்து.தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடித்தாலே நீர்க்கடுப்பு உள்பட சிறுநீர் பாதிப்புகளை துரத்திவிடலாம்’ ’ என்கிறர் சென்னை சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர்.கோடையில் குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோருக்குப் பெரியசவால்.கொசு தொல்லைககள் அதிகம் இருக்காது என்பதால் மலேரியா, டைபாய்ட்,சிக்குன் குனியா உள்பட நோய்களின் தாக்கம்
குறைவாகவே இருக்கும். ஆனால், அம்மை நோய் வர வாய்ப்புககள் அதிகம். இது தொற்றுநோய் என்பதால் ஒருவருக்கு வந்தால்,மற்றவர்களுக்கும் எளிதில் வந்துவிடும். அதனால், பெற்றோர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வெயில் காலம்தானே என்று நினைத்து,
குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஃப்ரிட்ஜ் தண்ணீர் அதிகம் கொடுப்பார்ககள்.இதனால் குழந்தைகளுக்குத் தொண்டையில் தொற்று ஏற்பட்டு பாதிப்பு வரலாம். சில குழந்தைகளுக்கு தொண்டையில் ஏற்படும் பாதிப்பு இதய நோயில் கொண்டு போய் விட்டுவிடும். அதனால் மருத்துவரின்ஆலோசனை மிக அவசியம்.
குழந்தைககள் வெயிலில் அதிகம் விளையடுவார்கள் என்பதால் நீர் இழப்பும் அதிகமாகவே இருக்கும். தண்ணீர் அதிகம் பருகச் செய்ய வேண்டும்.குழந்தைகளின் எடைக்கு ஏற்றவாறு 1 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் வரை கொடுக்கலாம். நீர்ச்சத்து அதிகமுகள்ள பழங்ககள் அதிகம் கொடுப்பதும் நல்லது.அதை பழங்களாகவே கொடுக்க வேண்டும். ஐஸ் கலந்து ஜூஸாக கொடுக்க வேண்டாம். காலை 1 1 மணியில் இருந்து மதியம் 4 மணி வரை குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. சூரியனின் நேரடிப்
பாதிப்பு இந்நேரத்தில் அதிகம் என்பதால் தவிர்க்கலாம்.அசவ உணவுகள் அதிகம் ஜீரண பிரச்னையை ஏற்படுத்திவிடும். முட்டை,பால் ஆகி ய உணவு வகைகளைக் கொடுக்கலாம்.ஃபாஸ்ட் புட், ஃப்ரைடு புட் ஆகியவற்றை கோடை காலத்தில் தவிர்க்க வேண்டும்.தேர்வு முடிந்து வீட்டில்
உகள்ள குழந்தைகளை ‘சம்மர் கோச்சிங்’ என்ற பெயரில் அதிக அளவு தொந்தரவு செய்தால் அவர்களின் மனஅழுத்தம் அதிகரிக்கும். அடுத்த ஆண்டு வகுப்புக்கு செல்லும் குழந்தைககள் படிப்பில் சுணக்கம் காட்ட இது காரணமாகிவிடும். உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் தொடர்பான பயிற்சிகளுக்கு அனுப்பலாம்’’ என்கிறார் சென்னை குழந்தைககள் நலம் மற்றும் உளவியல் நிபுணர். உடல் சிவந்து போகுதல், கொப்பளங்ககள்,
கட்டிககள் போன்றவை எல்லா வயதினரையுமே பயமுறுத்தும். வியர்வை பாதிப்பைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.‘‘கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் வியர்வை நாளங்களில் அடைப்பு ஏற்படும். இதனாலேயே மேற்கண்ட பிரச்னைககள் உள்பட துர்நாற்றமும் ஏற்படுகிறது.வியர்வைச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படாமல் இருக்க காலை, மாலை என இருவேளை குளியல் நல்லது.
மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்’’என்கிறார் டாக்டர்.
கொளுத்தியெடுக்க கோடை வெயில் தயார்!உங்ககள் உடலை பாதுக்காத்துக் கொகள்ள நீங்ககள் தயாரா?
இளநீரே… இளநீரே…
கோடையின் அருமருந்து என்று இளநீரை சொல்லிவிடலாம். மற்ற நீர்ச்சத்துப் பழங்களைக் காட்டிலும் இதில்தான் எல்லாவிதச் சத்துகளும் சரிவிகிதத்தில் உகள்ளன. இளநீருக்கு சூட்டை குறைக்கும் ஆற்றல் உண்டு. ஜீரணசக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். உடலில் ஏற்படும் நீர்&உப்பு பற்றாக்குறையை சரி செய்யும்.குடல்புழுக்களை அழிக்கும்.இதில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ்,
இரும்பு, குளோரைடு, கந்தகம் போன்ற தாதுக்ககள் சரிவிகிதத்தில் உள்ளன. புரதசமும் சர்க்கரைச் சத்தும் சமமாகவே உகள்ளன.
எல்லோருக்கும் ஏற்ற இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. அதில் உகள்ள அமிலம் வயிற்றில் புண்ணை உருவாக்கிவிடும். கவனம்!
கோடை காலம் தொடங்கிவிட்டது. வழக்கம் போலவே இந்தாண்டும் வெயில் மண்டையை பிளக்கும் என்று ஆருடம் கூறத் தொடங்கிவிட்டனர் வானிலையாளர்ககள். குழந்தைககள் முதல் பெரியவர் வரை பாரபட்சம் பாராமல் அனைவரையுமே பாடாகப்படுத்தும் .சம்மர் இந்தியாவில் குழந்தைககள், நடுத்தர வயதினர், வயதானவர் என 3 பிரிவினரையுமே வெயில் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக்கிவிடுகிறது. வயதானவர்களுக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ என்ற வெயில் வெப்பத்தாக்கு நோய், நடுத்தர வயதினருக்கு சிறுநீர் பிரச்னை,குழந்தைகளுக்கு
தொண்டை பதிப்புககள் என பட்டியல் நீளமனது . சருமமற்றும் வியர்வை பிரச்னைககள், அம்மை என எல்லோரையும் தாக்கும் பாதிப்புகளும் உண்டு.கோடை காலத்தில் நாம் அடிக்கடி பார்க்கும் செய்தி, ‘வெயிலில் சுருண்டு முதியவர் பலி’ என்பது.இது எப்படி ஏற்படுகிறது? ‘‘அதிக வெப்பத்தால் முதியவர் களின் உடலில் வறட்டுத் தன்மை ஏற்பட்டு நீர்ச்சத்து வேகமாகக் குறையும். அந்த நேரத்தில் இன்னும் வெயிலில் அலைந்தால் ‘ சன் ஸ்ட்ரோக்’ என்ற வெப்பத்தாக்கு ஏற்படும் . நீர்ச்சத்து குறைவதைப் பொறுத்து இது மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும்.கோடையில் வயதானவர்ககள் காற்றோட்டமான சூழ்நிலையிலும், வெயிலில் அலையாமலும் இருப்பதே நல்லது. இந்நோய் பெரும்பாலும் வடஇந்தியா, பாலைவனப் பகுதிககள்,வெப்பநிலை அதிகமாகப் பதிவாகும் இடங்ககள் மற்றும் வெப்பமான சூழ்நிலையில் வேலை பார்க்கும் வயதானவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும்’’ என்கிறார் .‘ ‘இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ள வயதானவர்களுக்கு கோடை காலத்தில் ரத்தத்தில் உப்புச்சத்தின் அளவு மாறுபடும். சிறுநீரகப் பாதிப்புகளைக்கூட அந்த உப்புத்தன்மை ஏற்படுத்திவிடும். நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.நீர்ச்சத்து அதிகமுகள்ள தர்ப்பூசணி, இளநீர் , வெள்ளரி பழங்ககள் நல்லது. தர்ப்பூசணியில் நீர்ச்சத்தும் சர்க்கரைச்சத்தும் சரிவிகிதத்தில் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வெள்ளரி சாப்பிடுவது நல்லது’’ நடுத்தர வயதினருக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு அடிக்கடி வந்து எரிச்சலை கிளப்பும். ‘‘கோடை காலத்தின் முக்கிய பிரச்னை உடலில் நீர்ச்சத்து குறைவதுதான். இதனால், களைப்பு அதிகமாகும்.
கோடையில் சிலருக்கு சிறுநீரில் கலந்துகள்ள உப்புககள் சரிவர கரையாமல், அது வெளியேறுவதில் பாதிப்பு வரும். அந்தநேரத்தில் சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்பட்டு சிரமப்படுத்தும். உப்புககள் நன்றாகக் கரைய தண்ணீரே அருமருந்து.தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடித்தாலே நீர்க்கடுப்பு உள்பட சிறுநீர் பாதிப்புகளை துரத்திவிடலாம்’ ’ என்கிறர் சென்னை சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர்.கோடையில் குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோருக்குப் பெரியசவால்.கொசு தொல்லைககள் அதிகம் இருக்காது என்பதால் மலேரியா, டைபாய்ட்,சிக்குன் குனியா உள்பட நோய்களின் தாக்கம்
குறைவாகவே இருக்கும். ஆனால், அம்மை நோய் வர வாய்ப்புககள் அதிகம். இது தொற்றுநோய் என்பதால் ஒருவருக்கு வந்தால்,மற்றவர்களுக்கும் எளிதில் வந்துவிடும். அதனால், பெற்றோர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வெயில் காலம்தானே என்று நினைத்து,
குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஃப்ரிட்ஜ் தண்ணீர் அதிகம் கொடுப்பார்ககள்.இதனால் குழந்தைகளுக்குத் தொண்டையில் தொற்று ஏற்பட்டு பாதிப்பு வரலாம். சில குழந்தைகளுக்கு தொண்டையில் ஏற்படும் பாதிப்பு இதய நோயில் கொண்டு போய் விட்டுவிடும். அதனால் மருத்துவரின்ஆலோசனை மிக அவசியம்.
குழந்தைககள் வெயிலில் அதிகம் விளையடுவார்கள் என்பதால் நீர் இழப்பும் அதிகமாகவே இருக்கும். தண்ணீர் அதிகம் பருகச் செய்ய வேண்டும்.குழந்தைகளின் எடைக்கு ஏற்றவாறு 1 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் வரை கொடுக்கலாம். நீர்ச்சத்து அதிகமுகள்ள பழங்ககள் அதிகம் கொடுப்பதும் நல்லது.அதை பழங்களாகவே கொடுக்க வேண்டும். ஐஸ் கலந்து ஜூஸாக கொடுக்க வேண்டாம். காலை 1 1 மணியில் இருந்து மதியம் 4 மணி வரை குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. சூரியனின் நேரடிப்
பாதிப்பு இந்நேரத்தில் அதிகம் என்பதால் தவிர்க்கலாம்.அசவ உணவுகள் அதிகம் ஜீரண பிரச்னையை ஏற்படுத்திவிடும். முட்டை,பால் ஆகி ய உணவு வகைகளைக் கொடுக்கலாம்.ஃபாஸ்ட் புட், ஃப்ரைடு புட் ஆகியவற்றை கோடை காலத்தில் தவிர்க்க வேண்டும்.தேர்வு முடிந்து வீட்டில்
உகள்ள குழந்தைகளை ‘சம்மர் கோச்சிங்’ என்ற பெயரில் அதிக அளவு தொந்தரவு செய்தால் அவர்களின் மனஅழுத்தம் அதிகரிக்கும். அடுத்த ஆண்டு வகுப்புக்கு செல்லும் குழந்தைககள் படிப்பில் சுணக்கம் காட்ட இது காரணமாகிவிடும். உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் தொடர்பான பயிற்சிகளுக்கு அனுப்பலாம்’’ என்கிறார் சென்னை குழந்தைககள் நலம் மற்றும் உளவியல் நிபுணர். உடல் சிவந்து போகுதல், கொப்பளங்ககள்,
கட்டிககள் போன்றவை எல்லா வயதினரையுமே பயமுறுத்தும். வியர்வை பாதிப்பைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.‘‘கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் வியர்வை நாளங்களில் அடைப்பு ஏற்படும். இதனாலேயே மேற்கண்ட பிரச்னைககள் உள்பட துர்நாற்றமும் ஏற்படுகிறது.வியர்வைச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படாமல் இருக்க காலை, மாலை என இருவேளை குளியல் நல்லது.
மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்’’என்கிறார் டாக்டர்.
கொளுத்தியெடுக்க கோடை வெயில் தயார்!உங்ககள் உடலை பாதுக்காத்துக் கொகள்ள நீங்ககள் தயாரா?
இளநீரே… இளநீரே…
கோடையின் அருமருந்து என்று இளநீரை சொல்லிவிடலாம். மற்ற நீர்ச்சத்துப் பழங்களைக் காட்டிலும் இதில்தான் எல்லாவிதச் சத்துகளும் சரிவிகிதத்தில் உகள்ளன. இளநீருக்கு சூட்டை குறைக்கும் ஆற்றல் உண்டு. ஜீரணசக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். உடலில் ஏற்படும் நீர்&உப்பு பற்றாக்குறையை சரி செய்யும்.குடல்புழுக்களை அழிக்கும்.இதில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ்,
இரும்பு, குளோரைடு, கந்தகம் போன்ற தாதுக்ககள் சரிவிகிதத்தில் உள்ளன. புரதசமும் சர்க்கரைச் சத்தும் சமமாகவே உகள்ளன.
எல்லோருக்கும் ஏற்ற இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. அதில் உகள்ள அமிலம் வயிற்றில் புண்ணை உருவாக்கிவிடும். கவனம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எம்மொழி வீரனாக இருந்தாலும்
காதல் மொழியில் கவுந்திடுவர்
காதல் மொழியில் கவுந்திடுவர்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:எம்மொழி வீரனாக இருந்தாலும்
காதல் மொழியில் கவுந்திடுவர்
அதுக்கு தான் மொழி இல்லையே ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதற்கு மொழி இல்லைதான்பூவன் wrote:அதுக்கு தான் மொழி இல்லையே ?
காதல் இல்லை என்றாகி விட்டால்
அறிந்த மொழியில் கவிதை பொத்துகிட்டு
ஊத்துதம்மா மனம் ன்னு சோக கீதம் பெய்யுதே
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அதற்கு மொழி இல்லைதான்
காதல் இல்லை என்றாகி விட்டால்
அறிந்த மொழியில் கவிதை பொத்துகிட்டு
ஊத்துதம்மா மனம் ன்னு சோக கீதம் பெய்யுதே
பேசாத போது மௌனம்
பேசிடும் போது அழகிய தமிழ்
பார்க்காத போது ஊமை விழிகள்
பார்த்திடும் போது ஓராயிரம் மொழிகள்
அருகில் இருந்தால் ஆனந்தம்
தொலைவில் சென்றால் ஆற்றாமை ....
இப்படி அடுக்கு தொடராய் பயணிக்கும்
அன்பின் வழியே எல்லை இல்லாத இந்த அன்பிற்கு
என்ன பெயரோ ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மனப்பிராந்தி
குவாட்டர் கட்டிங்
பிராந்திய தள்ளிட்டு
இன்னினைவுகளை துரத்திட்டு
நிம்மதியா கவுந்தடிச்சு தூங்கிடனும்
குவாட்டர் கட்டிங்
பிராந்திய தள்ளிட்டு
இன்னினைவுகளை துரத்திட்டு
நிம்மதியா கவுந்தடிச்சு தூங்கிடனும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:மனப்பிராந்தி
குவாட்டர் கட்டிங்
பிராந்திய தள்ளிட்டு
இன்னினைவுகளை துரத்திட்டு
நிம்மதியா கவுந்தடிச்சு தூங்கிடனும்
தூங்கும் பொது ஏங்கிடும் கனவு ..
தூக்கத்தை துரத்திடும் நினைவு
துன்பத்தை தந்திடும் பிரிவு
துடித்திடும் இதயம் நடித்திடும்
துள்ளி குதித்திடும் மனது
துளித்துளியாய் பெய்திடும் சாரல்
தூரி கட்டி ஆடிடும் மனதுள்ளே ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பொண்ணு இல்லேன்னா மனசு
கின் என்று தூரி கட்டி ஆடினால்
இருக்கவே இருக்கு ஜின்னு
இதை நீ எண்ணு கண்ணு
கின் என்று தூரி கட்டி ஆடினால்
இருக்கவே இருக்கு ஜின்னு
இதை நீ எண்ணு கண்ணு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:பொண்ணு இல்லேன்னா மனசு
கின் என்று தூரி கட்டி ஆடினால்
இருக்கவே இருக்கு ஜின்னு
இதை நீ எண்ணு கண்ணு
கண்டதோ கண்ணு அது
கண்டதையும் எண்ணும் கண்ணு
கண்டது இல்லேன்னா போகும் மண்ணு
கண்டறிந்து கொண்டால் இல்லை
கண்ணுக்கு இல்லை என்றும் கண்ணீரு ....
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|