புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
-தட்ஸ்தமிழ்
ஆல்கஹால் குடித்தால், உடலுக்கு நன்மையா? தீமையா? என்ற பலர் சரியான உண்மையைத் தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் ஆல்கஹாலை கொஞ்சமாக குடிப்பதால், உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. அதையே அதிகமாக குடித்தால், நன்மைகளை விட தீமைகளே அதிகம் விளைகின்றன. எனவே ஆல்கஹால் அருந்துபவர்கள், அதைக் குடிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆல்கஹாலில் நிறைய உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானோர் விரும்பி குடிப்பது, பீர், வோட்கா மற்றும் ஒயின் தான்.
இத்தகைய ஆல்கஹால்களைக் கொஞ்சமாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு வியக்கத்தக்க நன்மைகளை கிடைக்கும். அதற்காக குடிப்பழக்கம் இல்லாதவர்கள், ஆரோக்கியமான உடல் நலத்திற்கு, நாமும் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமோ என நினைக்க வேண்டாம். அதிக அளவில் குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு புற்று நோய் பாதிப்பு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிப்பழக்கத்தை முழுவதும் நிறுத்த முடியாமல் தவிர்ப்பவர்களுக்கு, இந்த மூன்று வகையான ஆல்கஹாலை அளவாகப் பருகினால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். மேலும் கர்ப்பிணிப் பெண்கள் ஆல்கஹால் அருந்தினால், வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையை பாதிக்கும். எனவே கர்ப்பிணிகள் ஆல்கஹால் பருகுவதை தவிர்க்க வேண்டும்.
சரி, இப்போது பீர், வோட்கா, ஒயின் போன்றவற்றை அளவாகப் பருகுவதால், என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன என்று பார்ப்போமா!!!
பீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்
பீரில் அதிக அளவு சிலிக்கன் இருக்கிறது. எனவே இதனை தினமும் குடிப்பதால் எலும்புகள் நன்றாக வளரும் என ஆய்வுகள் கூறுகின்றன.
பீர் குடிப்பதால் இதயத்திற்கு ஏற்படும் ஆபத்தானது 31 சதவீதம் வரை குறையும்.
தினமும் பீர் குடித்தால், எல்டிஎல் (LDL) கொழுப்பு அளவானது குறையும் மற்றும் இரத்த தமனிகளும் சுத்தமடையும்.
[You must be registered and logged in to see this image.]
அதுமட்டுமின்றி பீரை தினமும் அளவாக பருகி வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவவதை 40% தடுக்கலாம். எப்படினெனில் பீரில் அதிகமான அளவில் நீர் இருப்பதால், அது சிறுநீர்ப் போக்கை அதிகரித்து, சிறுநீர்க்கற்கள் உண்டாவதை தடுக்கிறது.
ஒரு முறையான அளவில் பீரை பருகினால் சர்க்கரை நோயை 25% வரைக் கட்டுப்படுத்தலாம். ஏனெனில் பீரானது இன்சுலின் அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.
வோட்காவின் நன்மைகள்
வோட்கா மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற வைக்கும்.
இது ஒரு சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது மற்றும் காயங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பொருளானது, தோலில் உள்ள நச்சுகளை நீக்கவும் மற்றும் கிருமிகளை கொல்லவும் உதவுகிறது.
இதயத்திற்கு தீங்கை விளைவிக்கும் கொழுப்பை கரைக்கவும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
[You must be registered and logged in to see this image.]
வழக்கமாக ஒரு மிதமான அளவில் வோட்கா குடித்தால், மூளை அமைதிபடுவதுடன், நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் அல்சைமர் போன்றவற்றை குறைக்கிறது.
இது உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்க்கும் கருவியாக இருக்கிறது மற்றும் எலும்பு புரை மற்றும் மூட்டு வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
சமீபத்திய ஆராய்ச்சியில் ரெட் ஒயின் குடிப்பதால் தூக்கம் சீரடைகிறது. ரெட் ஒயின் மெலடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தூக்கத்தை சீராக்க மட்டுமல்ல, புற்றுநோய் மற்றும் முதுமையை தவிர்க்க உதவுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ரெட் ஒயினில் ரெஸ்வெராட்ரால் (Resveratrol) இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, நீண்ட நாள் உயிர் வாழ உதவுகிறது. குறிப்பாக இது டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நோயை தடுக்கிறது. மேலும் இது உடலில் ஏற்படும் கட்டிகளை குறைக்க, எல்டிஎல் கொழுப்பை குறைக்க மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
[You must be registered and logged in to see this image.]
ரெட் ஒயின் குடித்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதய நோய் ஏற்படுவதை குறைக்கிறது.
ரெட் ஒயின் நுரையீரல் புற்றுநோயை 13% வரையும், ஆரம்ப நிலை புற்றுநோயை 50% வரையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை 21% வரையும் குறைக்கிறது.
தினமும் கொஞ்சம் ரெட் ஒயின் குடிப்பதால் 44 சதவீதம் வரை ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும்.
இத்தகைய ஆல்கஹால்களைக் கொஞ்சமாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு வியக்கத்தக்க நன்மைகளை கிடைக்கும். அதற்காக குடிப்பழக்கம் இல்லாதவர்கள், ஆரோக்கியமான உடல் நலத்திற்கு, நாமும் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமோ என நினைக்க வேண்டாம். அதிக அளவில் குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு புற்று நோய் பாதிப்பு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிப்பழக்கத்தை முழுவதும் நிறுத்த முடியாமல் தவிர்ப்பவர்களுக்கு, இந்த மூன்று வகையான ஆல்கஹாலை அளவாகப் பருகினால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். மேலும் கர்ப்பிணிப் பெண்கள் ஆல்கஹால் அருந்தினால், வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையை பாதிக்கும். எனவே கர்ப்பிணிகள் ஆல்கஹால் பருகுவதை தவிர்க்க வேண்டும்.
சரி, இப்போது பீர், வோட்கா, ஒயின் போன்றவற்றை அளவாகப் பருகுவதால், என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன என்று பார்ப்போமா!!!
பீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்
பீரில் அதிக அளவு சிலிக்கன் இருக்கிறது. எனவே இதனை தினமும் குடிப்பதால் எலும்புகள் நன்றாக வளரும் என ஆய்வுகள் கூறுகின்றன.
பீர் குடிப்பதால் இதயத்திற்கு ஏற்படும் ஆபத்தானது 31 சதவீதம் வரை குறையும்.
தினமும் பீர் குடித்தால், எல்டிஎல் (LDL) கொழுப்பு அளவானது குறையும் மற்றும் இரத்த தமனிகளும் சுத்தமடையும்.
[You must be registered and logged in to see this image.]
அதுமட்டுமின்றி பீரை தினமும் அளவாக பருகி வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவவதை 40% தடுக்கலாம். எப்படினெனில் பீரில் அதிகமான அளவில் நீர் இருப்பதால், அது சிறுநீர்ப் போக்கை அதிகரித்து, சிறுநீர்க்கற்கள் உண்டாவதை தடுக்கிறது.
ஒரு முறையான அளவில் பீரை பருகினால் சர்க்கரை நோயை 25% வரைக் கட்டுப்படுத்தலாம். ஏனெனில் பீரானது இன்சுலின் அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.
வோட்காவின் நன்மைகள்
வோட்கா மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற வைக்கும்.
இது ஒரு சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது மற்றும் காயங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பொருளானது, தோலில் உள்ள நச்சுகளை நீக்கவும் மற்றும் கிருமிகளை கொல்லவும் உதவுகிறது.
இதயத்திற்கு தீங்கை விளைவிக்கும் கொழுப்பை கரைக்கவும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
[You must be registered and logged in to see this image.]
வழக்கமாக ஒரு மிதமான அளவில் வோட்கா குடித்தால், மூளை அமைதிபடுவதுடன், நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் அல்சைமர் போன்றவற்றை குறைக்கிறது.
இது உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்க்கும் கருவியாக இருக்கிறது மற்றும் எலும்பு புரை மற்றும் மூட்டு வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
சமீபத்திய ஆராய்ச்சியில் ரெட் ஒயின் குடிப்பதால் தூக்கம் சீரடைகிறது. ரெட் ஒயின் மெலடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தூக்கத்தை சீராக்க மட்டுமல்ல, புற்றுநோய் மற்றும் முதுமையை தவிர்க்க உதவுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ரெட் ஒயினில் ரெஸ்வெராட்ரால் (Resveratrol) இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, நீண்ட நாள் உயிர் வாழ உதவுகிறது. குறிப்பாக இது டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நோயை தடுக்கிறது. மேலும் இது உடலில் ஏற்படும் கட்டிகளை குறைக்க, எல்டிஎல் கொழுப்பை குறைக்க மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
[You must be registered and logged in to see this image.]
ரெட் ஒயின் குடித்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதய நோய் ஏற்படுவதை குறைக்கிறது.
ரெட் ஒயின் நுரையீரல் புற்றுநோயை 13% வரையும், ஆரம்ப நிலை புற்றுநோயை 50% வரையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை 21% வரையும் குறைக்கிறது.
தினமும் கொஞ்சம் ரெட் ஒயின் குடிப்பதால் 44 சதவீதம் வரை ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும்.
-தட்ஸ்தமிழ்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு வெங்காயத்துகுள்ள இவ்ளோ பெருங்காயமா?பூவன் wrote:
உங்கள் பாடறிவேன்
நான் படுத்திய பாடுமறிவேன்
நான் பட்ட கண்ணீரும் நான் அறிவேன் ...
நீங்கள் பட வேண்டாம் கண்ணீரே ?
அப்ப அத பெருங்காயம் ன்னு ஏன் சொல்லக் கூடாது?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:ஒரு வெங்காயத்துகுள்ள இவ்ளோ பெருங்காயமா?பூவன் wrote:
உங்கள் பாடறிவேன்
நான் படுத்திய பாடுமறிவேன்
நான் பட்ட கண்ணீரும் நான் அறிவேன் ...
நீங்கள் பட வேண்டாம் கண்ணீரே ?
அப்ப அத பெருங்காயம் ன்னு ஏன் சொல்லக் கூடாது?
ஆமாம் பெருங்காயம் தான் அந்த வெங்காயம் உரிக்க உரிக்க கண்ணீர் மட்டும் தான் ,,,
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்பதான் தெளிவா தெளிவில்லாம குழப்புறீங்கபூவன் wrote:ஆமாம் பெருங்காயம் தான் அந்த வெங்காயம் உரிக்க உரிக்க கண்ணீர் மட்டும் தான் ,,,
சொல்லுங்க அது வெங்காயமா பெருங்காயமா?
இன்னிக்கு எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும் சாமீ மீ மீ மீ மீ
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:இப்பதான் தெளிவா தெளிவில்லாம குழப்புறீங்கபூவன் wrote:ஆமாம் பெருங்காயம் தான் அந்த வெங்காயம் உரிக்க உரிக்க கண்ணீர் மட்டும் தான் ,,,
சொல்லுங்க அது வெங்காயமா பெருங்காயமா?
இன்னிக்கு எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும் சாமீ மீ மீ மீ மீ
உரிக்காத வெங்காயம் அது மனதை
உலுக்கிய பெருங்காயம் அது
உரித்து பார்த்தால் சருகு மட்டுமே ...
நறுக்கி பார்த்தால் கண்ணீர் ....
கொஞ்சம் உப்பு மொளகா போடி போட்டு கருவேப்பிலை ஜீரகம் இதெல்லாம் சேர்த்து வதக்கி பார்த்தால்பூவன் wrote:யினியவன் wrote:இப்பதான் தெளிவா தெளிவில்லாம குழப்புறீங்கபூவன் wrote:ஆமாம் பெருங்காயம் தான் அந்த வெங்காயம் உரிக்க உரிக்க கண்ணீர் மட்டும் தான் ,,,
சொல்லுங்க அது வெங்காயமா பெருங்காயமா?
இன்னிக்கு எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும் சாமீ மீ மீ மீ மீ
உரிக்காத வெங்காயம் அது மனதை
உலுக்கிய பெருங்காயம் அது
உரித்து பார்த்தால் சருகு மட்டுமே ...
நறுக்கி பார்த்தால் கண்ணீர் ....
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:கொஞ்சம் உப்பு மொளகா போடி போட்டு கருவேப்பிலை ஜீரகம் இதெல்லாம் சேர்த்து வதக்கி பார்த்தால்பூவன் wrote:யினியவன் wrote:இப்பதான் தெளிவா தெளிவில்லாம குழப்புறீங்கபூவன் wrote:ஆமாம் பெருங்காயம் தான் அந்த வெங்காயம் உரிக்க உரிக்க கண்ணீர் மட்டும் தான் ,,,
சொல்லுங்க அது வெங்காயமா பெருங்காயமா?
இன்னிக்கு எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும் சாமீ மீ மீ மீ மீ
உரிக்காத வெங்காயம் அது மனதை
உலுக்கிய பெருங்காயம் அது
உரித்து பார்த்தால் சருகு மட்டுமே ...
நறுக்கி பார்த்தால் கண்ணீர் ....
நல்ல வெங்காய அவியல் ...
வெங்காய அவியல் கண்ட வெம்புலி பூவன் வாழ்க வாழ்க !!!!!!!!
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:வெங்காய அவியல் கண்ட வெம்புலி பூவன் வாழ்க வாழ்க !!!!!!!!
வெங்காயத்திலும் அவியல் செய்வதை கண்டறிந்த சேனை ஓமன் கிளை வாழ்க ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மீண்டும் தெளிவில்லாம தெளிவா குழப்புறீங்கபூவன் wrote:balakarthik wrote:வெங்காய அவியல் கண்ட வெம்புலி பூவன் வாழ்க வாழ்க !!!!!!!!
வெங்காயத்திலும் அவியல் செய்வதை கண்டறிந்த சேனை ஓமன் கிளை வாழ்க ...
வெங்காய அவியலா இல்ல சேனை அவியலா?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:மீண்டும் தெளிவில்லாம தெளிவா குழப்புறீங்கபூவன் wrote:balakarthik wrote:வெங்காய அவியல் கண்ட வெம்புலி பூவன் வாழ்க வாழ்க !!!!!!!!
வெங்காயத்திலும் அவியல் செய்வதை கண்டறிந்த சேனை ஓமன் கிளை வாழ்க ...
வெங்காய அவியலா இல்ல சேனை அவியலா?
இதை ஓமன் கிளை அவர்கள் கிளை கிளையாக இலை போட்டு விளக்குவார் ...
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|