புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_lcap சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_voting_bar சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை அருகே புயல் சின்னம்


   
   

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 10, 2013 7:25 pm

First topic message reminder :

 சென்னை அருகே புயல் சின்னம் - Page 9 10cyclone18600

சென்னைக்கு அருகே 1200 கிமீ தொலைவில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயல் சின்னமாகி சென்னையில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
.
சென்னைக்கு 1,200 கி.மீ. தொலைவில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி இருப்பதால், அது வலுவடைந்து மகாசேன் புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய உள்ளது. வங்கக்கடலில் பெரும்பாலும் அக்டோர், நவம்பர் மாதங்களில்தான் புயல் சின்னங்கள் உருவாகும்.

கோடை காலத்தில் புயல் சின்னங்கள் உருவாவது மிகவும் அபூர்வம். அந்தவகையில், அக்னி நட்சத்திர காலமான தற்போது வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வங்கக்கடல் மீது காற்றின் மேல் நோக்கிய சுழற்சி காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்றுமுன்தினம் சென்னைக்கு 1,200 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் (புயல் சின்னம்) மையம் கொண்டுள்ளது. இது தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு மகாசேன் என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த புயல் தீவிர புயலாக மாறி, ஒரிசா அருகே 16ந்தேதிக்குள் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஆனால், வானிலை ஆராய்ச்சி நிபுணர் எஸ்.ராமச்சந்திரன் வேறுவிதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

மகாசேன் புயல், எதிர்பார்க்கப்பட்ட வலிமையை இழந்து தமிழ்நாடு அல்லது ஆந்திரா கடற்கரை அருகே 15ந்தேதிக்குள் கரையை கடக்கும் என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

15ந்தேதியன்று தமிழ்நாட்டில் மழை பெய்யும். ஆனால் இந்த புயல் பலமிழந்து ஆந்திர கடற்கரை அருகே கரையை கடக்கும். தானே புயல், கடுமையான சூறைக்காற்றுடன் மழையை கொடுத்தது.

ஆனால், மகாசேன் புயல், தமிழ்நாட்டுக்கு சூறைக்காற்றை விட கனமழையைத்தான் அதிகமாக கொடுக்கும். ஆந்திராவில் மழையை விட சூறைக்காற்று அதிகமாக வீசும். ஒரிசா, மேற்கு வங்காளத்தின் மேற்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் மழை பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 11, 2013 10:10 pm

வராத மழைக்கே இவ்ளோ பாடி படுத்தினவங்க
வந்தா எவ்ளோ பாடி படுத்துவானுங்கன்னு
ஓடி விட்டது போல்




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 11, 2013 10:16 pm

யினியவன் wrote:வராத மழைக்கே இவ்ளோ பாடி படுத்தினவங்க
வந்தா எவ்ளோ பாடி படுத்துவானுங்கன்னு
ஓடி விட்டது போல்
ஒரு வாரம் சந்தோசமா இருக்கலாம்னு பார்த்தா இப்படி ஆயிடுச்சே அழுகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 11, 2013 11:22 pm

யினியவன் wrote:வராத மழைக்கே இவ்ளோ பாடி படுத்தினவங்க
வந்தா எவ்ளோ பாடி படுத்துவானுங்கன்னு
ஓடி விட்டது போல்

வரவிருந்த வான்மழையை
வரவேற்க வந்தது இந்த கவிமழை
வராத வான்மழை கண்டு
வருந்தியே வந்தது இந்த வார்த்தை மழை ....


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 11, 2013 11:32 pm

இங்கு வந்த கவி மழை
கண்டு பலருக்கு கண்ணீர் மழை
கண்ணீர் மழை துடைக்க வான் மழை
மறுக்க வார்த்தை மழை கண்டு வெறுக்க
பலரும் சேருவர் இங்கே நமை நன்று நொறுக்க




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 11, 2013 11:36 pm

கண்ணீர் எல்லாம் போக்கிடவே
தண்ணீர் தாகம் தீர்த்திடவே
நீர் புகழை பாடிடவே வார்த்தைகள்
நிறுத்தி இங்கு கவி வரி தந்திட்டேன்
கண்ட பலரும் கண்ணுற்று காண்பர்
கவிமழை கண்டு ஆனந்தம் கொண்டு
கண்ணீரை மறந்திடுவார் ....
கவியை போற்றிடுவார்கள்


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun May 12, 2013 3:43 am

நம் கவியால் கூப்பிட்ட மாமழை
விட்டது நம் செவியில் இரு அறை
ஒன்று ஊரை கடுப்பேற்றிய நம் கவிதைக்கு
மற்றொன்று ஆரத்தி எடுக்க பூவையர் யாரும் வராத்தற்கு
கோவிக்காதே எங்கள் மாமா மழையே
அடுத்த முறை பார்
அசல் கவிஞனிடம் கடன் வாங்கியாவது நற்கவிதை இடுகிறோம்
ஆரத்தி எடுக்க இவ்வினைய பூவையரை அழைக்கிறோம்

Sponsored content

PostSponsored content



Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக