புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சத்யநாராயணா பூஜை நல்ல விளக்கம் தாருங்கள் ?
Page 1 of 1 •
அண்ணே இங்க பாருங்க விளக்கம் இருக்கு
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=993
இதுவும் ஒரு சில விளக்கம்
ஸ்ரீ சத்யநாராயண விரதத்தை செய்தால் விரும்பியது
கிடைக்கும். நம் துயர் தீரும். இந்த விரதத்தை
பார்த்தாலும் புண்ணியம், கதை கேட்டாலும்
புண்ணியம்.
ஜாதி வேறுபாடு இல்லாமல் சகலரும் கலந்து
செய்யக்கூடிய ஒரு பூஜை சத்ய நாராயண விரதம்.
பொதுவாக பூஜைகளில் வைக்கப்படும் பிரசாதம்
ஆண்டவனின் அருளாக கருதப்படுகிறது.
அப்படிபட்ட பிரசாதத்தை அனைவருடனும்
பகிர்ந்து உண்ணவேண்டுமென்பது சத்யதேவர்
நாரதருக்குச் சொல்லி அதை மக்களுக்கு
எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
பூஜை செய்து பிராசதம் எடுத்துக்கொள்ளாமல்
போன கலாவதி தன் கணவன் மற்றும் அவர்
வந்த ஓடம் நதியில் மூழ்கிப்போக, பிரசாதம்
உண்ட பிறகு திரும்பபெற்றதாக சத்யநாராயண
விரத கதா மகிமையில் சொல்லப்பட்டிருக்கிறது.
நம் வீடுகளில் சத்யநாராயண விரதம் செய்வது
விசேடம். அதிலும் அன்னவரத்தில் சத்ய்நாராயண
விரதம் செய்வது மேலும் மேலும் விசேஷம்.
காரணம்:
அன்னவரத்தில் யந்திர ரூபமாக இருப்பது பிரம்மா.
சிவனும் ஹரியும் ஒன்றாகி கோவில் கொண்டிருப்பது
இங்கே. துர்கா,லட்சும், சரஸ்வதி ஆகிய முத்தேவியரும்
சத்யவதியாகி அருள் பாலிக்கின்றனர்.
முத்தேவர்களும் சேர்ந்து அருள் பாலிக்கும்
இந்தக் கோவிலில் முதல் சத்யநாராயண விரதத்தைச்
செய்தது யார் தெரியுமா??
ராமேஸ்வரத்தில் இருக்கும் லிங்கம் ஸ்ரீராமனால்
பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். அன்னவரம்
கோவிலில் முதல் விரதம் செய்து கொண்ட
தம்பதிகள் பத்ராசல வாசனாம் ஸ்ரீராமனும்
அவரது தர்மபத்தினி சீதாபிராட்டியும் ஆவார்கள்.
சைவமும் வைணவுமும் ஒன்றே என்று சொல்ல
இதைவிட ஆதாரம் ஏதும் உண்டா?
அன்னவரம் கோவிலிலேயே நாம் பணம் கட்டி
விரதம் செய்து கொள்ளலாம், 116,501,1116
ஆகிய மதிப்புக்களில் விரதம் செய்து கொள்ளலாம்.
500 ரூபாய் விரதம் உற்சவ மூர்த்தியின் அருகில்
நடைபெறும்.(மேலே இருக்கும் படம் உற்சவ
சத்யநாராயணர் உடனுறை சத்யவதி)
நவக்கிரக எந்திரத்தில் அரிசி இட்டு,
தேங்காய்களை வைத்து ஆவாஹனம்
செய்து சங்கல்பம் செய்து வைப்பார்கள்.
சத்யநாராயணரின் பிரதிமை(உருவம்) + எந்திரம்
இருக்கும் தாமிரக்காசை பூஜையில் வைத்து
பூஜை நடக்கும்.
பணத்தைக்கட்டிவிட்டால் தேங்காய் பூ, பழங்கள்,
நைவேத்தியம் எல்லாம் கோவிலிலேயே தந்து
விடுவார்கள். பூஜையில் வைத்த அந்த நவக்கிரகதுணியை
வீட்டில் வைத்துக்கொள்வதால் நவக்கிரக தோஷம் இராது.
சத்யநாராயணர் உருவம் பதித்த காயினை பூஜையில்
வைத்து தினமும் பூஜிக்கலாம்.
கோவிலேயேயே அந்தணர் ஒருவர் சத்ய்நாராயண
விரத கதையைச் சொல்வார். ஆரத்தி காட்டி முடிந்ததும்
பூஜை முடிந்தது.(காலை 7 மணிக்கு கோவிலுனுள் சென்ற
நாங்கள் வெளியே வந்த பொழுது 11 மணி. ஒவ்வொரு
பேட்சாக பூஜை நடக்கும்)
கலியுகத்தில் விசேஷ பலனை அளிக்கும் இந்த
பூஜை செய்ததாக கதையில் சொல்லப்பட்டவர்களின்
மறு பிறப்பு கதையின் சாராம்சமாகும். அந்தணன்
குசேலராக பிறந்தான்,விறகு விற்பவன் குகனாக
பிறந்து ஸ்ரீராமனின் தம்பியானான், உல்காமுகன்
தசரத்னாக பிறந்தான், வணிகன் மோரத்வஜனாக பிறந்து
தனது உடலில் பற்றில்லாமல் அந்தணுர்க்காக தன்
சதையை அறுத்துத் தந்து மோட்சமடைந்தான்,
அரசன் துங்கத்வஜன் நான்முகனான்.
“ஸ்ரீ சத்யநாராயனம், உபாஸ்மகே நித்யம்.
சத்யத்யான நந்த மயம் சர்வம் விஷ்ணு மயம்”
http://temple.dinamalar.com/Slogandetails.php?id=993
இதுவும் ஒரு சில விளக்கம்
ஸ்ரீ சத்யநாராயண விரதத்தை செய்தால் விரும்பியது
கிடைக்கும். நம் துயர் தீரும். இந்த விரதத்தை
பார்த்தாலும் புண்ணியம், கதை கேட்டாலும்
புண்ணியம்.
ஜாதி வேறுபாடு இல்லாமல் சகலரும் கலந்து
செய்யக்கூடிய ஒரு பூஜை சத்ய நாராயண விரதம்.
பொதுவாக பூஜைகளில் வைக்கப்படும் பிரசாதம்
ஆண்டவனின் அருளாக கருதப்படுகிறது.
அப்படிபட்ட பிரசாதத்தை அனைவருடனும்
பகிர்ந்து உண்ணவேண்டுமென்பது சத்யதேவர்
நாரதருக்குச் சொல்லி அதை மக்களுக்கு
எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
பூஜை செய்து பிராசதம் எடுத்துக்கொள்ளாமல்
போன கலாவதி தன் கணவன் மற்றும் அவர்
வந்த ஓடம் நதியில் மூழ்கிப்போக, பிரசாதம்
உண்ட பிறகு திரும்பபெற்றதாக சத்யநாராயண
விரத கதா மகிமையில் சொல்லப்பட்டிருக்கிறது.
நம் வீடுகளில் சத்யநாராயண விரதம் செய்வது
விசேடம். அதிலும் அன்னவரத்தில் சத்ய்நாராயண
விரதம் செய்வது மேலும் மேலும் விசேஷம்.
காரணம்:
அன்னவரத்தில் யந்திர ரூபமாக இருப்பது பிரம்மா.
சிவனும் ஹரியும் ஒன்றாகி கோவில் கொண்டிருப்பது
இங்கே. துர்கா,லட்சும், சரஸ்வதி ஆகிய முத்தேவியரும்
சத்யவதியாகி அருள் பாலிக்கின்றனர்.
முத்தேவர்களும் சேர்ந்து அருள் பாலிக்கும்
இந்தக் கோவிலில் முதல் சத்யநாராயண விரதத்தைச்
செய்தது யார் தெரியுமா??
ராமேஸ்வரத்தில் இருக்கும் லிங்கம் ஸ்ரீராமனால்
பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். அன்னவரம்
கோவிலில் முதல் விரதம் செய்து கொண்ட
தம்பதிகள் பத்ராசல வாசனாம் ஸ்ரீராமனும்
அவரது தர்மபத்தினி சீதாபிராட்டியும் ஆவார்கள்.
சைவமும் வைணவுமும் ஒன்றே என்று சொல்ல
இதைவிட ஆதாரம் ஏதும் உண்டா?
அன்னவரம் கோவிலிலேயே நாம் பணம் கட்டி
விரதம் செய்து கொள்ளலாம், 116,501,1116
ஆகிய மதிப்புக்களில் விரதம் செய்து கொள்ளலாம்.
500 ரூபாய் விரதம் உற்சவ மூர்த்தியின் அருகில்
நடைபெறும்.(மேலே இருக்கும் படம் உற்சவ
சத்யநாராயணர் உடனுறை சத்யவதி)
நவக்கிரக எந்திரத்தில் அரிசி இட்டு,
தேங்காய்களை வைத்து ஆவாஹனம்
செய்து சங்கல்பம் செய்து வைப்பார்கள்.
சத்யநாராயணரின் பிரதிமை(உருவம்) + எந்திரம்
இருக்கும் தாமிரக்காசை பூஜையில் வைத்து
பூஜை நடக்கும்.
பணத்தைக்கட்டிவிட்டால் தேங்காய் பூ, பழங்கள்,
நைவேத்தியம் எல்லாம் கோவிலிலேயே தந்து
விடுவார்கள். பூஜையில் வைத்த அந்த நவக்கிரகதுணியை
வீட்டில் வைத்துக்கொள்வதால் நவக்கிரக தோஷம் இராது.
சத்யநாராயணர் உருவம் பதித்த காயினை பூஜையில்
வைத்து தினமும் பூஜிக்கலாம்.
கோவிலேயேயே அந்தணர் ஒருவர் சத்ய்நாராயண
விரத கதையைச் சொல்வார். ஆரத்தி காட்டி முடிந்ததும்
பூஜை முடிந்தது.(காலை 7 மணிக்கு கோவிலுனுள் சென்ற
நாங்கள் வெளியே வந்த பொழுது 11 மணி. ஒவ்வொரு
பேட்சாக பூஜை நடக்கும்)
கலியுகத்தில் விசேஷ பலனை அளிக்கும் இந்த
பூஜை செய்ததாக கதையில் சொல்லப்பட்டவர்களின்
மறு பிறப்பு கதையின் சாராம்சமாகும். அந்தணன்
குசேலராக பிறந்தான்,விறகு விற்பவன் குகனாக
பிறந்து ஸ்ரீராமனின் தம்பியானான், உல்காமுகன்
தசரத்னாக பிறந்தான், வணிகன் மோரத்வஜனாக பிறந்து
தனது உடலில் பற்றில்லாமல் அந்தணுர்க்காக தன்
சதையை அறுத்துத் தந்து மோட்சமடைந்தான்,
அரசன் துங்கத்வஜன் நான்முகனான்.
“ஸ்ரீ சத்யநாராயனம், உபாஸ்மகே நித்யம்.
சத்யத்யான நந்த மயம் சர்வம் விஷ்ணு மயம்”
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Annavaram Sri Veera Venkata Satyanarayana Swamy Temple
Chennai (Tamil Nadu) to Annavaram (Andhra Pradesh) is 667 km.
Coimbatore (Tamil Nadu) to Annavaram (Andhra Pradesh) is 1163 km.
Hyderabad (Andhra Pradesh) to Annavaram (Andhra Pradesh) is 507 km.
Bangalore (Karnataka) to Annavaram (Andhra Pradesh) is 990 km.
Nagpur (Maharashtra) to Annavaram (Andhra Pradesh) is 900 km.
Chennai (Tamil Nadu) to Annavaram (Andhra Pradesh) is 667 km.
Coimbatore (Tamil Nadu) to Annavaram (Andhra Pradesh) is 1163 km.
Hyderabad (Andhra Pradesh) to Annavaram (Andhra Pradesh) is 507 km.
Bangalore (Karnataka) to Annavaram (Andhra Pradesh) is 990 km.
Nagpur (Maharashtra) to Annavaram (Andhra Pradesh) is 900 km.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் விளக்கம் பாலா நான் அந்த பூஜையில் கலந்துகொண்டது உண்டு , செய்தது இல்லை பாபு ஆனால் அந்த பூஜை இல் கலந்து கொண்டவர்கள் பிரசாதம் வாங்காமல் போகக்குடாது என்கிறவரை தெரியும்
ஆந்திராவில் நிறைய முறை 'சத்யநாராயணா பூஜை ' இல் , கலந்துகொந்துள்ளேன்
ஆந்திராவில் நிறைய முறை 'சத்யநாராயணா பூஜை ' இல் , கலந்துகொந்துள்ளேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|