Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது படைத்தவன் தவறோ ?
+3
ceci1998
யினியவன்
பூவன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இது படைத்தவன் தவறோ ?
கோடி கோடியாய்
கொட்டி கிடக்கும் பணங்களுடன்
எட்டி பார்க்காத ஆசை ...
ஒரு தெருக்கோடி ஓரமாய்
கொட்டி கிடக்கும் குப்பைகளுக்குள்
எட்டி பார்த்த ஆசை .....
ரசிக்க ஆயிரம் வகைகள்
ருசிக்க ஆயிரம் வகைகள்
பசிக்க மறந்த மனங்கள் .....
ரசிக்க ஆயிரம் இலைகள்
ருசிக்க ஆயிரம் பந்திதொட்டிகள்
பசியோடு வாழும் மனங்கள் ....
ஆயிரம் வண்ணவிளக்குகள்
அழகாய் வடிவமைத்த வீட்டை
அலங்கரிக்க ஆயிரம் ஜன்னல்கள் ....
ஆயிரம் வானவேடிக்கைகள்
அங்காங்கே விழுந்த ஓட்டைகளுடன்
அலங்கரித்த சுவரில்லா குடிசை .....
வண்ண வண்ண ஆடைகள்
எண்ணிட கூட இங்கே ஆட்கள்
அணிவதை கூட மறந்திடும்
அடுக்கடுக்காய் ஆடைகள் .....
வண்ண வண்ண ஆடைகள்
எண்ணங்களில் மட்டுமே
எண்ணிடும் ஆடைகள்
எண்ணங்களை வண்ணங்கள் ஆக
எண்ணியே உடுத்திடும் கந்தல் ஆடைகள் .....
அங்கே வண்ணங்கள் உண்டு
என்ன எண்ணங்கள் இல்லை ...
இங்கே ஆயிரம் எண்ணங்கள் உண்டு
வர்ணம் இழந்த வண்ணங்களாக
வாழ்வோர் வாழ்க்கை ...
இது படைத்தவன் தவறோ ?
இல்லை பார்ப்பவன் தவறோ ?
இன்னும் விளங்கவில்லை
படிப்போரும் விளங்காமலே
பார்ப்போரும் கலங்கியே ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இது படைத்தவன் தவறோ ?
தவறா தவறா வென கேட்டால் தவறாது
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்
வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்
வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இது படைத்தவன் தவறோ ?
யினியவன் wrote:தவறா தவறா வென கேட்டால் தவறாது
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்
வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!
தவறுகள் தவறாமல் நடக்க
தவறில்லாமல் இருப்பவனோ
தள்ளாடியே தவிக்கிறான் ...
தமிழக அரசின் தண்ணீரில்
தள்ளாடியே நிற்கின்றான் ,,,,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இது படைத்தவன் தவறோ ?
பூவன் wrote:யினியவன் wrote:தவறா தவறா வென கேட்டால் தவறாது
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்
வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!
தவறுகள் தவறாமல் நடக்க
தவறில்லாமல் இருப்பவனோ
தள்ளாடியே தவிக்கிறான் ...
தமிழக அரசின் தண்ணீரில்
தள்ளாடியே நிற்கின்றான் ,,
அன்னை தெரசா அவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். கேள்வி கேட்காது செயலில் இறங்கியவர்கள்
ceci1998- புதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/05/2013
Re: இது படைத்தவன் தவறோ ?
ceci1998 wrote:பூவன் wrote:யினியவன் wrote:தவறா தவறா வென கேட்டால் தவறாது
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்
வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!
தவறுகள் தவறாமல் நடக்க
தவறில்லாமல் இருப்பவனோ
தள்ளாடியே தவிக்கிறான் ...
தமிழக அரசின் தண்ணீரில்
தள்ளாடியே நிற்கின்றான் ,,
அன்னை தெரசா அவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். கேள்வி கேட்காது செயலில் இறங்கியவர்கள்
கருத்துக்கு நன்றி நண்பரே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இது படைத்தவன் தவறோ ?
அங்கே... எட்டி பார்க்காத ஆசை
இங்கே... எட்டி பார்த்த ஆசை
அங்கே... பசிக்க மறந்த மனங்கள்
இங்கே... பசியோடு வாழும் மனங்கள்
அங்கே... அலங்கரிக்க ஆயிரம் ஜன்னல்கள்
இங்கே... அலங்கரித்த சுவரில்லா குடிசை
அங்கே... அடுக்கடுக்காய் ஆடைகள்
இங்கே... அடுக்கடுக்காய் ஓட்டுப்போட்ட கந்தல் ஆடைகள்
அங்கே... வண்ணங்கள் உண்டு எண்ணங்கள் இல்லை
இங்கே... கானல் நீராகிப்போன எண்ணங்கள் மட்டுமே உண்டு
அருமை பூவன்... வாழ்த்துக்கள்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: இது படைத்தவன் தவறோ ?
றினா wrote:அங்கே... எட்டி பார்க்காத ஆசை
இங்கே... எட்டி பார்த்த ஆசை
அங்கே... பசிக்க மறந்த மனங்கள்
இங்கே... பசியோடு வாழும் மனங்கள்
அங்கே... அலங்கரிக்க ஆயிரம் ஜன்னல்கள்
இங்கே... அலங்கரித்த சுவரில்லா குடிசை
அங்கே... அடுக்கடுக்காய் ஆடைகள்
இங்கே... அடுக்கடுக்காய் ஓட்டுப்போட்ட கந்தல் ஆடைகள்
அங்கே... வண்ணங்கள் உண்டு எண்ணங்கள் இல்லை
இங்கே... கானல் நீராகிப்போன எண்ணங்கள் மட்டுமே உண்டு
அருமை பூவன்... வாழ்த்துக்கள்.
அங்கே இங்கே அடுக்கடுக்காய் அலங்கரித்து பின்னூட்டம் இட்டதுக்கு நன்றி றினா அவர்களே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இது படைத்தவன் தவறோ ?
கோபுர நிழலே குடிசையாய்
யாராலோ மிச்சம் ஆன எச்சமே உணவாய்
கந்தலே மானத்தின் காவலாய்
கற்பனையே வாழ்க்கையாய்
காய்ந்து போன இவர்கள்
இறைவன் அவன் இருட்டில் வரைந்த கிறுக்கலோ..
தூக்கத்தில் தூவி விட்ட துகில் ஓவியமோ...!!
இந்த கேள்விகள் எனக்கும் நெடு நாட்களாய் உண்டு..
இவர்களின் துயர் எண்ணும் போதெல்லாம் ஏதோ ஒன்று மனதை அறுக்கிறது..
யாராலோ மிச்சம் ஆன எச்சமே உணவாய்
கந்தலே மானத்தின் காவலாய்
கற்பனையே வாழ்க்கையாய்
காய்ந்து போன இவர்கள்
இறைவன் அவன் இருட்டில் வரைந்த கிறுக்கலோ..
தூக்கத்தில் தூவி விட்ட துகில் ஓவியமோ...!!
இந்த கேள்விகள் எனக்கும் நெடு நாட்களாய் உண்டு..
இவர்களின் துயர் எண்ணும் போதெல்லாம் ஏதோ ஒன்று மனதை அறுக்கிறது..
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்புடன் "தளிர் அலை"
Re: இது படைத்தவன் தவறோ ?
தளிர் அலை wrote:கோபுர நிழலே குடிசையாய்
யாராலோ மிச்சம் ஆன எச்சமே உணவாய்
கந்தலே மானத்தின் காவலாய்
கற்பனையே வாழ்க்கையாய்
காய்ந்து போன இவர்கள்
இறைவன் அவன் இருட்டில் வரைந்த கிறுக்கலோ..
தூக்கத்தில் தூவி விட்ட துகில் ஓவியமோ...!!
இந்த கேள்விகள் எனக்கும் நெடு நாட்களாய் உண்டு..
இவர்களின் துயர் எண்ணும் போதெல்லாம் ஏதோ ஒன்று மனதை அறுக்கிறது..
நன்றி நண்பரே கருத்துக்கு
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என் காதல் சரியோ தவறோ
» அழகாக படைத்தவன்
» படைத்தவன் யாரோ?
» உலகத்தை ஆளும் திறமை படைத்தவன்!
» வரலாற்றைப் படைத்தவன் - அண்ணை பிரபாகரன்
» அழகாக படைத்தவன்
» படைத்தவன் யாரோ?
» உலகத்தை ஆளும் திறமை படைத்தவன்!
» வரலாற்றைப் படைத்தவன் - அண்ணை பிரபாகரன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|