புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:02 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Today at 7:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:55 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm
» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm
» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm
» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm
by heezulia Today at 11:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:02 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Today at 7:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:55 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm
» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm
» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm
» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
Barushree | ||||
Saravananj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பவர் ஸ்டார் சீனிவாசனிடம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனிடம் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
பவர் ஸ்டார் சீனிவாசன் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து பின்னர் சைனா யூனிவர்சிட்டியில் அக்குபஞ்சர் கரஸ்பாண்டில் டாக்டருக்கு படித்துள்ளார். இவர் மதுரையை சேர்ந்த விஜியாவை திருமணம் செய்து தற்போது பிரிந்துள்ளார். 2வது மனைவி ஜுலியுடன் அண்ணாநகரில் வசித்து வருகிறார். இவருக்கு நடிகராக வேண்டும் என்ற ஆசையும், சினிமா தொழிலில் புகுந்து பிரபலமாக வேண்டும் என்று ஆசையும் இருந்து வந்துள்ளது.
மேலும் கிளினிக் வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. அதற்காக அக்குபஞ்சர் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் பாபா டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் கடன் பெற்று தருவதாகவும், கடன் கொடுப்பதாகவும் அதற்காக கமிஷன் பெற்று வந்துள்ளார். இவருக்கு பல புரோக்கர்கள் இருந்துள்ளனர். அவர்கள் மூலமாக பல ஊர்களில் இருந்தும் தொழில் செய்பவர்கள் இவரிடம் அணுகி கடன் ஏற்பாடு செய்ய அணுகியும் அதற்கு பல லட்சம் பணம் பெற்று எந்தவித கடன் கொடுக்காமலும் பணம் திரும்ப கொடுக்காமலும் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
மேலும் இவர் தன்னை வைத்து சினிமா படம் லத்திகா, இந்திரசேனா, தேசிய நெடுஞ்சாலை, ஆனந்த தொல்லை எடுத்து பல கோடி செலவு செய்துள்ளார். இவர் மேலும் பல கோடி சொத்துக்களை அண்ணாநகரில் வாங்கி உள்ளதாக தெரிய வருகிறது. மேலும் இவர் எங்கெல்லாம் சொத்து வாங்கியுள்ளார் என்ற விவரம் சேகரித்து வருகின்றனர். இவர் பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார் அந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் ஓங்கோலை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பவர் ஸ்டார் சீனிவாசனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதேபோல சண்டீகாரை சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயகதிச்சிங் என்பவருக்கு ரூ.200 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி அவரிடம் இருந்து ரூ.2 கோடி கமிஷன் தொகை வாங்கியுள்ளார். ஆனால், அதன்பின்னர் ரூ.200 கோடி கடன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து ஜெயகதிச்சிங் கொடுத்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த பிரகாஷ் ஜெ.ரத்தோர் என்பருக்கு ரூ.10 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி பவர்ஸ்டார் சீனிவாசன் மோசடி செய்துள்ளார். சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த வக்கீல் ஜெகநாதனிடம் ரூ.5 கோடி வாங்கித் தருவதாக கூறி ரூ.70 லட்சம் கமிஷனாக வாங்கியுள்ளார். இதுகுறித்து பிரகாஷ் ஜெ.ரத்தோர், ஜெகநாதன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரிலும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பவர் ஸ்டார் சீனிவாசன் இதுவரை சுமார் ரூ.7 கோடி வரை பொதுமக்களிடம் இருந்து மோசடி செய்துள்ளதாக தெரியவருகிறது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற கபடநாடகம் ஆடி ஏமாற்றுபவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- தமிழ் சமாச்சார்
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
பவர் ஸ்டார் சீனிவாசன் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து பின்னர் சைனா யூனிவர்சிட்டியில் அக்குபஞ்சர் கரஸ்பாண்டில் டாக்டருக்கு படித்துள்ளார். இவர் மதுரையை சேர்ந்த விஜியாவை திருமணம் செய்து தற்போது பிரிந்துள்ளார். 2வது மனைவி ஜுலியுடன் அண்ணாநகரில் வசித்து வருகிறார். இவருக்கு நடிகராக வேண்டும் என்ற ஆசையும், சினிமா தொழிலில் புகுந்து பிரபலமாக வேண்டும் என்று ஆசையும் இருந்து வந்துள்ளது.
மேலும் கிளினிக் வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. அதற்காக அக்குபஞ்சர் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் பாபா டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் கடன் பெற்று தருவதாகவும், கடன் கொடுப்பதாகவும் அதற்காக கமிஷன் பெற்று வந்துள்ளார். இவருக்கு பல புரோக்கர்கள் இருந்துள்ளனர். அவர்கள் மூலமாக பல ஊர்களில் இருந்தும் தொழில் செய்பவர்கள் இவரிடம் அணுகி கடன் ஏற்பாடு செய்ய அணுகியும் அதற்கு பல லட்சம் பணம் பெற்று எந்தவித கடன் கொடுக்காமலும் பணம் திரும்ப கொடுக்காமலும் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
மேலும் இவர் தன்னை வைத்து சினிமா படம் லத்திகா, இந்திரசேனா, தேசிய நெடுஞ்சாலை, ஆனந்த தொல்லை எடுத்து பல கோடி செலவு செய்துள்ளார். இவர் மேலும் பல கோடி சொத்துக்களை அண்ணாநகரில் வாங்கி உள்ளதாக தெரிய வருகிறது. மேலும் இவர் எங்கெல்லாம் சொத்து வாங்கியுள்ளார் என்ற விவரம் சேகரித்து வருகின்றனர். இவர் பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார் அந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் ஓங்கோலை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பவர் ஸ்டார் சீனிவாசனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதேபோல சண்டீகாரை சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயகதிச்சிங் என்பவருக்கு ரூ.200 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி அவரிடம் இருந்து ரூ.2 கோடி கமிஷன் தொகை வாங்கியுள்ளார். ஆனால், அதன்பின்னர் ரூ.200 கோடி கடன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து ஜெயகதிச்சிங் கொடுத்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த பிரகாஷ் ஜெ.ரத்தோர் என்பருக்கு ரூ.10 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி பவர்ஸ்டார் சீனிவாசன் மோசடி செய்துள்ளார். சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த வக்கீல் ஜெகநாதனிடம் ரூ.5 கோடி வாங்கித் தருவதாக கூறி ரூ.70 லட்சம் கமிஷனாக வாங்கியுள்ளார். இதுகுறித்து பிரகாஷ் ஜெ.ரத்தோர், ஜெகநாதன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரிலும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பவர் ஸ்டார் சீனிவாசன் இதுவரை சுமார் ரூ.7 கோடி வரை பொதுமக்களிடம் இருந்து மோசடி செய்துள்ளதாக தெரியவருகிறது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற கபடநாடகம் ஆடி ஏமாற்றுபவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- தமிழ் சமாச்சார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்தக் கதையை அவர வெச்சே படம் எடுத்தா நல்லாருக்குமே!!!
அந்தப்படத்துக்கு தயாரிப்பாளரை எப்படி ஏமாத்தினாருன்னு பார்ட் 2 எடுக்கலாம்.
அந்தப்படத்துக்கு தயாரிப்பாளரை எப்படி ஏமாத்தினாருன்னு பார்ட் 2 எடுக்கலாம்.
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
அந்த படத்தோட தயாரிப்பாளர் நீங்க தானயினியவன் wrote:இந்தக் கதையை அவர வெச்சே படம் எடுத்தா நல்லாருக்குமே!!!
அந்தப்படத்துக்கு தயாரிப்பாளரை எப்படி ஏமாத்தினாருன்னு பார்ட் 2 எடுக்கலாம்.
பணத்தை பற்றி பேசுறிங்களே, அவரின் நடிப்பை பார்த்து நம்ம தமிழ்நாடே ஏமாந்து கிடக்கே அத என்னவென்று சொல்ல?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கலையை ரசிக்க தெரியாதவங்க பொறாமைல அவரு மேல அவதூறை பரப்புறாங்க
எங்கள் பவர் அண்ணனே ஒரு பெரிய அவதார்த்தான் அவருகிட்ட இந்த மாதிரி உதாரெல்லாம் பலிக்குமா எல்லாம் படார் படார்ன்னு முடிஞ்சுடும் அப்புறம் சடாருன்னு 17 பேக்சொட என்கண்ணே வந்து நிப்பாரு ஆனந்ததொல்லை -5காகயினியவன் wrote:கலையை ரசிக்க தெரியாதவங்க பொறாமைல அவரு மேல அவதூறை பரப்புறாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கலியுகத்தை கலக்க வந்த பவரு அவருbalakarthik wrote:எங்கள் பவர் அண்ணனே ஒரு பெரிய அவதார்த்தான் அவருகிட்ட இந்த மாதிரி உதாரெல்லாம் பலிக்குமா எல்லாம் படார் படார்ன்னு முடிஞ்சுடும் அப்புறம் சடாருன்னு 17 பேக்சொட என்கண்ணே வந்து நிப்பாரு ஆனந்ததொல்லை -5காக
அவதூறு பரப்பினா கிழியப் போவுது நிஜாரு
இது தெரிஞ்சு ஒத்திப்போ நீ உஷாரு
இல்லேன்னா ஆயிடுவே படா பேஜாரு
உனக்கே ஆயிடுவாரு மகா டேஞ்சரு
பாலா மற்றும் யினியவன் இருவரும் தங்களின் வங்கி கணக்கு என் மற்றும் கடவு சொல்லை கொடுங்கள் பவரை புகழ்ந்து தள்ளியதால் இருவருக்கும் தல 10000 ருபாய் அன்பளிப்பாக கொண்டுகிறார் உங்கள் பவர்.
அவரை cash ஆகவே கொடுக்க சொல்லுங்க எங்களுக்கு blood Bankல கூட அக்கவுண்ட் illeராஜு சரவணன் wrote:பாலா மற்றும் யினியவன் இருவரும் தங்களின் வங்கி கணக்கு என் மற்றும் கடவு சொல்லை கொடுங்கள் பவரை புகழ்ந்து தள்ளியதால் இருவருக்கும் தல 10000 ருபாய் அன்பளிப்பாக கொண்டுகிறார் உங்கள் பவர்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மின்வாரியப் பணி: பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை
» "மோடம்', பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்:பி.எஸ்.என்.எல். அறிவிப்பு
» இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறுபவர்களிடம் ஏமாற வேண்டாம்
» கடன் பெற்றுத் தருவாகக் கூறும் நபர்களிடம் ஏமாற வேண்டாம்: பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வேண்டுகோள்
» தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் - மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்
» "மோடம்', பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்:பி.எஸ்.என்.எல். அறிவிப்பு
» இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறுபவர்களிடம் ஏமாற வேண்டாம்
» கடன் பெற்றுத் தருவாகக் கூறும் நபர்களிடம் ஏமாற வேண்டாம்: பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வேண்டுகோள்
» தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் - மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|