புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
21 Posts - 6%
prajai
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 08, 2013 11:14 am

பாலினுள்ளே நெய் மறைந்திருப்பதைப் போல், எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்து மறைந்திருக்கிறான். கடைந்த தயிரில் வெண்ணெய் திரண்டு வருவது போல, ஞானிகள் உள்ளத்திலும், திருக்கோயிலிலும் இறைவன் விளங்கிக் காட்சி அளிக்கிறான். மற்ற இடங்களில் இறைவனை நினைத்துத் தியானிப்பதாலும், துதிப்பதனாலும், வழிபடுவதினாலும், வினைகள் வெதும்புகின்றன. கோயிலில் இறைவனை வழிபட்டால், வினைகள் வெந்து, எரிந்து, கருகி, நீறாகி விடுகின்றன.

கொடிய வெயிலில் ஒரு துணியை வைத்தால், அத்துணி வெதும்புமேயன்றி, வெந்த சாம்பலாகாது. சூரியகாந்தக் கண்ணாடியை (லென்ஸ்) வெயிலில் வைத்து, அதன் கீழே குவிந்து வரும் சூடான கதிரில் துணியை வைத்தால், அது கருகிச் சாம்பலாகி விடுகிறது. நேர் வெயிலுக்கு இல்லாத ஆற்றல், சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வரும் வெயிலுக்கு உண்டு.

பரந்து விரிந்திருக்கின்ற கதிரவனுடைய கதிர்களின் வெப்பத்தை ஒன்றுபடுத்தி, தன் கீழேயுள்ள இடத்திற்குச் சூரியகாந்தி கண்ணாடி பாய்ச்சுகிறது. பிற இடங்களில் இறைவனை வழிபடுவது நமது பாவங்களை எரிக்க, சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைப்பது போலாகும். ஆகையால் மற்ற எல்லா இடங்களிலும் வழிபட்டாலும், திருக்கோயிலில் வழிபாடு செய்வது இன்றியமையாததாகும்.

“மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே”

என்பது சிவஞானபோதம்.

நமது திருக்கோயில்களில் உள்ள திரு உருவங்கள், தேவர்களாலும், முனிவர்களாலும், நால்வர்கள், ஆழ்வார்கள் போன்றவர்களால் நிறுவப்பட்டு, துதிக்கப்பட்ட காரணத்தால் மேன்மை பெற்று, வழிபடுவோருடைய வல்வினைகளை அகற்றி வரங்களை அளிக்கின்றன. இத்தகைய தனிச்சிறப்பைப் பெற ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதே மிக உயர்ந்ததாகும்.

“வாரியார் வாக்கு” எனும் நூலில் திருமுருக கிருபானந்த வாரியார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 08, 2013 12:12 pm

:வணக்கம்: சிறந்த விளக்கம் நன்றி சாமி அவர்களே

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 08, 2013 12:22 pm

நல்ல பதிவு .. நன்றி சாமி அவர்களே நன்றி





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக