புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
44 Posts - 58%
heezulia
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
3 Posts - 4%
viyasan
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
236 Posts - 42%
heezulia
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
13 Posts - 2%
prajai
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_m10அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரங்கேற்று காதையின் அரங்கேற்றம் எப்போது?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 06, 2013 1:00 pm


கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் இலக்கியங்கள் கற்பிக்கப்படும் முறை பெரிதும் கவலைக்கிடமாகவே உள்ளது. தமிழார்வலர்களைப் பெரிதும் வருத்தும் செய்தி சிலப்பதிகாரத்தில் வரும் "அரங்கேற்றுகாதை'யை நீக்கிவிட்டு அவ்விலக்கியத்தைக் கற்பிப்பதாகும். பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் சிலப்பதிகாரத்தைப் பாடத்திட்டத்தில் சேர்க்கும்போது "அரங்கேற்றுகாதை நீங்கலாக' என்றே குறிப்பிட்டுள்ளன.

அரங்கேற்றுகாதைதான் தமிழிசை பற்றியும் தமிழ்க் கூத்துக் கலையைப் பற்றியும் நாம் அறிந்து கொள்வதற்கான மிக அதிகமான செய்திகளையும் நுணுக்கங்களையும் கூறுகிறது. தமிழில் எஞ்சியிருக்கும் இசை பற்றிய நூல்களில் முதல் நூலாக இருப்பது சிலப்பதிகாரமும் அதன் அங்கமாகிய அரங்கேற்று காதையுமே. இதைப் பின்பற்றியே ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருதசாகரமும், விபுலானந்தரின் யாழ் நூலும், ராமனாதனின் சிலப்பதிகார (இசை பற்றிய) ஆய்வும், வீ.ப.கா. சுந்தரம் மற்றும் குடந்தை சுந்தரேசனாரின் ஆய்வுகளும் இன்னோரன்ன பல ஆய்வுகளும் எழுந்தன. நம்மிடையே எஞ்சியிருக்கும் "இசைக்கருவூலம்' அரங்கேற்றுகாதைதான். தமிழ் மொழியின் ஆத்மாவாகவும், சமயத்தின் ஆத்மாவாகவும் இருக்கும் அரங்கேற்றுகாதை, பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுவினரால் நீக்கப்பட்டிருக்கிறது.

பேரறிஞர் அண்ணா "அரங்கேற்றுகாதை ஏன் கற்பிக்கப்படுவதில்லை' என்று கேட்டு, "தகுதியுள்ள ஆசிரியர்கள் இல்லை' எனவறிந்து அதிர்ச்சியுற்று, குடந்தை சுந்தரேசனாரிடம் அரங்கேற்றுகாதை பற்றிக் கேட்டறிந்து நிலைமையைச் சீர்செய்ய வேண்டுமெனக்கூறி 45 ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும், அரங்கேற்றுகாதை பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையே நீடிக்கிறது.

முத்தமிழ் என்ற சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனரே தவிர, அரங்கேற்று காதையைக் கற்பிக்கும் ஆசிரியர்களைத் தமிழிசை இயக்கமும் பல்கலைக்கழகங்களும் இதுவரை கண்டறியவில்லை; உருவாக்கவில்லை.
இளங்கோவடிகளால் மாதவியின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. ஆனால், பல்கலைக்கழகங்களால் "அரங்கேற்றுகாதை' இன்னும் அரங்கேற்றப்படவில்லை. இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரங்கேற்றுகாதையைப் பாடத்திட்டத்தில் சேர்த்து கற்பிக்க வேண்டும். இலக்கியப்புலம் இசைப் புலத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். அதற்குத் தேவையான ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். இதைச் செய்தால் அரங்கேற்றுகாதை அரங்கேறும்.

ராவ்சாஹேப் கே.கோதண்டபாணிப் பிள்ளை என்பவர், அய்ஸ்ரீண்ங்ய்ற் பஹம்ண்ப் ஙன்ள்ண்ஸ்ரீ என்ற ஆங்கிலக் கட்டுரையில் "இசை மொழியின் ஆத்மா' என்று கூறியுள்ளார்.

தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் தமிழிசையின் பாலபாடத்தையாயினும் பயில வேண்டும். தமிழ்மொழி தனது ஆத்மாவைத் திரும்பப்பெற வேண்டும்.

நன்றி-தினமணி -சு.கோவிந்தராசன்



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 07, 2013 3:32 am

ஆச்சரியமாக உள்ளது அண்ணா தலையிட்டும் இதுவரை இதற்கு தீர்வு இல்லையா?

நல்ல பகிர்வு சாமி - தமிழ் அறிஞர்கள் தான் இதற்கு விடை காண வேண்டும்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக