புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
44 Posts - 41%
heezulia
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
5 Posts - 5%
prajai
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
3 Posts - 3%
Raji@123
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
2 Posts - 2%
Barushree
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
21 Posts - 5%
prajai
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பளிச்சிடும் வெண்மை! Poll_c10பளிச்சிடும் வெண்மை! Poll_m10பளிச்சிடும் வெண்மை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பளிச்சிடும் வெண்மை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 19, 2013 11:21 am



ஒருசமயம், தெனாலிராமன் அரசவையில் இருந்தபோது, தூக்கம் கண்ணைச் செருகியது. அதைக் கண்டு உறுப்பினர்கள் சிரித்து விட்டனர்.

அப்போது அமைச்சர், ""அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்,'' என்றார்.

அரசரிடம் பதில் இல்லை.

மறுநாள் அரசர், ""என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்,'' என்றார்.

அமைச்சர், ""வெள்ளி நகை தான்...'' என்றார்.

அரசகுரு, ""பால் தான்!'' என்றார்.

சிலர், ""சம்பா மலர்!'' என்றனர்.

வேறு சிலர், ""மல்லிகை தான்'' என்றனர்.

இன்னும் சிலர், ""சுண்ணாம்பு தான்!'' என்றனர்.

அரசர் திருப்தி அடையவில்லை. தெனாலியிடம் கேட்டார்.

""நாளைக்குக் கூறுகிறேன்,'' என்றார் தெனாலி.

மறுநாள் தெனாலி வெள்ளி நகை, கொஞ்சம் பால், சம்பா மலர், மல்லிகை மலர்கள் ஆகியவற்றை வரவழைத்தார். சுண்ணாம்பும் வந்தது.

பிறகு ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது அவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார்.

வெளியில் வந்து, ""அரசே! இவர்களிடம் உள்ளே போய் அவரவர்கள் வெண்மை என்று கருதும் பொருளை எடுத்து வரச் சொல்லுங்கள்...'' என்றார்.

அனைவரும் உள்ளே போயினர். அவர்களுக்கு உள்ளே இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஒருவருக்குப் பால் பாத்திரம் காலில் இடறி, பால் தரையில் கொட்டியது. இன்னொருவர் காலில் நகைகள் இடறின. வேறொருவர் பூக்களை மிதித்து விட்டார். ஒரு பாத்திரத்தில் இருந்த சுண்ணாம்பு கவிழ்ந்தது.

மூவரும் பதறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர்.

அதே சமயம் தெனாலிராமன் அறையில் மேற்புறக் கதவைத்திறந்தார். அறையில் ஒளி பரவியது. அப்போது அங்கிருந்த பொருட்கள் பளிச்சென்று தெரிந்தன.

அச்சமயம், அரசர் கிருஷ்ணதேவராயர் உள்ளே வந்தார்.

உடனே தெனாலிராமன், ""அரசே! என்னுடைய பதில் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே! உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல. அப்படியிருந்தால், இருட்டறையில் அவை பளிச்சிட்டிருக்க வேண்டுமே! ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? எனவே, உலகில் வெண்மையான பொருள் சூரியனின் பிரகாசம் மட்டும்தான். அதனால்தான் உலகின் மற்ற எல்லாப் பொருள்களும் பிரகாசிக்கின்றன,'' என்றார்.

அதைக் கேட்ட அரசர், மகிழ்ச்சியடைந்து, தெனாலியை வாரி அணைத்துக் கொண்டார்.

சபையினரிடம் அரசர், ""தெனாலிராமன் நமக்கு ஏன் இத்தனை பிரியமானவனாக இருக்கிறான் என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்களே...?'' என்றார்.

"தெனாலிக்கு ஓய்வு கொடுத்து அனுப்புங்கள்' என்று யோசனை கூறியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போயினர்.

சிறுவர் மலர்



பளிச்சிடும் வெண்மை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 19, 2013 11:23 am

சிறப்பான கதை ... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 11:27 am

அச்சச்சோ தமன்னா சொல்ற பவர் சோப்பு இல்லையா!!!




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக