Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
4 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
First topic message reminder :
1.புத்திலிபாய்
போர்பந்தர் சமஸ்தானத்தில் திவான் பதவி வகித்தவர் உத்திமசந்திர காந்தி. அவருடைய ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் பிறந்தவர் கரம்சந்திர காந்தி என்று அவரை அழைப்பது வழக்கம். காபா காந்தி ராஜ்காட்டில் திவானாக இருந்தார். புத்திலிபாயை மணந்துகொண்டார்.
புத்திலிபாய்க்கு ஒரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம நாளன்று காபா காந்தி–புத்திலிபாயின் கடைசி மகனாகத் தோன்றியவர் மோகன்தாஸ் கரம்சந்திர காந்தி. காபா காந்தி நாணயமும் நேர்மையும் மிகுந்த திவானாக இருந்தார். புத்திலிபாய் தவஒழுக்கத்தில் சிறந்த பெண்மணியாக விளங்கினார்.
தினசரி பிரார்த்தனை செய்தபிறகே உணவு உட்கொள்வதை புத்லிபாய் வழக்கமாகக் கொண்டிருந்தார். தனந்தோறும் விஷ்ணு கோவிலுக்குச் சென்று வருவார். ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரதத்தை தவறாமல் கைக்கொள்வார். மிகக் கடுமையான விரதங்களை மேற்கொண்டு, அதை நிறைவேற்றி வருவார். உடவாசம் இருப்பார். சாதுர்மாஸத்தில் புத்லிபாய் ஒருநாளைக்கு ஒரு வருடங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் பூரண உபவாசம் இருப்பார்.
ஒரு வருடத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தின்போது, புத்திலிபாய் தினம் சூரிய தரிசனம் செய்தபிறகே சாப்பிடுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார். அவ்விதமே செய்து வந்தார். தினமும், மோகனதாஸூம் அவருடைய உடன்பிறப்புகளும் காலை வேளையில் சூரியன் எப்போது மேகக் கூட்டங்களிலிருந்து வெளிவரப் போகிறான் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். மழைக்காலமானதால், சூரியனின் தரிசனம் கிடைத்தும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் கிடைத்ததும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் தெரிவிப்பார்கள். புத்லிபாய் வெளியில் வந்து பார்ப்பதற்குள் சூரியன் மறைந்திருப்பான். ‘அதனாலென்ன மோசம்! இன்று நான் சாப்பிடுவது பகவானுக்கு விருப்பமில்லை’ என்று கூறியபடி, மலந்த முகத்தடன் மீண்டும் வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிடுவார்.
புத்லிபாய் கல்விஞானம் பெற்றிராவிடினும், அனுபவ ஞானம் அதிகம் பெற்றிருந்தார். ராஜ்காட் சமஸ்தானத்தில் இருந்த ராஜ குடும்பத்துப் பெண்மணிகள் எல்லோரும் புத்லிபாயின் அனுபவஞானம் மிகுந்த பேச்சைக் கேட்பதில் மிகவும் விருப்பம் உடையவர்கள். புத்திலிபாய் அடிக்கடி சமஸ்தானத்துக்குச் சென்று அங்குள்ள பெண்களோடு உற்சாகமாகப் பேசுவார்.
1.புத்திலிபாய்
போர்பந்தர் சமஸ்தானத்தில் திவான் பதவி வகித்தவர் உத்திமசந்திர காந்தி. அவருடைய ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் பிறந்தவர் கரம்சந்திர காந்தி என்று அவரை அழைப்பது வழக்கம். காபா காந்தி ராஜ்காட்டில் திவானாக இருந்தார். புத்திலிபாயை மணந்துகொண்டார்.
புத்திலிபாய்க்கு ஒரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம நாளன்று காபா காந்தி–புத்திலிபாயின் கடைசி மகனாகத் தோன்றியவர் மோகன்தாஸ் கரம்சந்திர காந்தி. காபா காந்தி நாணயமும் நேர்மையும் மிகுந்த திவானாக இருந்தார். புத்திலிபாய் தவஒழுக்கத்தில் சிறந்த பெண்மணியாக விளங்கினார்.
தினசரி பிரார்த்தனை செய்தபிறகே உணவு உட்கொள்வதை புத்லிபாய் வழக்கமாகக் கொண்டிருந்தார். தனந்தோறும் விஷ்ணு கோவிலுக்குச் சென்று வருவார். ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரதத்தை தவறாமல் கைக்கொள்வார். மிகக் கடுமையான விரதங்களை மேற்கொண்டு, அதை நிறைவேற்றி வருவார். உடவாசம் இருப்பார். சாதுர்மாஸத்தில் புத்லிபாய் ஒருநாளைக்கு ஒரு வருடங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் பூரண உபவாசம் இருப்பார்.
ஒரு வருடத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தின்போது, புத்திலிபாய் தினம் சூரிய தரிசனம் செய்தபிறகே சாப்பிடுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார். அவ்விதமே செய்து வந்தார். தினமும், மோகனதாஸூம் அவருடைய உடன்பிறப்புகளும் காலை வேளையில் சூரியன் எப்போது மேகக் கூட்டங்களிலிருந்து வெளிவரப் போகிறான் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். மழைக்காலமானதால், சூரியனின் தரிசனம் கிடைத்தும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் கிடைத்ததும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் தெரிவிப்பார்கள். புத்லிபாய் வெளியில் வந்து பார்ப்பதற்குள் சூரியன் மறைந்திருப்பான். ‘அதனாலென்ன மோசம்! இன்று நான் சாப்பிடுவது பகவானுக்கு விருப்பமில்லை’ என்று கூறியபடி, மலந்த முகத்தடன் மீண்டும் வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிடுவார்.
புத்லிபாய் கல்விஞானம் பெற்றிராவிடினும், அனுபவ ஞானம் அதிகம் பெற்றிருந்தார். ராஜ்காட் சமஸ்தானத்தில் இருந்த ராஜ குடும்பத்துப் பெண்மணிகள் எல்லோரும் புத்லிபாயின் அனுபவஞானம் மிகுந்த பேச்சைக் கேட்பதில் மிகவும் விருப்பம் உடையவர்கள். புத்திலிபாய் அடிக்கடி சமஸ்தானத்துக்குச் சென்று அங்குள்ள பெண்களோடு உற்சாகமாகப் பேசுவார்.
Last edited by இளங்கோ on Fri Feb 13, 2009 7:03 am; edited 1 time in total
Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
41. ராஜ விசுவாசத் தீர்மானம் எதற்கு?
அகமதாபாத் நகரில் ‘குஜராத்தி க்ளப் என்று ஒரு சங்கம் இருந்தது. அதில் வல்லபாய் படேல் முக்கியமான அங்கத்தினர். அச்சங்கத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரேனும் பேச அழைக்கப்பட்டால், படேல் பேச்சைக் கேட்க வரமாட்டார். க்ளப் கட்டிடத்திலேயே உட்கார்ந்து சேஸ் விளையாடிக் கொண்டிருப்பார்.
ஆனால் பீகாரிலுள்ள சம்பரானில், மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவை மீறி, அங்கிருந்து வேறியேற மறுத்த காந்திஜயைப் பற்றி படேல் அறிந்தார். காந்திஜியைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார்.
குஜராத்தி சபையில் காந்திஜியைப் பேச அழைத்துள்ளதை அறிந்ததும் மிகவும் ஆவலுடன் வல்லபாய் படேல் முன்வரிசையில் சென்று அமர்ந்தார்.
சபையின் மகாநாட்டில் கலந்துகொள்ள காந்திஜியுடன் திலகரும் முகமதலி ஜின்னாவும் வந்திருந்தார்கள். அந்த மகாநாட்டில் பேசியவர்கள் அனைவரும் தாய் மொழியில் பேசினார்கள். ஜின்னா குஜராத்தி மொழியில் பேசியதை, சரோஜினி தேவி பாராட்டினார்.
அக்காலத்தில் எந்த சங்கத்தில் எவ்வகையான கூட்டம் நடத்தாலும் ‘ராஜ விசுவாசத் தீர்மானம்’ ஒன்றைக் கூறிய பிறகே துவங்கிவது வழக்கமாக இருந்தது.
ஆனால் காந்திஜி, குஜராத்தி சபையின் மகாநாட்டுக்கு வந்ததுமே, அதன் அங்கத்தினர்களிடம் கூறிவிட்டார்! பிரிட்டிஷ் மக்கள் அவர்களுடைய கூட்டங்களில் ராஜ விசுவாசத் தீர்மானம் ஏதாவது செய்கிறார்களா?” என்று கேட்டார்.
”இல்லை” என்று எல்லோரும் விடையளித்தார்கள்.
”நாம் எதற்குச் செய்ய வேண்டும்?” என்று காந்திஜி உறுதியாகச் சொன்னார். இந்த உறுதியும், திடமும் வல்லபாய் பட்டேலுக்கு வியப்பைத் தந்தன.
”அரசியல்வாதிகள் வெறும் பேச்சாளிகள்; செயலில் ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்று அதுநாள் வரை எண்ணியிருந்த படேல், மனம் மாறினார். காந்திஜியின் பால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார்.
காந்திஜி குஜராத் சபைக்கு செயற்குழு ஒன்றை நியமித்தார். அதற்கு பொதுச் செயலாளராக வல்லபாய் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அகமதாபாத் நகரில் ‘குஜராத்தி க்ளப் என்று ஒரு சங்கம் இருந்தது. அதில் வல்லபாய் படேல் முக்கியமான அங்கத்தினர். அச்சங்கத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரேனும் பேச அழைக்கப்பட்டால், படேல் பேச்சைக் கேட்க வரமாட்டார். க்ளப் கட்டிடத்திலேயே உட்கார்ந்து சேஸ் விளையாடிக் கொண்டிருப்பார்.
ஆனால் பீகாரிலுள்ள சம்பரானில், மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவை மீறி, அங்கிருந்து வேறியேற மறுத்த காந்திஜயைப் பற்றி படேல் அறிந்தார். காந்திஜியைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார்.
குஜராத்தி சபையில் காந்திஜியைப் பேச அழைத்துள்ளதை அறிந்ததும் மிகவும் ஆவலுடன் வல்லபாய் படேல் முன்வரிசையில் சென்று அமர்ந்தார்.
சபையின் மகாநாட்டில் கலந்துகொள்ள காந்திஜியுடன் திலகரும் முகமதலி ஜின்னாவும் வந்திருந்தார்கள். அந்த மகாநாட்டில் பேசியவர்கள் அனைவரும் தாய் மொழியில் பேசினார்கள். ஜின்னா குஜராத்தி மொழியில் பேசியதை, சரோஜினி தேவி பாராட்டினார்.
அக்காலத்தில் எந்த சங்கத்தில் எவ்வகையான கூட்டம் நடத்தாலும் ‘ராஜ விசுவாசத் தீர்மானம்’ ஒன்றைக் கூறிய பிறகே துவங்கிவது வழக்கமாக இருந்தது.
ஆனால் காந்திஜி, குஜராத்தி சபையின் மகாநாட்டுக்கு வந்ததுமே, அதன் அங்கத்தினர்களிடம் கூறிவிட்டார்! பிரிட்டிஷ் மக்கள் அவர்களுடைய கூட்டங்களில் ராஜ விசுவாசத் தீர்மானம் ஏதாவது செய்கிறார்களா?” என்று கேட்டார்.
”இல்லை” என்று எல்லோரும் விடையளித்தார்கள்.
”நாம் எதற்குச் செய்ய வேண்டும்?” என்று காந்திஜி உறுதியாகச் சொன்னார். இந்த உறுதியும், திடமும் வல்லபாய் பட்டேலுக்கு வியப்பைத் தந்தன.
”அரசியல்வாதிகள் வெறும் பேச்சாளிகள்; செயலில் ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்று அதுநாள் வரை எண்ணியிருந்த படேல், மனம் மாறினார். காந்திஜியின் பால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார்.
காந்திஜி குஜராத் சபைக்கு செயற்குழு ஒன்றை நியமித்தார். அதற்கு பொதுச் செயலாளராக வல்லபாய் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
42. கீதையின் கருத்தறிய வந்தவரிடம்
கீதையின் உயர்வை காந்திஜி நன்கு உணர்ந்தவர். தினமும் பல் துலக்கும் நேரத்தை வீணாக்காமல் கீட்யின் சுலோகங்களை எழுதி வைத்து மனப்பாடம் செய்தவர். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் பகவத் கீதையைப் பாராயணம் செய்யத் தவறாதவர்.
காந்திஜிக்கு கீட்யின்பால் இருந்த ஈடுபாட்டையிம் புலமையையும் நன்கு அறிந்திருந்தார் ஒரு நண்பர். அவர் காந்திஜியைத் தேடி ஆச்ரமத்துக்கு வந்தார்.
காந்திஜி, ஒய்வாக அமர்த்து ராட்டை சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில் அவரை அணுகினார்.
”உட்காருங்கள். ஏதோ கேட்க வேண்டும் என்பது போல வந்துவிட்டு எதற்குத் தயங்குகிறீர்கள். சொல்லுங்கள்”.
காந்திஜி சொன்னதும் நண்பர், ”தாங்கள் பகவத் கீதையிலே தேர்ந்த அறிவுடையவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு அத்யாயமாக எனக்கு அர்த்தம் சொல்லி விளக்க உங்களுக்கும் நேரமில்லை. எனக்கும் பொறுமை கிடையாது. சுருக்கமாக, கீதையின் சாராம்சத்தை, உட்கருத்தைச் சொன்னால் புரிந்துகொள்வேன்” என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆச்ரமத்தில் அப்போது கட்டிட வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அதற்காக செங்கற்கள் வண்டிகளில் வந்து இறங்கின.
காந்திஜி நண்பர் சொன்னதைக் கேட்டிக் கொண்டார். பிறகு, ”இதோ வண்டிகளில் கற்கள் வந்து இறங்குகின்றன. அதை எண்ணி தினமும் குறித்து வையுங்கள்” என்றார்.
சில நாட்கள் வரை நண்பரும் கற்களை எண்ணுவதும் சீட்டில் குறித்துக் கொள்வதுமாக இருந்தார். பிறகு அவருக்கு இந்த வேலையில் சலிப்பு ஏற்பட்டது. காந்திஜியிடம் சென்றார்.
”பாபுஜி, ஒரு கூலியாள் செய்யும் வேலையை என்னைச் செய்யச் சொல்கிறீர்களே! நான் கீதையின் சாரத்தை அறிவதற்காக அல்லவா ु
கீதையின் உயர்வை காந்திஜி நன்கு உணர்ந்தவர். தினமும் பல் துலக்கும் நேரத்தை வீணாக்காமல் கீட்யின் சுலோகங்களை எழுதி வைத்து மனப்பாடம் செய்தவர். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் பகவத் கீதையைப் பாராயணம் செய்யத் தவறாதவர்.
காந்திஜிக்கு கீட்யின்பால் இருந்த ஈடுபாட்டையிம் புலமையையும் நன்கு அறிந்திருந்தார் ஒரு நண்பர். அவர் காந்திஜியைத் தேடி ஆச்ரமத்துக்கு வந்தார்.
காந்திஜி, ஒய்வாக அமர்த்து ராட்டை சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில் அவரை அணுகினார்.
”உட்காருங்கள். ஏதோ கேட்க வேண்டும் என்பது போல வந்துவிட்டு எதற்குத் தயங்குகிறீர்கள். சொல்லுங்கள்”.
காந்திஜி சொன்னதும் நண்பர், ”தாங்கள் பகவத் கீதையிலே தேர்ந்த அறிவுடையவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு அத்யாயமாக எனக்கு அர்த்தம் சொல்லி விளக்க உங்களுக்கும் நேரமில்லை. எனக்கும் பொறுமை கிடையாது. சுருக்கமாக, கீதையின் சாராம்சத்தை, உட்கருத்தைச் சொன்னால் புரிந்துகொள்வேன்” என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆச்ரமத்தில் அப்போது கட்டிட வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அதற்காக செங்கற்கள் வண்டிகளில் வந்து இறங்கின.
காந்திஜி நண்பர் சொன்னதைக் கேட்டிக் கொண்டார். பிறகு, ”இதோ வண்டிகளில் கற்கள் வந்து இறங்குகின்றன. அதை எண்ணி தினமும் குறித்து வையுங்கள்” என்றார்.
சில நாட்கள் வரை நண்பரும் கற்களை எண்ணுவதும் சீட்டில் குறித்துக் கொள்வதுமாக இருந்தார். பிறகு அவருக்கு இந்த வேலையில் சலிப்பு ஏற்பட்டது. காந்திஜியிடம் சென்றார்.
”பாபுஜி, ஒரு கூலியாள் செய்யும் வேலையை என்னைச் செய்யச் சொல்கிறீர்களே! நான் கீதையின் சாரத்தை அறிவதற்காக அல்லவா ु
Re: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் !!!
» காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1
» அறிஞர்களின் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
» காந்திஜி வாழ்வில்...
» காந்திஜி வாழ்வில்…
» காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1
» அறிஞர்களின் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
» காந்திஜி வாழ்வில்...
» காந்திஜி வாழ்வில்…
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|