புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
61 Posts - 43%
heezulia
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
6 Posts - 4%
prajai
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
4 Posts - 3%
Saravananj
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
21 Posts - 5%
prajai
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
5 Posts - 1%
mruthun
விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_m10விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 04, 2013 12:37 pm

ஆங்கிலேயரின் நோய் தீர்த்த ஆனைமுகத்தான்!

மலேசியா, ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று. விநாயகர் ஆலயம் விஸ்வருபம் எடுக்கக் காரணமாய் இருந்த சம்பவம் இது.

சற்றேறக்குறைய 95 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் தன் வீட்டுத் தோட்டத்தில் கோபமாய் உலாவிக் கொண்டிருந்தார் ஆங்கிலேய துரை வாக்னர். ஓயாது ஒலிக்கும் கோயில் மணி ஓசையும், அவர் வீட்டைச் சுற்றி எப்போதும் இருக்கும் மக்கள் நடமாட்டமும்தான் அவருடைய கோபத்திற்குக் காரணம். கோயில் மணியோசைக்கும், மக்கள் நடமாட்டத்திற்கும் காரணமே அவர் வீட்டின் பின்னே சிறிய ஓலைக் குடிசையில் இருக்கும் விநாயகர்தான். இந்த விநாயகர்கூட ஆங்கிலேய துரையிடம் வேலை செய்த தோட்டக்காரர் சிறு சிலையாக வைத்து வழிபடத் தொடங்கியதுதான்.குறுகிய இடத்தில் பெருகிய மக்கள் கூட்டமும், இரவு பகல் பாராமல் ஒலிக்கும் மணியோசையும் தன் நிம்மதியை கெடுப்பதாக நினைத்தார் அந்த துரை. பணியாளரை அழைத்து உடனே அந்த ஓலைக் குடிசையை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

வேலை நேரம் போக மற்ற நேரமெல்லாம் விநாயகர் தொண்டூழியம் புரியும் தோட்டக்காரருக்கு எப்படி இருக்கும் இந்த சொல்...! பதறிப்போனார் அந்தத் தோட்டக்காரர். மன்றாடினார். மறுத்தார் வாக்னர். ஆனால் அதன் பிறகு நடந்ததுதான் வாக்னருக்கு அதிர்ச்சி. அன்று இரவே பக்கவாத நோய் தாக்கியது அவரை. படுக்கையில் விழுந்தார்.

மாதங்கள் பல சென்றன. அக்காலத்தின் உயர்ந்த வைத்தியர்கள் எல்லாம் மருத்துவம் பார்த்தும்கூட அவருக்கு நோய் குணமாகவில்லை. கடைசியில், ""இது கடவுள் குற்றமாக இருக்குமோ, விநாயகர் தன்னை தண்டித்து விட்டாரோ'' என்று மனதுக்குள் புலம்பத் துவங்கி விட்டாராம். தான் செய்த தவறை எண்ணி கண்கலங்கினாராம்.

இந்த வேதனைக் குரல் மூலவருக்கு கேட்டது போலும். அன்று இரவு தோட்டக்காரரின் கனவில் தோன்றி, ""என்னை மனதில் எண்ணி வாக்னரின் கை கால்களில் விபூதி பூசு. அவர் குணமாவார்'' என்று உறுதியளித்தார்.

அதன்படி தோட்டக்காரரும், விநாயகரை மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு வாக்னருக்கு விபூதியைப் பூசினார். என்ன ஆச்சரியம்...! நாளடைவில் பூரண குணமடைந்தார் வாக்னர். அதன் பிறகு அவர் விநாயகர் பக்தராகவே மாறிப்போனார். குடிசை இருந்த இடத்தில் தன் சொந்த செலவில் கான்கிரீட் கட்டடம் கட்டிக் கொடுத்தார். இந்த செய்தி நாடு முழுவதும் பரவி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

அதன் பின்னர் கோலாலம்பூர் அருள்மிகு மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 1961ஆம் ஆண்டில் பல ஆயிரம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட ஆலயம் கட்டப்பட்டது. 1963ல் குடமுழுக்கும் நடந்தது.

இவ்வாலயத்தில்தான் இன்றும் அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் கணபதி வேள்வி செய்யப்பட்டு, அதன் பின்னரே மற்ற பூசைகள் நடைபெறுகின்றன.

இவ்வாலயத்தில் வலம்புரி சங்காபிசேகம் மிகப் பிரபலம். பக்தர்களின் கூட்டத்தால் எப்போதும் நிரம்பி வழியும் இக்கோயில், மலேசிய திருத்தலங்களில் மிக முக்கியமான ஒன்று. அதைவிட இந்த விநாயகரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
(நன்றி-தினமணி)

Renuka.k
Renuka.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 10/04/2013

PostRenuka.k Sat May 04, 2013 12:41 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே
இது நாங்கள் இருக்கும் இடத்தில் சர்வசாதாரணம் நிறைய பேர் இப்போ இந்துக்களாக மாறி கிருஸ்னர் பெயரை வைத்து கொள்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 04, 2013 12:59 pm

இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள விநாயகர் ஆலயம் கோர்ட்டுமலை பிள்ளையார் கோவில் என நினைக்கிறேன்!

விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  3544_10201152367476453_107010377_n

தமிழ்ப் புத்தாண்டு அன்று அங்கு நான் எடுத்த புகைப்படம்!



விநாயகர் பக்தராக மாறிய ஆங்கிலேயர்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 04, 2013 1:20 pm

நல்ல செய்தி வரவேற்போம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக