புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
63 Posts - 57%
heezulia
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
58 Posts - 56%
heezulia
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_m10ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 08, 2013 11:14 am

பாலினுள்ளே நெய் மறைந்திருப்பதைப் போல், எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்து மறைந்திருக்கிறான். கடைந்த தயிரில் வெண்ணெய் திரண்டு வருவது போல, ஞானிகள் உள்ளத்திலும், திருக்கோயிலிலும் இறைவன் விளங்கிக் காட்சி அளிக்கிறான். மற்ற இடங்களில் இறைவனை நினைத்துத் தியானிப்பதாலும், துதிப்பதனாலும், வழிபடுவதினாலும், வினைகள் வெதும்புகின்றன. கோயிலில் இறைவனை வழிபட்டால், வினைகள் வெந்து, எரிந்து, கருகி, நீறாகி விடுகின்றன.

கொடிய வெயிலில் ஒரு துணியை வைத்தால், அத்துணி வெதும்புமேயன்றி, வெந்த சாம்பலாகாது. சூரியகாந்தக் கண்ணாடியை (லென்ஸ்) வெயிலில் வைத்து, அதன் கீழே குவிந்து வரும் சூடான கதிரில் துணியை வைத்தால், அது கருகிச் சாம்பலாகி விடுகிறது. நேர் வெயிலுக்கு இல்லாத ஆற்றல், சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வரும் வெயிலுக்கு உண்டு.

பரந்து விரிந்திருக்கின்ற கதிரவனுடைய கதிர்களின் வெப்பத்தை ஒன்றுபடுத்தி, தன் கீழேயுள்ள இடத்திற்குச் சூரியகாந்தி கண்ணாடி பாய்ச்சுகிறது. பிற இடங்களில் இறைவனை வழிபடுவது நமது பாவங்களை எரிக்க, சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைப்பது போலாகும். ஆகையால் மற்ற எல்லா இடங்களிலும் வழிபட்டாலும், திருக்கோயிலில் வழிபாடு செய்வது இன்றியமையாததாகும்.

“மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே”

என்பது சிவஞானபோதம்.

நமது திருக்கோயில்களில் உள்ள திரு உருவங்கள், தேவர்களாலும், முனிவர்களாலும், நால்வர்கள், ஆழ்வார்கள் போன்றவர்களால் நிறுவப்பட்டு, துதிக்கப்பட்ட காரணத்தால் மேன்மை பெற்று, வழிபடுவோருடைய வல்வினைகளை அகற்றி வரங்களை அளிக்கின்றன. இத்தகைய தனிச்சிறப்பைப் பெற ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதே மிக உயர்ந்ததாகும்.

“வாரியார் வாக்கு” எனும் நூலில் திருமுருக கிருபானந்த வாரியார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 08, 2013 12:12 pm

:வணக்கம்: சிறந்த விளக்கம் நன்றி சாமி அவர்களே

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 08, 2013 12:22 pm

நல்ல பதிவு .. நன்றி சாமி அவர்களே நன்றி





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக