ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் பொருளாதார கணக்கெடுப்பு 15ம் தேதி ஆரம்பம் பட்டதாரிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு

Go down

தமிழகத்தில் பொருளாதார கணக்கெடுப்பு 15ம் தேதி ஆரம்பம் பட்டதாரிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு Empty தமிழகத்தில் பொருளாதார கணக்கெடுப்பு 15ம் தேதி ஆரம்பம் பட்டதாரிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு

Post by JOHN888 Thu May 09, 2013 6:34 am

தமிழகத்தில் 6வது பொருளாதார கணக்கெடுப்பு 15ம் தேதி முதல்ஆரம்பமாகிறது. இப்பணியில் ஈடுபட பட்டதாரிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் முதல் பொருளாதார கணக்கெடுப்பு 1977ம் ஆண்டிலும், 5வது கணக்கெடுப்பு 2005ம் ஆண்டிலும் நடந்தது. தற்போது 15ம் தேதி முதல் வரும் ஜூலை மாதம் 15ம் தேதி வரை 6வது பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் கணக்கெடுப்பதே இக்கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமாகும். அனைத்து துறைகளிலும் பொருள் உற்பத்தி, பொருட்களின் பகிர்ந்தளிப்பு, சேவை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது.இந்த கணக்கெடுப்பு பணிக்கு மாநில அளவில் தலைமை செயலாளர் முதன்மை கணக்கெடுப்பு ஆணையராகவும், மாவட்ட அளவில் கலெக்டர் துணை கணக்கெடுப்பு ஆணையராகவும், மாவட்ட புள்ளியியல் துணை இயக்குனர் உதவி கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி ஆணையரும், நகராட்சி பகுதிகளில் ஆணையர்கள், டவுன் பஞ்., பகுதிகளில் தாசில்தார்களாகவும் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து நிலைகளிலும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவர். ஒவ்வொரு பொறுப்பு அலுவலர்களுக்கு" 4 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.கணக்கெடுப்பு பணியில் 3 கணக்கெடுப்பு பகுதிக்கு ஒருவரும், இரண்டு கணக்கெடுப்பாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளரும் நியமனம் செய்யப்படுகின்றனர். கிராமப்புற கணக்கெடுப்பு பகுதி ஒன்றுக்கு 1,500 ரூபாய், நகர்ப்புற கணக்கெடுப்பு பகுதி ஒன்றுக்கு 2,100 ரூபாய், மேற்பார்வையாளர்களுக்கு 6 கணக்கெடுப்பு பகுதிக்கு 2,200 ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது.பட்டதாரிகள், விருப்பமுள்ள ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள்இப்பணியில் ஈடுபடுகின்றனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நிறுவனங்களின் கணக்கெடுப்பு வராததால் உரிய விபரங்களை சம்பந்தபட்டவர்கள் தெரிவிக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
JOHN888
JOHN888
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 06/03/2013

http://www.tjtnptf.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும்
» பி.இ: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்-இட ஒதுக்கீட்டால் ஏற்பட்ட புரட்சி!
» கணக்கெடுப்பு - வெளி மாநில மாணவர்கள் விவரம்
» 2ஜி வழக்கு: செப்டம்பர் 15ம் தேதி மூன்றாவது குற்றப்பத்திரிகை
» ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum