புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது
Page 1 of 1 •
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது என்பது பழமொழி.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பிரகாசிக்கும் காலம் வரும் பொழுதுதான் பிரகாசிக்க இயலும். திறமை எவ்வளவு தான் இருந்தாலும் அதிர்ஷ்டம் வரக்கூடிய நேரத்தில் தான் அந்த திறமையும் பளிச்சிடுகிறது.
அதிர்ஷ்டம் என்ற சொல்லை ஆராய்ந்து பாருங்கள். அது இஷ்டம் அதிர்ஷ்டம் என்று வரும். எனவே, அதுவாக இஷ்டப்பட்டு வருவது தான் அதிர்ஷ்டம்.
நாமாக செய்வதற்கு பெயர் முயற்சி. ஒரு சிலருக்கு ஜாதகத்தில் முன்யோகம் இருக்கும். ஒரு சிலருக்கு ஜாதகத்தில் பின்யோகம் இருக்கும். ராஜயோகம், சகட யோகம், குருசந்திர யோகம், குரு மங்கள யோகம், ஹம்ஸ யோகம், அஷ்டலட்சுமி யோகம், கஜகேசரி யோகம் என்றெல்லாம் ஆயிரக்கணக்கான யோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கின்றன.
ஆனால் அந்த யோகங்கள், யோகம் தரும் கிரகங்களுக்குரிய திசா புத்தி வரும் பொழுது தான் செயல்படும். மற்ற காலங்களில் அது செயல்படாது. அந்த நேரத்தில் ஜாதகத்தை பார்க்க செல்பவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தால் இத்தனை யோகங்கள் இருந்தும் நமக்கு அவை செயல்படவில்லையே என்று அங்கலாய்த்துக் கொள்வர்.
வாழ்க்கையில் எது நமக்கு கிடைக்க வேண்டுமோ, அதுதான் கிடைக்கும் என்பார்கள். எண்ணையை தடவிக் கொண்டு மணலில் புரண்டாலும் ஒட்டுகிற மண் தானே ஒட்டும் என்பார்கள். அதிர்ஷ்டத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்ட பழமொழி இந்த பழமொழி. சிலர் வாழ்க்கையில் அடிக்கடி துன்பப்படுகிறோமே? நாம் எந்த நேரத்தில் ஜென்மம் எடுத்தோமோ என்று கவலைப்படுவர். நாயாக பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்பார்கள். ஒரு சிலர் அன்றாடம் உழைத்து, உழைத்து பணம் சேர்த்து கோடீஸ்வரர்களாக உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் பல நாளாக உழைத்து சேர்த்த பணத்தை பரிசு சீட்டின் வாயிலாக ஒரே நாளில் பெற்று கோடீஸ்வரர்களாக மாறியவர்களும் உண்டு. எல்லாவற்றுக்கும் அதிர்ஷ்டம் தான் காரணம்.
குபேரப் பட்டினம் என்றால் உங்களுக்கெல்லாம் தெரியும். குபேரன் குடியிருக்கிற நகரம் என்று பொருள். இப்பொழுதுக் கூட நடுத்தரம் குடியிருக்கின்ற ஏரியாவிற்கு மிடில் கிளாஸ் பியூப்பில் அப்பார்ட்மெண்ட் என்றும் வசதி வாய்ப்போடும், நல்ல சம்பளத்தோடும் வாழ்க்கை நடத்துபவர்கள் இருக்கும் பகுதியை ஹைகிளாஸ் பியூப்பில் ஏரியா என்றும் பிரித்து சொல்வதை பார்த்திருப்பீர்கள்.
அதே போல தான் குபேரன் குடியிருக்கிற இடம் தான் செல்வ செழிப்பு மிக்க இடமாக இருக்கும். அந்த இடத்தில் குடியிருப்பவனாக இருந்தாலும் அதிர்ஷ்டமில்லை என்றால் அவனுக்கு அகப்பை காம்பு கூட கிடைக்காது.
சட்டியிலுள்ள குழம்பை முகர்ந்து எடுத்துக் கொள்ளும் பொருளுக்கு அகப்பை என்று பெயர். அந்த அகப்பையோடு இணைந்திருக்கும் காம்பு கூட அதிர்ஷ்டம் இருந்தால் தான் கிடைக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
எனவே, ஒரு மனிதனுக்கு முயற்சி, திறமை இவற்றோடு அதிர்ஷ்டமும் தேவை என்பதை இப்பழமொழியின் வாயிலாக சொல்லியிருக்கிறார்கள்.
அந்த அதிர்ஷ்டமும் அனுபவிக்கக் கூடிய நேரங்கள் வரும் பொழுது தான் அனுபவிக்க இயலும்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பிரகாசிக்கும் காலம் வரும் பொழுதுதான் பிரகாசிக்க இயலும். திறமை எவ்வளவு தான் இருந்தாலும் அதிர்ஷ்டம் வரக்கூடிய நேரத்தில் தான் அந்த திறமையும் பளிச்சிடுகிறது.
அதிர்ஷ்டம் என்ற சொல்லை ஆராய்ந்து பாருங்கள். அது இஷ்டம் அதிர்ஷ்டம் என்று வரும். எனவே, அதுவாக இஷ்டப்பட்டு வருவது தான் அதிர்ஷ்டம்.
நாமாக செய்வதற்கு பெயர் முயற்சி. ஒரு சிலருக்கு ஜாதகத்தில் முன்யோகம் இருக்கும். ஒரு சிலருக்கு ஜாதகத்தில் பின்யோகம் இருக்கும். ராஜயோகம், சகட யோகம், குருசந்திர யோகம், குரு மங்கள யோகம், ஹம்ஸ யோகம், அஷ்டலட்சுமி யோகம், கஜகேசரி யோகம் என்றெல்லாம் ஆயிரக்கணக்கான யோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கின்றன.
ஆனால் அந்த யோகங்கள், யோகம் தரும் கிரகங்களுக்குரிய திசா புத்தி வரும் பொழுது தான் செயல்படும். மற்ற காலங்களில் அது செயல்படாது. அந்த நேரத்தில் ஜாதகத்தை பார்க்க செல்பவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தால் இத்தனை யோகங்கள் இருந்தும் நமக்கு அவை செயல்படவில்லையே என்று அங்கலாய்த்துக் கொள்வர்.
வாழ்க்கையில் எது நமக்கு கிடைக்க வேண்டுமோ, அதுதான் கிடைக்கும் என்பார்கள். எண்ணையை தடவிக் கொண்டு மணலில் புரண்டாலும் ஒட்டுகிற மண் தானே ஒட்டும் என்பார்கள். அதிர்ஷ்டத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்ட பழமொழி இந்த பழமொழி. சிலர் வாழ்க்கையில் அடிக்கடி துன்பப்படுகிறோமே? நாம் எந்த நேரத்தில் ஜென்மம் எடுத்தோமோ என்று கவலைப்படுவர். நாயாக பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்பார்கள். ஒரு சிலர் அன்றாடம் உழைத்து, உழைத்து பணம் சேர்த்து கோடீஸ்வரர்களாக உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் பல நாளாக உழைத்து சேர்த்த பணத்தை பரிசு சீட்டின் வாயிலாக ஒரே நாளில் பெற்று கோடீஸ்வரர்களாக மாறியவர்களும் உண்டு. எல்லாவற்றுக்கும் அதிர்ஷ்டம் தான் காரணம்.
குபேரப் பட்டினம் என்றால் உங்களுக்கெல்லாம் தெரியும். குபேரன் குடியிருக்கிற நகரம் என்று பொருள். இப்பொழுதுக் கூட நடுத்தரம் குடியிருக்கின்ற ஏரியாவிற்கு மிடில் கிளாஸ் பியூப்பில் அப்பார்ட்மெண்ட் என்றும் வசதி வாய்ப்போடும், நல்ல சம்பளத்தோடும் வாழ்க்கை நடத்துபவர்கள் இருக்கும் பகுதியை ஹைகிளாஸ் பியூப்பில் ஏரியா என்றும் பிரித்து சொல்வதை பார்த்திருப்பீர்கள்.
அதே போல தான் குபேரன் குடியிருக்கிற இடம் தான் செல்வ செழிப்பு மிக்க இடமாக இருக்கும். அந்த இடத்தில் குடியிருப்பவனாக இருந்தாலும் அதிர்ஷ்டமில்லை என்றால் அவனுக்கு அகப்பை காம்பு கூட கிடைக்காது.
சட்டியிலுள்ள குழம்பை முகர்ந்து எடுத்துக் கொள்ளும் பொருளுக்கு அகப்பை என்று பெயர். அந்த அகப்பையோடு இணைந்திருக்கும் காம்பு கூட அதிர்ஷ்டம் இருந்தால் தான் கிடைக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
எனவே, ஒரு மனிதனுக்கு முயற்சி, திறமை இவற்றோடு அதிர்ஷ்டமும் தேவை என்பதை இப்பழமொழியின் வாயிலாக சொல்லியிருக்கிறார்கள்.
அந்த அதிர்ஷ்டமும் அனுபவிக்கக் கூடிய நேரங்கள் வரும் பொழுது தான் அனுபவிக்க இயலும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது
#957978- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூப்பர் பாஸ்
அதுவா இஷ்டப்பட்டு தேடி வந்தா அதிர்ஷ்டம்
நாமா கஷ்டப்பட்டு தேடி போனா நஷ்டம்
அதுவா இஷ்டப்பட்டு தேடி வந்தா அதிர்ஷ்டம்
நாமா கஷ்டப்பட்டு தேடி போனா நஷ்டம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
Re: குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது
#958022- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
இந்த செய்தி இதற்கு பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்...
திருவனந்தபுரம் (07-06-2013) : கேரள அரசு லாட்டரியில் ஒரு தொழிலாளிக்கு ரூ.2 கோடி மற்றும் 101 பவுன் தங்கம் முதல் பரிசு விழுந்தது. ஆனால், பரிசு விழுந்த சீட்டு தொலைந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார். கேரள அரசு லாட்டரியின் சித்திரை விஷு பம்பர் குலுக்கல் கடந்த 3ஆம் தேதி நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.2 கோடி மற்றும் 101 பவுன் தங்கம். இந்த முதல் பரிசு சீட்டு கொல்லத்தை சேர்ந்த லாட்டரி ஏஜென்சியில் விற்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த லாட்டரி ஏஜென்சியின் உரிமையாளர் அஜீத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த சீட்டை யார் வாங்கினார் என சரி பார்த்த போது, திருவல்லாவை சேர்ந்த மணி (40) என்னும் மரம்வெட்டும் தொழிலாளி வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, அஜித் உடனடியாக மணியை சந்திப்பதற்காக திருவல்லா சென்றார். ஆனால் அவர் குடும்பத்துடன் பழநிக்கு சென்று விட்டார்.
உடனே அஜீத், மணியின் பக்கத்து வீட்டினரிடமிருந்து அவரது செல்போன் எண்ணை வாங்கி பரிசு விழுந்த விவரம் குறித்து தெரிவித்தார். உடனே மணி இன்ப அதிர்ச்சியில் பழநியில் இருந்து ஊருக்கு விரைந்து வந்தார். வீட்டுக்கு வந்தவுடன் தான் வாங்கிய லாட்டரி சீட்டை பீரோவில் தேடி பார்த்த போது, பரிசு விழுந்த லாட்டரி சீட்டை காணவில்லை. மற்ற 3 லாட்டரி சீட்டுகள் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீடு முழுவதும் லாட்டரி சீட்டை தேடியும் கிடைக்கவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததால் மணி சோகத்தில் உள்ளார்.
-- தினகரன்
திருவனந்தபுரம் (07-06-2013) : கேரள அரசு லாட்டரியில் ஒரு தொழிலாளிக்கு ரூ.2 கோடி மற்றும் 101 பவுன் தங்கம் முதல் பரிசு விழுந்தது. ஆனால், பரிசு விழுந்த சீட்டு தொலைந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார். கேரள அரசு லாட்டரியின் சித்திரை விஷு பம்பர் குலுக்கல் கடந்த 3ஆம் தேதி நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.2 கோடி மற்றும் 101 பவுன் தங்கம். இந்த முதல் பரிசு சீட்டு கொல்லத்தை சேர்ந்த லாட்டரி ஏஜென்சியில் விற்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த லாட்டரி ஏஜென்சியின் உரிமையாளர் அஜீத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த சீட்டை யார் வாங்கினார் என சரி பார்த்த போது, திருவல்லாவை சேர்ந்த மணி (40) என்னும் மரம்வெட்டும் தொழிலாளி வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, அஜித் உடனடியாக மணியை சந்திப்பதற்காக திருவல்லா சென்றார். ஆனால் அவர் குடும்பத்துடன் பழநிக்கு சென்று விட்டார்.
உடனே அஜீத், மணியின் பக்கத்து வீட்டினரிடமிருந்து அவரது செல்போன் எண்ணை வாங்கி பரிசு விழுந்த விவரம் குறித்து தெரிவித்தார். உடனே மணி இன்ப அதிர்ச்சியில் பழநியில் இருந்து ஊருக்கு விரைந்து வந்தார். வீட்டுக்கு வந்தவுடன் தான் வாங்கிய லாட்டரி சீட்டை பீரோவில் தேடி பார்த்த போது, பரிசு விழுந்த லாட்டரி சீட்டை காணவில்லை. மற்ற 3 லாட்டரி சீட்டுகள் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீடு முழுவதும் லாட்டரி சீட்டை தேடியும் கிடைக்கவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததால் மணி சோகத்தில் உள்ளார்.
-- தினகரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|