புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
Page 1 of 8 •
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.
இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம்
ஆவக்காய் இந்த வருடம்போட்ட புதிய ஆவக்காய் இது
இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம்
ஆவக்காய் இந்த வருடம்போட்ட புதிய ஆவக்காய் இது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்ப மாங்காய் சீசன் அல்லவா, அதனால் முதலில் மாங்காய். அதிலும் இது ரொம்ப சிம்பிளான ஊறுகாய் - 'கல்யாண மாங்காய்' இதை 1 வாரம் வைத்துக்கொள்ளலாம். பிரிட்ஜ் இல் வைத்தால் 1 மாதம் வைத்துக்கொள்ளலாம்.
தேவையானவை:
பெங்களுரா மாங்காய் - 1 ( கிளிமூக்கு மாங்காய் )
மிளகாய் பொடி - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு
வறுத்துப் பொடித்த வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
பெருங்காய பொடி - 1 டீஸ்பூன்.
தாளிக்க:
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
மாங்காயைக் அலம்பி துடைத்துப் பொடியாக நறுக்கவும்.
அதை ஒரு பேசினில் போடவும் .
அதன் மேல் சுற்றிலும் உப்பைத் தூவவும்.
பிறகு மிளகாய் பொடி தூவவும்.
அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே மாங்காயின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
அவ்வளவுதான், இதை உடனே யே தொட்டுக்கொள்ளல்லாம்.
கல்யாணம் மற்றும் சீமந்தங்களில் இப்படி செய்வார்கள் , அதனாலேயே இந்த பேர் வந்தது
தேவையானவை:
பெங்களுரா மாங்காய் - 1 ( கிளிமூக்கு மாங்காய் )
மிளகாய் பொடி - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு
வறுத்துப் பொடித்த வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
பெருங்காய பொடி - 1 டீஸ்பூன்.
தாளிக்க:
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
மாங்காயைக் அலம்பி துடைத்துப் பொடியாக நறுக்கவும்.
அதை ஒரு பேசினில் போடவும் .
அதன் மேல் சுற்றிலும் உப்பைத் தூவவும்.
பிறகு மிளகாய் பொடி தூவவும்.
அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே மாங்காயின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
அவ்வளவுதான், இதை உடனே யே தொட்டுக்கொள்ளல்லாம்.
கல்யாணம் மற்றும் சீமந்தங்களில் இப்படி செய்வார்கள் , அதனாலேயே இந்த பேர் வந்தது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த ஊறுகாய் 'இன்ஸ்டன்ட் ஊறுகாய்' காய்ந்த மாங்காய் இருந்தால் போறும், சில நிமிடங்களில் தயாரிக்கலாம். ( காய்ந்த மாங்காய் செய்வது குறித்து லிங்க் இங்கே
தேவையானவை:
காய்ந்த மாங்காய் துண்டங்கள் - 1 கப்
மிளகாய் பொடி - 4 டீ ஸ்பூன்
தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் உப்பு
வறுத்து பொடித்த வெந்தய பொடி 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/2 டீ ஸ்பூன்
தாளிக்க கடுகு மற்றும் எண்ணெய்
செய்முறை :
மாங்காய் வற்றலை ஒரு 5 நிமிஷம் வென்னீரில் போடவும்.
தண்ணிரை வடி கட்டவும்.
வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து மாங்காய் மேல் கொட்டவும்.
அதிலேயே மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி, வெந்தயபொடி மற்றும் உப்பு போட்டு குலுக்கவும்.
சுவையான ஊறுகாய் தயார்.
தேவையானவை:
காய்ந்த மாங்காய் துண்டங்கள் - 1 கப்
மிளகாய் பொடி - 4 டீ ஸ்பூன்
தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் உப்பு
வறுத்து பொடித்த வெந்தய பொடி 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/2 டீ ஸ்பூன்
தாளிக்க கடுகு மற்றும் எண்ணெய்
செய்முறை :
மாங்காய் வற்றலை ஒரு 5 நிமிஷம் வென்னீரில் போடவும்.
தண்ணிரை வடி கட்டவும்.
வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து மாங்காய் மேல் கொட்டவும்.
அதிலேயே மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி, வெந்தயபொடி மற்றும் உப்பு போட்டு குலுக்கவும்.
சுவையான ஊறுகாய் தயார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
மாவடு - 1 படி
கல் உப்பு - 100 கிராம்
மஞ்சள் பொடி - 2 டீ ஸ்பூன்
விளக்கெண்ணெய் எண்ணெய் 4 டீஸ்பூன்.
செய்முறை:
உருண்டை அல்லது நீள மாவடுவைத் தேர்ந்தெடுத்து, நன்கு அலம்பி , ஈரம் போகத் துடைக்கவும்.
பெரிய ஜாடி அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டில் மாவடுவை போட்டு விளக்கெண்ணெய் எண்ணெய் விட்டு நன்றாகக் குலுக்க வும்.
பிறகு உப்பு, மஞ்சள் பொடி போட்டு மறு முறை குலுக்கவும்.
அப்படியே வைக்கவும்.
மறுநாள் எடுத்து, ஓரிரு முறை குலுக்கி வைக்கவும்.
ஒரு நாலு நாளில் ஊறிடும்.
ஊறுகாயை அவ்வப்போது கிளறி விட்டால் போறும் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
மாவடு நீர் விடும் என்பதால் மாவடு மூழ்கும் அளவு தண்ணீர் அதிலிருந்தே கிடைத்து விடும்.
துளி கூட நாம் தண்ணீர் விட வேண்டாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாவடு ஊறுகாயை சிலர் காரம் போட்டும் செய்வார்கள். அது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை:
மாவடு - 1 படி
கல் உப்பு - 1 கப்
மஞ்சள் பொடி - 2 டீ ஸ்பூன்
விளக்கெண்ணெய் எண்ணெய் 1/2 cup
அரைக்க :
மிளகாய் வற்றல் - 30 -35
கடுகு - 2 டேபிள் ஸ்பூன்
விரலி மஞ்சள் - 2 -3
செய்முறை:
உருண்டை அல்லது நீள மாவடுவைத் தேர்ந்தெடுத்து, நன்கு அலம்பி , ஈரம் போகத் துடைக்கவும்.
மிளகாய் வற்றல்,கடுகு, விரளி மஞ்சளை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
மாவடுவில் விளக்கெண்னை, கடுகு, மிளகாய் பொடி மட்டும் மஞ்சள் பொடி கலவையை , கலந்து பிசிறிக் கொள்ளவும்.
ஜாடி அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டில் கொஞ்சம் மாவடுவை போடவும்.
பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் உப்பைப் போட்டு மேலே கொஞ்சம் மாவடு, அதன்மேலே ஒரு உப்பு மறுபடி மாவடு என்று மாற்றி மாற்றி எல்லாவற்றையும் போட்டு, மேலாக நல்லெண்ணையும் சேர்த்து மூடிவைக்கவும்.
மறுநாள் எடுத்து, ஓரிரு முறை குலுக்கி வைக்கவும்.
அப்பவே உபயோகிக்கலாம் .
ஊறுகாயை அவ்வப்போது கிளறி விட்டால் போறும் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
மாவடு நீர் விடும் என்பதால் மாவடு மூழ்கும் அளவு தண்ணீர் அதிலிருந்தே கிடைத்து விடும்.
துளி கூட நாம் தண்ணீர் விட வேண்டாம்.
தேவையானவை:
மாவடு - 1 படி
கல் உப்பு - 1 கப்
மஞ்சள் பொடி - 2 டீ ஸ்பூன்
விளக்கெண்ணெய் எண்ணெய் 1/2 cup
அரைக்க :
மிளகாய் வற்றல் - 30 -35
கடுகு - 2 டேபிள் ஸ்பூன்
விரலி மஞ்சள் - 2 -3
செய்முறை:
உருண்டை அல்லது நீள மாவடுவைத் தேர்ந்தெடுத்து, நன்கு அலம்பி , ஈரம் போகத் துடைக்கவும்.
மிளகாய் வற்றல்,கடுகு, விரளி மஞ்சளை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
மாவடுவில் விளக்கெண்னை, கடுகு, மிளகாய் பொடி மட்டும் மஞ்சள் பொடி கலவையை , கலந்து பிசிறிக் கொள்ளவும்.
ஜாடி அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டில் கொஞ்சம் மாவடுவை போடவும்.
பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் உப்பைப் போட்டு மேலே கொஞ்சம் மாவடு, அதன்மேலே ஒரு உப்பு மறுபடி மாவடு என்று மாற்றி மாற்றி எல்லாவற்றையும் போட்டு, மேலாக நல்லெண்ணையும் சேர்த்து மூடிவைக்கவும்.
மறுநாள் எடுத்து, ஓரிரு முறை குலுக்கி வைக்கவும்.
அப்பவே உபயோகிக்கலாம் .
ஊறுகாயை அவ்வப்போது கிளறி விட்டால் போறும் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
மாவடு நீர் விடும் என்பதால் மாவடு மூழ்கும் அளவு தண்ணீர் அதிலிருந்தே கிடைத்து விடும்.
துளி கூட நாம் தண்ணீர் விட வேண்டாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 10
மிளகாய் - 150 கிராம்
உப்பு
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 - 1 1/2 கப்
கடுகு 2 டீ ஸ்பூன்
செய்முறை:
மாங்காயை நன்கு அலம்பி, துடைத்து, கொட்டை எடுத்துட்டு , சின்ன சின்னதாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலி இல் துளி எண்ணெய் விட்டு மிளகாயை வறுக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு கொஞ்சம் உப்பு போட்டு பொடிக்கவும்.
'கர கர'ப்பாக அரைக்கவும்.
துண்டங்களை ஒரு பேசினில் போட்டு, அதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, வெந்தயப்பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போட்டு நன்றாகக் குலுக்கவும்.
ஒவ்வொரு துண்டத்திலும் எல்லாம் 'கோட்' ஆகி இருக்கணும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும் .
அதை மாங்காய் துண்டங்கள் மேல் கொட்டவும்.
கொட்டி னதை நன்கு கலக்கவும்.
ஒரு 2 நாள் கழித்து நன்றாக ஊறின பின் சாப்பிடலாம்.
ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
மாங்காய் - 10
மிளகாய் - 150 கிராம்
உப்பு
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 - 1 1/2 கப்
கடுகு 2 டீ ஸ்பூன்
செய்முறை:
மாங்காயை நன்கு அலம்பி, துடைத்து, கொட்டை எடுத்துட்டு , சின்ன சின்னதாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலி இல் துளி எண்ணெய் விட்டு மிளகாயை வறுக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு கொஞ்சம் உப்பு போட்டு பொடிக்கவும்.
'கர கர'ப்பாக அரைக்கவும்.
துண்டங்களை ஒரு பேசினில் போட்டு, அதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, வெந்தயப்பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போட்டு நன்றாகக் குலுக்கவும்.
ஒவ்வொரு துண்டத்திலும் எல்லாம் 'கோட்' ஆகி இருக்கணும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும் .
அதை மாங்காய் துண்டங்கள் மேல் கொட்டவும்.
கொட்டி னதை நன்கு கலக்கவும்.
ஒரு 2 நாள் கழித்து நன்றாக ஊறின பின் சாப்பிடலாம்.
ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையான பொருட்கள்:
புளிப்பான மாங்காய் - 10
மிளகாய்ப் பொடி - 200 கிராம்
உப்பு
வெந்தயம் - 100 கிராம்
வெள்ளை கொத்து கடலை 1/2 கிலோ
எண்ணெய் 1 கிலோ
செய்முறை:
இந்த ஊறுகாய்க்கு எல்லாமே பச்சையாகத்தான் போடணும்.
மாங்காயை நன்கு அலம்பி , துடைத்து, கொட்டையும் சேர்த்து, ஒரு காயை 16 துண்டுகளாக நறுக்க வேண்டும்.
எல்லா துண்டுகளுமே ஓட்டுடன் இருந்தால் நல்லது.
உள்ளிருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்றாகத் துணியால் துடைக்கவும்.
சுத்தமாக உலர்ந்த ஜாடியில் அல்லது ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில் மாங்காய் துண்டங்களை போடவும்.
அதன் மேலே உப்பு மற்றும் மிளகாய் பொடி போடவும்.
நன்கு குலுக்கவும்.
மாங்காய் துண்டங்களின் மேல் உப்பும் மிளகாய் பொடியும் நன்கு ஒட்டி இருக்கணும்.
இப்போது வெந்தயம் மற்றும் கொத்து கடலையை போடணும்; நன்கு குலுக்கணும்.
இப்போது எண்ணெய் விடணும், மாங்காய் இன் மேலே எண்ணெய் மிதக்கும்படி இருக்க வேண்டும். ஈரம், காற்று படக் கூடாது.
நன்கு மூடி வைக்கணும்.
தினமும் நன்கு 'அடி ஓட்ட' கிளறி விடணும்.
ஒரு வாரம் கழித்து உபயோகிக்க துவங்கலாம்.
அருமையான ஊறுகாய் இது.
தயிர் சாதம் என்று இல்லை பருப்பு சாம்பார் சாதம் மற்றும் பருப்பு பொடி சாதத்துக்கு கூட தொட்டுக்கலாம்; ஆவக்காய் சாதமே சாப்பிடலாம்
புளிப்பான மாங்காய் - 10
மிளகாய்ப் பொடி - 200 கிராம்
உப்பு
வெந்தயம் - 100 கிராம்
வெள்ளை கொத்து கடலை 1/2 கிலோ
எண்ணெய் 1 கிலோ
செய்முறை:
இந்த ஊறுகாய்க்கு எல்லாமே பச்சையாகத்தான் போடணும்.
மாங்காயை நன்கு அலம்பி , துடைத்து, கொட்டையும் சேர்த்து, ஒரு காயை 16 துண்டுகளாக நறுக்க வேண்டும்.
எல்லா துண்டுகளுமே ஓட்டுடன் இருந்தால் நல்லது.
உள்ளிருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்றாகத் துணியால் துடைக்கவும்.
சுத்தமாக உலர்ந்த ஜாடியில் அல்லது ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில் மாங்காய் துண்டங்களை போடவும்.
அதன் மேலே உப்பு மற்றும் மிளகாய் பொடி போடவும்.
நன்கு குலுக்கவும்.
மாங்காய் துண்டங்களின் மேல் உப்பும் மிளகாய் பொடியும் நன்கு ஒட்டி இருக்கணும்.
இப்போது வெந்தயம் மற்றும் கொத்து கடலையை போடணும்; நன்கு குலுக்கணும்.
இப்போது எண்ணெய் விடணும், மாங்காய் இன் மேலே எண்ணெய் மிதக்கும்படி இருக்க வேண்டும். ஈரம், காற்று படக் கூடாது.
நன்கு மூடி வைக்கணும்.
தினமும் நன்கு 'அடி ஓட்ட' கிளறி விடணும்.
ஒரு வாரம் கழித்து உபயோகிக்க துவங்கலாம்.
அருமையான ஊறுகாய் இது.
தயிர் சாதம் என்று இல்லை பருப்பு சாம்பார் சாதம் மற்றும் பருப்பு பொடி சாதத்துக்கு கூட தொட்டுக்கலாம்; ஆவக்காய் சாதமே சாப்பிடலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையான பொருட்கள்:
எலுமிச்சம் பழம் - 1 கிலோ
உப்பு - 100 - 150 கிராம்
மிளகாய்ப் பொடி - 200 கிராம்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - கால் கிலோ ,
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
செய்முறை:
எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பின்பு வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு வெடித்ததும், எலுமிசம்பழ துண்டுகளை போடவும்.
நன்கு கிளறவும்.
கொஞ்சம் அது வதங்கட்டும்.
இப்போது உப்பு போடவும்; மீண்டும் நன்கு கிளறவும்.
காய் பாதி வெந்ததும், வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போடவும்.
நன்றாகக் கிளறவும்.
எல்லாமாக நன்கு சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும்போது, மிளகாய்ப் பொடி போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
ஆறினதும் பாட்டில்களில் சேமிக்கவும்.
உடனே யே தொட்டுக்கலாம்.
இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
எலுமிச்சம் பழம் - 1 கிலோ
உப்பு - 100 - 150 கிராம்
மிளகாய்ப் பொடி - 200 கிராம்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - கால் கிலோ ,
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
செய்முறை:
எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பின்பு வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு வெடித்ததும், எலுமிசம்பழ துண்டுகளை போடவும்.
நன்கு கிளறவும்.
கொஞ்சம் அது வதங்கட்டும்.
இப்போது உப்பு போடவும்; மீண்டும் நன்கு கிளறவும்.
காய் பாதி வெந்ததும், வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போடவும்.
நன்றாகக் கிளறவும்.
எல்லாமாக நன்கு சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும்போது, மிளகாய்ப் பொடி போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
ஆறினதும் பாட்டில்களில் சேமிக்கவும்.
உடனே யே தொட்டுக்கலாம்.
இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையான பொருட்கள்:
எலுமிச்சம் பழம் - 1 கிலோ
உப்பு - 100 - 150 கிராம்
மிளகாய்ப் பொடி - 200 கிராம்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - கால் கிலோ ,
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
செய்முறை:
எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
எலுமிசம்பழ துண்டுகளை ஒரு பேசினில் போடவும்.
அதன் மேல் உப்பைத் தூவவும்.
பிறகு மிளகாய் பொடி தூவவும்.
அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
நன்கு குலுக்கவும்
ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே எலுமிச்சம் துண்டங்களின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.
ஒரு நாலு நாள் கழித்து தொட்டுக்கொள்ளலாம்.
ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
எலுமிச்சம் பழம் - 1 கிலோ
உப்பு - 100 - 150 கிராம்
மிளகாய்ப் பொடி - 200 கிராம்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - கால் கிலோ ,
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
செய்முறை:
எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
எலுமிசம்பழ துண்டுகளை ஒரு பேசினில் போடவும்.
அதன் மேல் உப்பைத் தூவவும்.
பிறகு மிளகாய் பொடி தூவவும்.
அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
நன்கு குலுக்கவும்
ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே எலுமிச்சம் துண்டங்களின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.
ஒரு நாலு நாள் கழித்து தொட்டுக்கொள்ளலாம்.
ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையான பொருட்கள்:
எலுமிச்சம் பழம் - 1 கிலோ
உப்பு - 100 - 150 கிராம்
பச்சை மிளகாய் - 200 கிராம்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - 50 கிராம்
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
இஞ்சி - 100 கிராம் ( தோல் சிவி துருவவும் )
செய்முறை:
எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
எலுமிசம்பழ துண்டுகளை ஒரு பேசினில் போடவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
இஞ்சியை தோல் சிவி துருவவும்.
எலுமிச்சம் துண்டங்களுடன் போடவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே எலுமிச்சம் துண்டங்களின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி, மஞ்சள் பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
நன்கு குலுக்கவும்.
அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.
ஒரு நாலு நாள் கழித்து தொட்டுக்கொள்ளலாம்.
ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
இதை 'அம்ருத்' என்று சொல்வார்கள்
எலுமிச்சம் பழம் - 1 கிலோ
உப்பு - 100 - 150 கிராம்
பச்சை மிளகாய் - 200 கிராம்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - 50 கிராம்
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
இஞ்சி - 100 கிராம் ( தோல் சிவி துருவவும் )
செய்முறை:
எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
எலுமிசம்பழ துண்டுகளை ஒரு பேசினில் போடவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
இஞ்சியை தோல் சிவி துருவவும்.
எலுமிச்சம் துண்டங்களுடன் போடவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே எலுமிச்சம் துண்டங்களின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி, மஞ்சள் பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
நன்கு குலுக்கவும்.
அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.
ஒரு நாலு நாள் கழித்து தொட்டுக்கொள்ளலாம்.
ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
இதை 'அம்ருத்' என்று சொல்வார்கள்
- Sponsored content
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 8
|
|