புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்!
Page 1 of 1 •
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகரில் இருக்கிறது பரலோக ராஜ்ஜிய திருச்சபை. இந்தச் சபையை நட்த்தும் பாஸ்டர் ரவி என்பவர் உதவித்திட்டம் என்ற பெயரில் ஏராளமான பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்திருப்பதாகப் புகார்.
ரவியிடம் பணம் செலுத்தி ஏமாந்த மக்கள் கடந்த 4ஆம் தேதி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்திருந்தனர். அவர்களில் சிலரிடம் பேசினோம்.
அன்புராஜ் என்பவர், “இரண்டு வருட்த்துக்கு முன் பாஸ்டர் ரவி, ‘பரலோகத்து அனைத்துப்பிரிவு அறக்கட்டளை மூலமாக புதுசா ஒரு உதவித்திட்டம் ஆரம்பிக்கிறோம். உங்களுக்குத் தெரிஞ்சவங்களை சேர்த்துவிடுங்க. இந்தத் திட்ட்த்தில் உறுப்பினராகச் சேருபவர்கள் ரூ10,500 கட்டினால், ஒரே வருடத்தில் அதை ஐந்து மடங்காகத் திருப்பிக் கொடுப்போம். முதல் இரண்டு மாதங்கள் 2,500 கொடுப்போம். அடுத்த ஒன்பது மாதமும் 5,500 கொடுப்போம்.” என்று சொன்னார். அவர் பேச்சை நம்பி 82 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். ஆனால் இதுவரை ஒருத்தருக்குகூட பணம் கொடுக்கவில்லை. ஒவ்வொரு மாசமும் ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கிறார். “எத்தனையோ அப்பாவி ஏழைங்க என்னை நம்பி பணம் கட்டி இருக்காங்க. அவங்க கட்டின பணத்தையாவது திருப்பிக் கொடுங்க” என்று சொன்னேன். “கொடுக்க முடியாது. உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டார். வேறவழி தெரியாமல்தான் புகார் கொடுக்க வந்திருக்கோம்” என்றார்.
ஜோதி என்பவர் நானும் பாஸ்டர்தான். ஆரம்ப காலத்துல ரொம்பவும் அன்பாகப் பேசினார் ரவி. அதை நம்பி மோசம் போயிட்டேன். ரூ 27,000 கட்டினால், முதல் இரண்டு மாதங்களுக்கு ரூ.6000, மீதி ஒன்பது மாதங்களுக்கு ரூ.10000 கொடுப்போம்னு சொன்னார். நான் மட்டுமே 150 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். இதுவரை யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. கட்டியப் பணத்தை திருப்பிக்கேட்டா, “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம். கொலை பண்ணக்கூட தயங்கமாட்டேன்’னு மிரட்டறார். இதுவரை 3000 பேருக்கும் மேல் அவர்கிட்ட பணம் கட்டி இருக்காங்க. அந்தப் பணத்தில் பினாமி பெயர்ல நிலம் வாங்கியிருக்கிறார் ரவி. போலீஸ் உடனடியாக ரவியைக் கைதுசெய்து அப்பாவி மக்களின் பணம் திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்யணும்” என்று கலங்கினார்.
ஞானசேகரன் என்பவரோ, “நான் ஆதி அப்போஸ்தல தேவ சபையில் இருக்கேன். ஏழைக்களுக்கான உதவித்திட்டம் இது. இந்த உதவித்திட்டத்தில் மக்களைச் சேர்த்துவிட்டால் உங்களுக்குத்தான் நல்ல பெயர் கிடைக்கும்” என்று சொன்னார். அதை நம்பி 119 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். மொத்தம் 12 லட்சம் கொடுத்தேன். ஆனால் சொன்னப்படி பணத்தைக் கொடுக்கவில்லை. கேட்டதற்கு உங்கள் பணத்தை எல்லாம் பரலோக அனைத்துப்பிரிவு அருட்பணி அறக்கட்டளையில் முதலீடு பண்ணிட்டேன். எனக்கும் மேலே கிருபாகரன்னு ஒருத்தர் இருக்கார். அவர் பணம் கொடுத்தால்தான் நான் உங்களுக்கு பணம் கொடுக்க முடியும்னு சொல்றார். எங்க டீம்லயிருந்து 40 பேர் புகார் கொடுக்க வந்திருக்கோம்” என்றார் விரக்தியுடன்.
(ஜூனியர் விகடன் 12.5.13 இதழில் இருந்து)
ரவியிடம் பணம் செலுத்தி ஏமாந்த மக்கள் கடந்த 4ஆம் தேதி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்திருந்தனர். அவர்களில் சிலரிடம் பேசினோம்.
அன்புராஜ் என்பவர், “இரண்டு வருட்த்துக்கு முன் பாஸ்டர் ரவி, ‘பரலோகத்து அனைத்துப்பிரிவு அறக்கட்டளை மூலமாக புதுசா ஒரு உதவித்திட்டம் ஆரம்பிக்கிறோம். உங்களுக்குத் தெரிஞ்சவங்களை சேர்த்துவிடுங்க. இந்தத் திட்ட்த்தில் உறுப்பினராகச் சேருபவர்கள் ரூ10,500 கட்டினால், ஒரே வருடத்தில் அதை ஐந்து மடங்காகத் திருப்பிக் கொடுப்போம். முதல் இரண்டு மாதங்கள் 2,500 கொடுப்போம். அடுத்த ஒன்பது மாதமும் 5,500 கொடுப்போம்.” என்று சொன்னார். அவர் பேச்சை நம்பி 82 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். ஆனால் இதுவரை ஒருத்தருக்குகூட பணம் கொடுக்கவில்லை. ஒவ்வொரு மாசமும் ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கிறார். “எத்தனையோ அப்பாவி ஏழைங்க என்னை நம்பி பணம் கட்டி இருக்காங்க. அவங்க கட்டின பணத்தையாவது திருப்பிக் கொடுங்க” என்று சொன்னேன். “கொடுக்க முடியாது. உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டார். வேறவழி தெரியாமல்தான் புகார் கொடுக்க வந்திருக்கோம்” என்றார்.
ஜோதி என்பவர் நானும் பாஸ்டர்தான். ஆரம்ப காலத்துல ரொம்பவும் அன்பாகப் பேசினார் ரவி. அதை நம்பி மோசம் போயிட்டேன். ரூ 27,000 கட்டினால், முதல் இரண்டு மாதங்களுக்கு ரூ.6000, மீதி ஒன்பது மாதங்களுக்கு ரூ.10000 கொடுப்போம்னு சொன்னார். நான் மட்டுமே 150 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். இதுவரை யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. கட்டியப் பணத்தை திருப்பிக்கேட்டா, “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம். கொலை பண்ணக்கூட தயங்கமாட்டேன்’னு மிரட்டறார். இதுவரை 3000 பேருக்கும் மேல் அவர்கிட்ட பணம் கட்டி இருக்காங்க. அந்தப் பணத்தில் பினாமி பெயர்ல நிலம் வாங்கியிருக்கிறார் ரவி. போலீஸ் உடனடியாக ரவியைக் கைதுசெய்து அப்பாவி மக்களின் பணம் திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்யணும்” என்று கலங்கினார்.
ஞானசேகரன் என்பவரோ, “நான் ஆதி அப்போஸ்தல தேவ சபையில் இருக்கேன். ஏழைக்களுக்கான உதவித்திட்டம் இது. இந்த உதவித்திட்டத்தில் மக்களைச் சேர்த்துவிட்டால் உங்களுக்குத்தான் நல்ல பெயர் கிடைக்கும்” என்று சொன்னார். அதை நம்பி 119 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். மொத்தம் 12 லட்சம் கொடுத்தேன். ஆனால் சொன்னப்படி பணத்தைக் கொடுக்கவில்லை. கேட்டதற்கு உங்கள் பணத்தை எல்லாம் பரலோக அனைத்துப்பிரிவு அருட்பணி அறக்கட்டளையில் முதலீடு பண்ணிட்டேன். எனக்கும் மேலே கிருபாகரன்னு ஒருத்தர் இருக்கார். அவர் பணம் கொடுத்தால்தான் நான் உங்களுக்கு பணம் கொடுக்க முடியும்னு சொல்றார். எங்க டீம்லயிருந்து 40 பேர் புகார் கொடுக்க வந்திருக்கோம்” என்றார் விரக்தியுடன்.
(ஜூனியர் விகடன் 12.5.13 இதழில் இருந்து)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எப்படித்தான் தெய்வத்தின் பெயரை பயன்படுத்தி ஏமாத்துறாங்களோ தெரியல.
இந்த ஏமாற்று வேலையில் எந்த மதமும் தப்பிக்கவில்லை இந்த போலிகளிடம் இருந்து.
ஏமாறுவதிலும் நாம் மதம் பார்க்கிறோமா என்ன - பேராசைக்கு ஏது மதம்?
இந்த ஏமாற்று வேலையில் எந்த மதமும் தப்பிக்கவில்லை இந்த போலிகளிடம் இருந்து.
ஏமாறுவதிலும் நாம் மதம் பார்க்கிறோமா என்ன - பேராசைக்கு ஏது மதம்?
பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே இந்த பாவியை மன்னித்தருளும் ஆமேன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:எப்படித்தான் தெய்வத்தின் பெயரை பயன்படுத்தி ஏமாத்துறாங்களோ தெரியல.
இந்த ஏமாற்று வேலையில் எந்த மதமும் தப்பிக்கவில்லை இந்த போலிகளிடம் இருந்து.
ஏமாறுவதிலும் நாம் மதம் பார்க்கிறோமா என்ன - பேராசைக்கு ஏது மதம்?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பணம் பாதாளம் வரை பாயுமுனுத்தான் கேள்விபட்டேன் இப்போ பரலோகம் வரை பாயுதா பேஷ் பேஷ் அதுசரி எப்படியும் கடைசியில அங்கத்தானே போகணும் அப்ப அங்க நல்லா வசதியா இருக்கவேணாமா எனா நரகத்துல பேன் , ஏசி , பிரிஜ் LED டிவி இதெல்லாம் இருக்காதுன்னு சொன்னாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:பணம் பாதாளம் வரை பாயுமுனுத்தான் கேள்விபட்டேன் இப்போ பரலோகம் வரை பாயுதா பேஷ் பேஷ் அதுசரி எப்படியும் கடைசியில அங்கத்தானே போகணும் அப்ப அங்க நல்லா வசதியா இருக்கவேணாமா எனா நரகத்துல பேன் , ஏசி , பிரிஜ் LED டிவி இதெல்லாம் இருக்காதுன்னு சொன்னாங்க
நல்ல முன்கருதல் யோசனை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:அவருக்கு பின்மூலம் ஜாஸ்தியாம்Muthumohamed wrote:நல்ல முன்கருதல் யோசனை
அப்படியா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|